ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகரக் கலந்துரையாடல் கூட்டம்

உரத்தநாடு, ஜூன் 23- 19.06.2026 மாலை 6 மணி அளவில் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் ஒரத்தநாடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. உரத்தநாடு வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆ. சுப்ரமணியன் வந் திருந்தோர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.…

viduthalai

சங் பரிவாரின் பாராட்டு ஆபத்தானது!

சங் பரிவாரின் பாராட்டு ஆபத்தானது! ‘வாழ்த்தும், வசவும் யாரிடமிருந்து, எதற்காகப் பெறுகிறோம்’ என்பதில் தான் அதன் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் புதிய அரசு மாண்புமிகு ச.ஜோசப் விஜய் தலைமையில் பதவியேற்றது முதல் எல்லாத் தரப்பிலிருந்தும் அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டுவருகின்றன. ‘‘பள்ளிகளில்…

Viduthalai

1944லேயே பெரியாருக்கு சிலை அமைக்க நிதி!

ர.பிரகாசு 1944-ஆம் ஆண்டு, ஜூலை 8, 9 ஆகிய நாட் களில் நெல்லை மாவட்ட முதலாவது திராவிட இளைஞர் மாநாடு நடைபெற்றது. இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ சண்முகபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த ‘டாக்டர் நாயர் பந்தலில்’ மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 8-ஆம்…

viduthalai

உ.பி.யில் மீண்டும் தலைதூக்கும் மாட்டிறைச்சி விவகாரம் மணமகன் – உறவினர் கைது

லக்னோ, ஜூன் 23 உத்தரப் பிரதேச மாநிலத்தில், சிறுபான்மைச் சமூகத்தைக் குறிவைத்து நடைபெறும் தாக்குதல் களின் அடுத்த கட்டமாக, ஷாம்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மாட்டிறைச்சி சமைக்கப்பட்டதாகக் கூறி, மணமகன் மற்றும் அவரது உறவினர்களைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அந்த திருமண…

viduthalai

வாயை அடக்குக ‘துக்ளக்’ குருமூர்த்தி அய்யரே!

இன்று வெளிவந்த ‘துக்ளக்’ இதழில் பக்கம் 3 இல் ‘எச்சரிக்கை அழிச்சாட்டியத்தில் இருந்து மாற்றம்’ என்ற தலைப்பில் அரை தலையங்கம் தீட்டி உள்ளது. என்ன சொல்லுகிறது அந்த தலையங்கம்? ‘‘இதோ, ஸ்டாலினை போல விஜய் இதுவரை வடக்கு Vs தெற்கு பிரிவினை…

viduthalai

பிறவி இழிவு ஒழிய

கீழ் ஜாதித்தன்மை ஒழிய வேண்டும் என்று கருதுகிற ஒருவன் - அன்னியருக்காக நாம் உழைக்கப் பிறந்தோமென்கிற எண்ணத்தை விட்டு விட்டு, நமது உழைப்பின் பயனைச் சோம்பேறிகள், பாடுபடாத மக்கள் அனுபவிக்க விடக் கூடாது என்கிற உறுதி கொண்டு பிறவியில் நமக்கும் மற்றவருக்கும்…

Viduthalai

தொகையாய்த் தரவுகள்! மிகையாய் நகைச்சுவை! பகைக்குப் பங்கம்

‘‘அய்யாவின் வாழ்நாள் மாணவன் என்பதைவிட எனக்கு வேறு சிறப்போ – பெருமையோ கிடையாது’’ என்று அடக்கத்தோடும் – அறிவார்ந்த  ஆண்டு, அவிழ்ந்து, அடங்கிய தன்மையோடும், ‘எனக்கு சொந்தப் புத்தி தேவையில்லை  – பெரியார் தந்த புத்தியே போதுமானது’ என்று ஒரு நிரந்தரப்…

viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

ஆவடி மாநகராட்சியின் மேயர் உதய்குமார் ‘பெரியார் உலகம்’ நன்கொடை ரூ.50,000/- வழங்கியுள்ளார். மேயர் வழங்கிய நன்கொடையையும், திருமுல்லைவாயல் பகுதி கழகத் தலைவர் இரணியனும், ஆவடி மாவட்டத் தலைவர் கார்வேந்தன் - வனிதா ஆகியோரின் மகன் மருத்துவராகியுள்ளதை முன்னிட்டு மருத்துவர் கா.வ.கார்ல்மார்க்சும் இணைந்து…

viduthalai

திருவள்ளூர் – பெரியபாளையம் வாயுக் கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

திருவள்ளூர், ஜூன் 23- திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் ஏற்கெனவே 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (22.6.2026) மேலும் 6 பெண்கள் உயிரிழந்தனர். இதனால்…

Viduthalai

1937ஆம் ஆண்டு தந்தை பெரியார் எழுதிய தொலைநோக்கு மிக்க கட்டுரையை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆய்வுரை

கட்சி மாறுபவர்களால் கட்சிக்கு நன்மையே!   சென்னை, ஜூன் 23 ‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’ என்னும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆய்வுத் தொடர்ப் பொழிவினை ஆற்றி வருகிறார்.  முதல் பொழிவு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்திலும்,…

viduthalai

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடிக்குப் புதிய கட்டுப்பாடு தமிழ்நாடு அரசின் ஆணைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

கோவில்பட்டி, ஜூன் 23- கூட்டுறவு சங்கங்களில் தலைவர் மற்றும் இயக்குநர்களாக பதவி வகித்த விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என தவெக அரசு புதிய கட்டுப்பாட்டை விவசாயி கள் தலையில் அடுத்த பேரிடியாக இறக்கி உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கடும்…

Viduthalai

மதுரையில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா

மதுரை, ஜூலை 23- மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் சே,முனியசாமி தன் பகுதியில் பல்வேறு பள்ளிகளில் படிக்கும்  250 மாணவ, மாணவி களுக்கு தந்தை பெரியார் படம் முன் அட்டையிலும், ஆசிரியர் அவர்களின் படம் பின் அட்டையிலும் அச்சிடப்…

viduthalai