அயோத்தி ராமனை – ‘அபேஸ் ராமனாக்க’லாமா?
ராமன் கோயில் நன்கொடைகளில் ஊழல்! திருப்பதி லட்டு தயாரிப்பில் மோசடி!! சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கங்களில் முறைகேடு! பக்தியின் பெயரால் பகல் கொள்ளையா? ‘பக்தி பகல் வேடதாரி’களின் ஊழல்களை மக்கள் மறக்கமாட்டார்கள்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை ராமன்…
‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–3) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
உலகில் கூர்மையோடு சிந்தித்தவர்கள் ஏராளமாக இருப்பார்கள் வரலாற்றில்! பெரியாரின் சிந்தனைகளின் கூர்மை என்பது சமூகத்தின் சொத்து – வளர்ச்சியின் வரலாறு –முன்னேற்றத்திற்கான துடுப்பு, பாதை! சென்னை, ஜூன் 23 உலகில் கூர்மையோடு சிந்தித்த வர்கள் ஏராளமாக இருப்பார்கள் வரலாற்றில்! ஆனால், தந்தை…
நன்கொடை
சின்னாளப்பட்டியில் பிறந்து வளர்ந்த தோழர் சு.துரைராஜ் (வயது 78), தற்போது சென்னை அயன்புரத்தில் வசித்து வருகிறார். திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தொண்டாற்றிவரக் கூடியவர். இணையர் உடல்நிலை காரணமாக வரும் ஜூன் 26 அன்று சின்னாளப்பட்டியில் நடைபெற விருக்கும் நிகழ்ச்சியில்…
சிங்கப்பெண் அதிரடிப்படையைத் தொடர்பு கொள்ள உதவி எண் 1091
சென்னை, ஜூன் 23 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடர்பு கொள்ள தனிச் சிறப்பு உதவி எண் 1091 அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் நேற்று (22.6.2026) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்பது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு…
மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்
தி.மு.க.வின் மூத்த தலைவரும் மேனாள் அமைச்சருமான மதுரை பொன் முத்துராமலிங்கம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார். உடன் கழகப் பொருளாளர் வீ.குமரேசன். (சென்னை, 19.06.2026)
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 23.6.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.க்கள் 6 பேர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவல். * திரிணாமூல் காங். தலைவர் பதவியில் இருந்து மம்தா நீக்கம்: ரிதப்ரதா பானர்ஜி கோஷ்டி அதிரடி. இந்தியன் எக்ஸ்பிரஸ்: *…
‘கடவுளின் அவதாரம்’ என ஏமாற்றி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து ‘எலக்ட்ரிக் ஷாக்’ கொடுத்துச் சித்ரவதை ரகசியச் சுரங்கப்பாதை வழியாக தப்பி ஓட முயன்ற பிரபல சாமியார் கைது
புனே, ஜூன் 23 மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 'நவீன குருகுலம்' என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்த கார்ப்பரேட் சாமியார், பெண் ஒருவரைப் பல்லாண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்து, எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து சித்ர வதை செய்துள்ளார். இதுதொடர் பாகப் சாமியார்…
பெரியார் விடுக்கும் வினா! (2004)
மக்களிடமும், மாணவர்களிடமும் நாணயம், ஒழுக்கம், நேர்மை வளர வேண்டியது அவசியம். மாணவர்களை கிளர்ச்சிகளில் ஈடுபட அனுமதிப்பது தவறான விளைவுகளைத் தருமேயன்றி ஏதாவது நன்மை தருமா? அரசாங்கம் சமுதாயத்தில் ஒழுக்கமற்றவைகளை, நேர்மையற்ற கிளர்ச்சிகளை வளர விடலாமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி…
நவில்தொறும் நூல் ஒன்று இதோ! – (2)
மேலும், வழிபாட்டு முறைகளிலும் சிந்துவெளிப் பண்பாட்டிலிருந்து ஆரியப் பண்பாடு வேறுபட்டது என்பதைத் தொல்லியல் தரவுகள்வழி பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆரிய வழிபாடு தீயுடன் தொடர்புடையது; திராவிடச் சடங்குகள் நீருடன் தொடர்புடையது. குறிப்பாக, மொகஞ்சதாரோவில் காணப்படும் பெருங்குளியலிடம் (Great Bath) நேரடியாக நீர்…
அறந்தாங்கி மாவட்டத்தில் இல்லங்கள் தோறும் கழக இளைஞரணியினரோடு சந்திப்பு.
அறந்தாங்கி,, ஜூன் 23- 21.6.2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை அறந்தாங்கி கழக மாவட்டத்தில் சுற்றுப்பயணம் அறந்தாங்கி, பாலசுப்பிரமணியபுரம், அத்தாணி, திருவாப்பாடி, கட்டுமாவடி, மணல்மேல்குடி, மீமிசல், நிறைவாக புதூர். ஆகிய பகுதிகளில் கழகத் தோழர்கள்…
நன்கொடை
*கோவை திராவிடர் கழக தோழர் ஆட்டோ சக்தியின் துணைவியார் ச.பார்வதியின் 8ஆம் ஆண்டு (23.06.2026) நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 500 நன்கொடை வழங்கினார். *பெரியார் கொள்கைப் பற்றாளர், வாழ்நாள் விடுதலை வாசகர் ஒரத்தநாடு திரு வள்ளூவர்…
சேலம் பொதுக்குழுவுக்கு இளைஞர்கள் பட்டியலோடு செல்லத் தீர்மானம் சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
மழவராயநல்லூர், ஜூன் 23- சிதம்பரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 20.6.2026 அன்று மாலை 6 மணிக்கு குமார குடி மழவராய நல்லூர் சுமதி பெரியார்தாசன் இல்லத்தில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் அன்பு…
