ரயில்வேயில் அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணி

ஒன்றிய ரயில்வேயில் காலியாக உள்ள 11,127 அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 15 முதல் ஜூன் 14-க்குள் இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரம் வருமாறு: பணி்:…

viduthalai

இந்தியா செக்யூரிட்டி பிரஸ்-இல் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

மகாராட்டிரம் மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் இந்திய செக்யூரிட்டி பிரஸ், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்காக கடவுச்சீட்டுகள், விசா தொடர்பான ஸ்டிக்கர்கள், நீதித்துறை சாரா முத்திரைத்தாள்கள், நீதித்துறை முத்திரைகள், எம்அய்சிஆர் காசோலைகள், கலால் வரி ஒட்டும் லேபிள்கள், பல்கலைக்கழக பட்டச் சான்றிதழ்கள்,…

viduthalai

‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம்: நாசிக்கைச் சேர்ந்த இளைஞர் கைது – சிபிஅய் அதிரடி விசாரணை

சென்னை, மே 13 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மகாராட்டிர மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த ஷுபம் கைர்னர் என்ற இளைஞரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநில காவல்துறையினர்…

viduthalai

ஒரு சில மாநிலங்களில் நடந்த வினாத் தாள் கசிவுக்காக நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதை ஏற்க முடியாது

இந்திய மருத்துவக் கழகம் எதிர்ப்பு! மதுரை, மே 13 நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யும் முடிவை ஏற்க முடியாது என்றும், வினாத்தாள் கசிந்த மாநிலங்களில் மட்டும் மறுதேர்வை நடத்த வேண்டும் என்றும் இந்திய மருத்துவக் கழக (அய்.எம்.ஏ.) நிர்வாகிகள்…

viduthalai

மாணவர்களின் எதிர்காலத்தைச் சூதாட்டமாக்கும் ‘நீட்’ தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும் மாணவர் சங்கங்கள் வலியுறுத்தல்

சென்னை, மே 13 2026 ஆம் ஆண்டிற் கான நீட் (NEET) தேர்வில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு காரணமாக, நாடு முழுவதும் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் (NTA) இந்தத் தொடர் அலட்சியப் போக்கைக் கண்டித்து…

viduthalai

‘நீட்’ தேர்வு அதிர்ச்சி : 2 நாள்களுக்கு முன்பே ரூ.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட வினாத் தாள்!

ஜெய்ப்பூர், மே 13 ‘நீட்’ தேர்வு நடை பெறுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்ன தாகவே வினாத்தாள்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  தேர்வு நடப்பதற்கு 2 நாள்களுக்கு முன்பு ஒரு வினாத்தாள் ரூ.5 லட்சம் வரை விற்கப்பட்டுள்ளது. திடீர்…

viduthalai

கடந்த 9 ஆண்டுகளில் ‘நீட்’ வினாத் தாள் 4 முறை கசிந்தது தவறு செய்தவர்கள்மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு

புதுடில்லி, மே 13 கடந்த 9 ஆண்டுகளில் நீட் வினாத்தாள் 4 முறை கசிந்ததாகவும் அது தொடர் பாக தவறு செய்தவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கெஜ்ரி வால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.…

viduthalai

அறநிலையத் துறை முதன்மைச் செயலாளராகப் பார்ப்பனர் நியமனமா? அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனம் தொடர்பான பிரச்சினை என்னாவது

முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் நியமனமா? அரசியலமைப்புச் சட்டம் கூறும் அடிப்படைக் கடமையை நிறைவேற்றும் பொறுப்பு ஆட்சியில் இருப்போருக்கு அதிகம் அல்லவா? தமிழ்நாடு முதலமைச்சர் இந்த நியமனங்களைத் திரும்பப் பெற வேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை! முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக…

viduthalai

ஜனநாயகப் பண்பாட்டுடன் சட்டமன்றம் தொடங்கப் பெற்றது பாராட்டுக்குரியதே!

ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய், பெரியார் நினைவிடத்தில் மரியாதை – அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றது சிறந்த நனிநாகரிகமாகும்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க.…

viduthalai

எதிர்க்கட்சித் தலைவர் மானமிகு உதயநிதி ஸ்டாலின் முதல் உரையிலேயே முத்திரையடி!

சட்டப் பேரவைத் தலைவராகவும், துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள்! ஆளும் கட்சியின் காதுகளாகவும், எதிர்க்கட்சியின் குரலாகவும் நடந்துகொள்ளுங்கள்! முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவியேற்கும் முதல் நிகழ்ச்சியிலேயே ‘வந்தே மாதரம்’ புகுந்து, தமிழ் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது – இனி தொடரக் கூடாது!…

viduthalai