பிரதமரின் பேச்சும் செயல்பாடும்!
மேற்கு ஆசியப் போர்ச் சூழலைக் காரணம் காட்டி, நாட்டு மக்கள் பெட்ரோல் மற்றும் தங்கம் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த சில மணி நேரங்களிலேயே, பெங்களூருவில் மாபெரும் ‘ரோடுஷோ’ நடத்தி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரதமர்.…
எது சமதர்மம்?
நம் நாட்டின் சமுக - பொருளாதார நிலையை நன்றாக அறிந்த பின்னும் பணக்காரனை மட்டும் குறை கூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சம தர்மமேயாகும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், இந்த நாட்டின் சமுதாய அமைப்பானது, பிறவியின் காரணமாகவே, ஏழையையும், பணக்காரனையும்…
கழகக் களத்தில்…!
16.5.2026 சனிக்கிழமை பெரம்பலூர் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் பெரம்பலூர்: மாலை 6 மணி *இடம்: மாவட்ட செயலாளர் மு.விசயேந்திரன் இல்லம், மாவட்ட ஆட்சியர் சாலை, தீரன்நகர் *வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டக் கழகச் செயலாளர்) *தலைமை: சி.தங்கராசு (மாவட்டக் கழகத் தலைவர்)…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 12.5.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தொடர் தோல்விகளால் கடும் அதிருப்தி அதிமுக இரண்டாக உடைந்தது: உண்மையான கட்சி நாங்கள் தான்: எடப்பாடி, வேலுமணி அணிகள் தற்காலிக பேரவைத் தலைவரிடம் தனித்தனியாக கடிதம். வேலுமணி அணிக்கு 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு. எடப்பாடி பக்கம்…
பெரியார் விடுக்கும் வினா! (1967)
வியாபாரி தான் தந்திரமாகச் சம்பாதிப்பதோடு தான - தர்மங்களும் செய்வான். பொது வாழ்வில் ஈடுபடுவான். உலகத்தில் எந்த நாட்டிலும் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து, கல்வி, விஞ்ஞானம், மற்ற துறைகள் இவைகளில் எல்லாம் பல காரியங்களை மக்களுக்குப் பயன் தரத் தக்க…
கர்ப்பிணிப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் மத்தியப்பிரதேசம் முதலிடம்!
போபால், மே 12- பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவிலேயே மிக மோசமான மாநிலமாக பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நீடிக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) தரவுகளின்படி, கர்ப்பிணிப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் மத்தியப்…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளிகள் காரைக்குடி என்.ஆர்.சாமி-பேராண்டாள் ஆகியோரின் பெயரன், மாவட்டக் காப்பாளர் சாமி.திராவிடமணி-செயலெட்சுமி ஆகியோரின் மகன் சுயமரியாதைச் சுடரொளி தி.பெரியார் சாக்ரடீசின் 12ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக அவர்தம் குடும்பத்தினர் ரூ.500 வழங்கினர்.
கிருட்டினகிரி மாவட்ட ப.க.சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா-கருத்தரங்கம்
கிருட்டினகிரி, மே 12- கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் திராவிடர் கழகம் சார்பில் 29/04/2026-புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா - கருத்தரங்கம் கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யம் அன்னை மணியம்மையார்…
வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி சம்பா என்.எச்.பி.சி திட்டத்தில் வெடித்த தொழிலாளர் கிளர்ச்சி
சம்பா, மே 12- இமாச்சலப் பிரதேசத் தின் பனிச்சிகரங் களுக்கு இடையே உழைக்கும் வர்க்கத்தின் உரிமைப் போர் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. சம்பா மாவட்டத்தின் சுரங்கனி பகுதியில் அமைந்துள்ள என்.எச்.பி.சி (NHPC) பைரா சியுல் (Baira Siul) நீர்மின் திட்டத்…
தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை! ஒன்றிய அரசு முடிவு!
புதுடில்லி, மே 12- மேற்கு ஆசியப் போர் பதற்றம் காரணமாக இந்தியாவுக்கு வரும் எரிபொருள் வரத்து குறைந்துள்ளது, இதேபோல் சேமிப்புக் கிடங்கில் இருக்கும் கச்சா எண்ணெய் இருப்பும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் அடுத்தக்கட்டமாக ஆபத்து காலக்கட்டத்தில் பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கப்பட்ட எண்ணெய்யை எடுக்க…
