மறைவு
கிருட்டினகிரி மாவட்டம் அரசம்பட்டி காந்திநகர் திராவிடர் கழக ஆர்வலர் விடுதலை வாசகர் வழக்குரைஞர் தீ.விவேகானந்தனின் தந்தையார் தமிழ்நாடு மின்சார வாரிய (பணி நிறைவுபெற்ற) அலுவலர் தீர்த்தகிரி (வயது71)உடல்நலக் குறைவால் 23.06.2026இல் முடிவெய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னாரது மறைவிற்கு கிருட்டினகிரி மாவட்ட…
நன்கொடை
நெல்லை மாவட்ட திராவிடர் கழகத்தின் காப்பாளர் இரா.காசி அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்த நாளை (24.06.2026) முன்னிட்டு அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ. 1000த்தை மகள் வாசுகி இசைச்செல்வன், வசந்தி குமார் ஆழ்வார், பேரன் பேத்திகள்…
சுயமரியாதை திருமணம்
6.2026 அன்று திராவிட கழக மாவட்டச் செயலாளர் பூ. மணிகண்டன் தலைமையில் திராவிடர் கழக இளைஞர் அணித் தலைவர் தோழர் பிரவீன், வீரதெய்வம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரத் துணைச் செயலாளர் ஏ.செல்லத்துரை விவசாய சங்க தலைவர் முன்னிலையில் பாரதப்பிரியன் என்ற…
நன்கொடை
ஆவடி மாவட்டம் - பாடி பகுதிக் கழகப் பொறுப்பாளர் ஆ.துரை இராவணனின் மகள் மதுமதி செல்வத்தின் 3ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று (24.6.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.300 மட்டும் அளிக்கப்பட்டது. நன்றி!
கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம்
கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மூத்த பெரியார் பெருந்தொண்டர் மேனாள் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம் 81ஆம் ஆண்டு பிறந்தநாள் (21.06.2026) அன்று அவரது இல்லத்தில் மாவட்ட கழகம் சார்பில் கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்ட தொழிலாளரணி நிர்வாகி செ.ப.மூர்த்தி, ஒன்றியத்…
சின்னாளப்பட்டி வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு
“எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 - ஆண்டு விழா'' மாநாட்டிற்கு வருகைதரும் தமிழர் தலைவர் அவர்களுக்குச் சின்னாளப்பட்டி பிரிவில் 26.6.2026 அன்று மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன் தலைமையில், விருதுநகர் நகர தலைவர் கா.நல்லதம்பி, திருநாவுக்கரசு, நகர…
பதிவு, நிதி தொடர்பான ஆதாரங்களை வெளியிடாவிட்டால் ஆர்.எஸ்.எஸ்.மீது சட்டப்படி நடவடிக்கை! கருநாடக அமைச்சர் பிரியங்க் கார்கே எச்சரிக்கை
பெங்களூரு, ஜூன் 24- ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பா என்று கேள்வி எழுப்பியிருந்தேன். நிதி ஆதாரங்கள் குறித்து கேட்டிருந்தேன். இதற்குரிய ஆவணங்களை அவர்கள் காட்டாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருநாடக அமைச்சர் பிரியாங்க் கார்கே தெரிவித்தார். இது குறித்து…
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
25.6.2026 – வியாழக்கிழமை காலை 10 மணி பெரியார் அண்ணா அரங்கம், கவரப்பாளையம் (ஆண்டிமடம்) வாழ்க்கை இணையேற்பு விழா 26.6.2026 – வெள்ளிக்கிழமை தஞ்சை வல்லம் நிகழ்ச்சிகள் காலை 9 மணி – பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி பணி ஓய்வுபெறும் பணித்…
‘நீட்’ மறுதேர்வு வருகை விகிதம் வரலாறு காணாத சரிவு! தேர்வு மய்ய வாரியான புள்ளி விவரங்களை வெளியிடுமா மோடி அரசு?
புதுடில்லி, ஜூன் 24 - கடந்த மே 3 அன்று நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட்-யுஜி மருத்துவ நுழைவுத் தேர்வு, வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களைத் தொ டர்ந்து ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து,…
மாணவர்களின் உயிரைப் பறிக்கும் ‘நீட்’ தேர்வு
ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம்! சென்னை, ஜூன் 24 – ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னையில் தி.மு.க. மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் அய்ந்தாயிரத்திற்கும் மேற் பட்டோர்…
‘‘மோடி இந்தியாவையும், டிரம்ப் உலகத்தையும் அழித்து வருகிறார்கள்” காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
பெங்களூரு, ஜூன் 24 பெங்களூரு காங்கிரஸ் சார்பில் கருநாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில்,”பிரதமர் மோடி இந்தியாவையும், அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகத்தையும் அழித்து வருகிறார்கள். மோடி-டிரம்ப் கூட்டணி இந்தியாவிற்கும் ஒட்டுமொத்த…
கவிஞருக்குக் கழகத் தலைவர் பாராட்டு!
அமெரிக்காவில் உள்ள, ‘‘பெரியார் பன்னாட்டு அமைப்பு” 1996 ஆம் ஆண்டு முதல், சமூகநீதிக்காகப் பாடுபடுகின்ற ஆளுமைகளுக்கு, ‘‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது” எனும் பெயரில் விருது வழங்கி, சமூகநீதிக்குப் பெருமை சேர்த்துவருகிறது. இதுவரை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் முதல், சமூகநீதிக்கான செயல்பாட்டாளர் வித்யா…
