கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 13.5.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஸநாதனத்தை ஒழிப்போம்; தமிழ்மொழி வாழ்த்துக்கே முன்னுரிமை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சட்டபேரவையில் பேச்சு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பெட்ரோல், கேஸ் தட்டுப்பாடு காரணமாக வீட்டில் இருந்து வேலை பார்ப்பீர், பிரதமர் மோடியின் வேண்டுகோளை புறக்கணிக்கும்…
பெரியார் விடுக்கும் வினா! (1968)
1000-2000 ஆண்டுகளாக நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியுள்ளவர்களாக இருந்தோமா? கடவுள், மதம், சாத்திரம் ஆகியவற்றால் காட்டுமிராண்டிகளாகவும், மடையர்களாகவும் ஆக்கப்பட்டு, மோசமான நிலையிலேயே இருந்து வந்தோமா - இல்லையா? கடந்த 30, 35 ஆண்டுக் காலமாகச் சுயமரியாதை இயக்கத்தின் காரணமாகத்தானே…
பெரியார் பெருந்தொண்டர் மறைந்த பெருமாத்தூர் எஸ்.பழனியாண்டியின் விழி மற்றும் உடற்கொடை!
சிதம்பரம், மே 13- சிதம்பரம் கழக மாவட்டம் புவனகிரி-பெருமாத்தூர் எஸ் பழனி யாண்டி (வயது 93) 7.5.2026 அன்று மறைவுற்றதை தொடர்ந்து அவரின் விழிகள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அவரின் உடல் கடலூர் மாவட்ட அரசு பொது மருத்துவ மனை…
அறிவிப்பு
திராவிடர் கழக இளைஞரணியினை வலுப்படுத்துதல் மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்தான கலந்துரையாடல் கூட்டம் கீழ்க்கண்ட கழக மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. அதுபோது இளைஞரணி பொறுப்பாளர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞரணிப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்திட வேண்டுமென…
கழகக் களத்தில்…!
16.5.2026 சனிக்கிழமை நீட் தேர்வையே ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர்: காலை 10 மணி *இடம்: தலைமை அஞ்சல் நிலையம் எதிரில், தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்) *தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டக்…
கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழா
பெங்களூரு, மே 13- பெங்களுரு குயின்ஸ் சாலை ப.சு.மணி நூலக அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் சார்பில் 5.5.2026 அன்று மாலை 5 மணிக்கு நூலக அரங்கில்…
ராஜகுருவுக்கு அரசு பதவி ஏன்? சட்டமன்றத்தில் முதலமைச்சரை நோக்கி கேள்வி!
சென்னை, மே 13- தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில், தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு முதலமைச்சர் விஜய்யை நோக்கி பல்வேறு அதிரடி கேள்விகளை எழுப்பினார். "முகமூடி…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி
சென்னை, மே 13- தமிழ்நாடு சட்டப் பேரவையின் மூன்றாம் நாள் கூட்டத்தொடர் இன்று (13.5.2026) கூடியது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தனது தலைமையிலான தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முறைப்படி முன்மொழிந்தார். தவெக அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க…
பொதுத்துறை வங்கியில் வேலை; 1865 பணியிடங்கள்
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு; 1865 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை இதுதான். பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் (Union Bank of India) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை…
