புள்ளி விவரங்களால் உருவாக்கப்படுவதல்ல பொருளாதார வளர்ச்சி!
“ஒருவரின் செலவு இன்னொருவரின் வரவு ஆகிறது” என்பது தான் பொருளாதாரத்தின் இயங்கு முறை! பொருளாதாரத்தின் அடிப்படையும் அதுதான். இந்த வருமானம் மீண்டும் செலவாக மாறும்போது பொருளாதாரச் சுழற்சி தொடர்ந்து இயங்குகிறது. மக்கள் செலவழிக்கும் திறன் குறைந்தால் தேவை குறைந்து பொருளாதார மந்தநிலை…
நாத்திகம் தோன்றக் காரணம்
எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்து தான் நாத்திகம் முளைக்கின்றது. (‘குடிஅரசு’ 21-5-1949)
எதிர் நீச்சலில் வென்ற பெரியார் 80 வது ஆண்டு விழா
நாள்: 26.6.2026 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி இடம்: சுயமரியாதைச் சுடரொளிகள் இராமையா, போளி, சண்முகம் நினைவு அரங்கம், காந்தி மைதானம், சின்னாளபட்டி வரவேற்புரை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்) தலைவரை முன்மொழிபவர்: பி.ஆர்.பி.ஆனந்தகிருட்டிணன் (பழனி மாவட்ட கழகத் தலைவர்) வழிமொழிபவர்:…
ஏழுமலையான் என்ன செய்கிறான்? போலி சிபாரிசுக் கடிதங்கள் மூலம் ஏழுமலையான் பக்தர்களிடம் ரூ.4.22 லட்சம் மோசடி!
திருமலை, ஜூன் 24- திருமலையைச் சேர்ந்த இடைத்தரகர் நிம்மல சிறீநிவாஸுடன் குண்டூ ரைச் சேர்ந்த சிறீநிவாச ரெட்டி பழகி வந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி, தனது உற்றார், உறவினர்கள் என மொத்தம் 60 பேருக்கு ஏழுமலையான் தரிசனம், திருமலையில் தங்கும் அறை…
அதிகளவில் குடிநீரை பயன்படுத்தக்கூடிய 1 லட்சம் கட்டடங்களைக் கண்டறிந்து ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த முடிவு! குடிநீர் வாரியம் தகவல்
சென்னை, ஜூன் 24- சென்னையில் அதிக அளவில் குடிநீரை பயன்படுத்தக்கூடிய ஒரு லட்சம் கட்டடங்களை கண்டறிந்து, அவற்றில் அதிநவீன ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை சீரமைக்கவும், தண்ணீர் வீணாவதை துல்லியமாக கண்காணிக்கவும் கொண்டு வரப்பட் டுள்ளதுதான் இந்த ஸ்மார்ட்…
கழகக் களத்தில்…!
25.6.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2604 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை:…
நைஜீரியாவில் 20 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொலை
அபுஜா, ஜூன் 24- ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணம், கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்தடுத்து நடக்கும் வன்முறைச் நிகழ்வுகளால் பெரும் பதற்றத்துடனேயே காணப்பட்டு வருகிறது. ஆயுதமேந்திய பல் வேறு கும்பல்களின் நடமாட்டம் இங்குள்ள கிராமப்புறங்களில்…
‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றத்தைக் கண்டித்து சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜூன் 23- சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், அதில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்தும், சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் இந்தி கட்டாயம் என மும்மொழியை அமல்படுத்துதலை கண்டித்தும், நான்…
எதிர்க்கட்சி மீது முதலமைச்சர் எந்தவித ஆதாரமுமில்லாமல் குற்றம் சாட்டுவதா? பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளிநடப்பு!
சென்னை, ஜூன் 24 சட்டப்பேரவையில் நேற்று (23.6.2026) ஆளுநர் உரை மீது முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரையாற்றும் போது எதிர்க்கட்சிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து பதிலளிக்க வாய்ப்புக் கேட்டனர். அதற்கு பேரவைத் தலைவர்…
ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் – வனிதா ஆகியோரின் மகன் மருத்துவர் கா.வ.காரல்மார்க்சுக்கு பாராட்டுவிழா
சென்னை, ஜூன் 24- ஆவடி மாவட்ட திராவிடர் கழக கொள்கை உறவுகளின் "குடும்ப விழா" 21.6.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கத்தில் ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் - வனிதா ஆகியோரின்…
புதுக்கோட்டையில் திராவிடர் கழக இளைஞர் அணியின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம்
புதுக்கோட்டை, ஜூன் 23- சேலத்தில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக பொதுக்குழு மற்றும் இளைஞர் அணி அமைப்புகளை கட்டமைப்பு செய்தல் குறித்து நடைபெற்ற இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட கழகத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். கழகக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்டச்…
பண்ருட்டியில் வெளிவந்த சங்ககால அதிசயம்!
பண்ருட்டி, ஜூன் 24- கடலூர் பண்ருட்டியில் சங்ககால மக்கள் பயன்படுத்திய மூன்று அடுக்கு உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றை கண்டறியும் வகையில் பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் செங்கல் சூளைக்காக பள்ளம் தோண்டியபோது கண்டறியப்பட்ட இந்த…
