சட்டப் பேரவையில் எம்.எல்.ஏக்கள் கண்ணியக் குறைவான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை!
சென்னை, ஜூன் 23- ‘சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணியக்குறைவான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் எச்சரித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் தற்போது நேரலை செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து அவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பின்பற்ற…
பெரியார் மருந்தியல் கல்லூரித் துணை முதல்வருக்கு இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பின் சிறந்த மருந்தியல் ஆசிரியர் விருது
திருச்சி, ஜூன் 23- இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பு தமிழ்நாடு பிரிவின் 2026 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை, போரூர் சிறீஇராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 20.06.2026 அன்று நடைபெற்றது. இதில் திருச்சி பெரியார் மருந்தியல்…
12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வற்புறுத்தல்
சென்னை, ஜூன் 23- “தமிழ்நாடு அரசு 12 மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க ஆய்வு செய்வதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரியிருக்கிறது. தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் முயற்சியை முழுவதுமாக கைவிட வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…
மின்வெட்டு பிரச்சினையால் தொழில் முதலீடுகளை கோட்டை விட்டு விடாதீர்கள்! சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை
சென்னை, ஜூன் 23- ”தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சினையால் தொழில் முதலீடுகளை கோட்டைவிட்டு விடா தீர்கள்” என்று சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (22.6.2026) உரை நிகழ்த்தினார். ஆளுநர் மகிழ்ச்சிதான் முக்கியமா? தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்…
பொலிவியாவில் வெடித்த மக்கள் போராட்டம்: அவசரநிலை பிரகடனத்தால் பரபரப்பு
லா பாஸ், ஜூன் 23- தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த 50 நாட்களாக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு நிலவி வருகிறது. அங்கு அரசுக்கு எதிராக பொதுமக்கள் இணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். போராட்டக்காரர்கள் நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளை…
பன்னாட்டு நிதி கண்காணிப்பு அமைப்பின் முக்கியப் பதவிக்கு இந்திய அதிகாரி தேர்வு
பாரிஸ், ஜூன் 23- பயங்கர வாத நிதி தடுப்புக்கான பன் னாட்டு அமைப்பின் துணைத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த மூத்த அய்.ஏ.எஸ்., அதிகாரி விவேக் அகர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வளர்ந்த நாடுகளின் கூட்டமைப் பான, 'ஜி - 7' முன்முயற்சி காரண மாக, 1989…
எபோலா தொற்று உயிரிழப்பு 200அய் கடந்தது!
காங்கோ, ஜூன் 23- உகாண்டா நாடுகளில் பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பு காரணமாக, கடந்த ஒரே மாதத்தில் உயிரிழப்பு 200-அய் கடந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மய்யம் தெரிவித்துள்ளது. இப்புதிய வகை தொற்றுப் பாதிப்பில் 90 சதவீதத்துக்கும்…
அய்ரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: பள்ளிகள் மூடல்
பாரிஸ், ஜூலை 23- அய்ரோப்பாவில் வெப்ப அலை வாட்டி வதைத்து வருகிறது. அய்ரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இதனால் நாட்டின்…
கத்தார் எரிவாயு ஆலையில் விபத்து; 12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு
தோஹா, ஜூலை 23- கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் நாட்டை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்கின. இதில்,…
மாநகராட்சிப் பணிகள் சுணக்கமின்றி செயல்பட த.வெ.க. அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயார்! சென்னை துணை மேயர் மு.மகேஷ்குமார் உறுதி
சென்னை, ஜூன் 23–- தவெக தலைமையிலான அரசுக்கு சென்னை மாநகராட்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என துணை மேயர் மு.மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். துணை மேயர் பேட்டி சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம் (21.6.2026) செய்தியாளர்களை சந்தித்த துணை மேயர் மு.மகேஷ்குமார்…
டில்லி அய்அய்டி பன்னாட்டளவில் பல்கலைக்கழகத் தரவரிசையில் 118ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!
புதுடில்லி, ஜூன் 23- பன்னாட்டு அளவில் உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு வழங்கப்படும் கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகி யுள்ளது. இதில் இந்தியத் தொழில்நுட்பக் கழகமான டில்லி அய்அய்டி மிகச் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டு சாதனை படைத்துள்ளது. கடந்த…
விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியின் சாதனை!
திருச்சி, ஜூன் 23- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி மாணவி விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார். 8ஆம் வகுப்பு மாணவி பி.எம்.சாத்விகா, திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பங்கேற்ற…
