இராசபாளையத்தில் ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் – திறந்தவெளி மாநாடு’’ கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்ட கலந்துறவாடல் கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது குற்றாலம், ஜூன் 28 ஆயிரம் இளைஞர்கள்அறப்போராட்ட களவீரர்கள் பட்டியலை  கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி தென்காசி, விருதுகர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள்  தமிழர்…

viduthalai

யார் பெயரை முதலில் போடுவது? ஆட்சியரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி எதிர்ப்பு! அரசு விழாவில் பரபரப்பு

விருதுநகர், ஜூன் 28- அரசு விழாவில் தனது பெயரை ஏன் முதலில் போடவில்லை என ஆட்சியரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா 26.6.2026 அன்று காலையில் தொடங்கியது. விழாவுக்கான…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி

திருச்சி, ஜூன் 28- பன்னாட்டு போதை ஒழிப்பு நாளினை (26.06.2026) முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், திருச்சி மாநகர காவல், இந்திய செஞ்சிலுவை சங்கம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் ஒருங்கிணைந்த குடி போதை மாற்று மறு வாழ்வு மய்யம்…

viduthalai

பொதுத்துறையை சேர்ந்த ‘நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது!

பயிற்சிப் பணி (‘அப்ரெண்டிஸ்')பிரிவில் மொத்தம் 500 இடங்கள் உள்ளன. பணி: அசிஸ்டெண்ட் கல்வித் தகுதி: பட்டப்படிப்பு வயது: 21-30 (1.6.2026இன்படி) பயிற்சி காலம்: ஓராண்டு ஊக்கத் தொகை: மாதம் ரூ.12,300 தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு விண்ணப்பிக்கும் முறை: இணைய…

viduthalai

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஜூன் 28- தமிழ்நாடு அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தகுதியுடைய குடும்ப உறுப்பினர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்-2026 அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஜூலை 1 முதல் 2031ஆம் ஆண்டு ஜூன் 30 வரை 5 ஆண்டுகள் நடைமுறையில்…

viduthalai

உணவகங்கள், தொழில் நிறுவனங்களுக்கான வர்த்தகப் பயன்பாட்டு எரிவாயு உருளைக் கட்டுப்பாடுகள் நீக்கம்

புதுடில்லி ஜூன் 28- மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவி வந்த போர்ச் சூழல் மற்றும் பதற்றம் தணிந்து, உலகளாவிய எரிசக்தி சந்தை சீரடைந்து வருவதை அடுத்து, வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விநியோகத்துக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி ஒன்றிய அரசு…

viduthalai

மதம் மாறியவருக்கு ‘பிசி-முஸ்லிம்’ என ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு தீர்ப்பு!

மதுரை, ஜூன் 28- வேறு மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி தெற்கு இலந்தை குளத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர்…

viduthalai

முதுகுளத்தூர் அருகே 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

ராமேசுவரம், ஜூன் 28- ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள், மட்கலக் குறியீடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதுமக்கள் தாழி முதுகுளத்தூர் தாலுகாவில் வலசை மற்றும் மணக்குளம் ஆகிய ஊர்களுக்கு இடையேயுள்ள அய்யனார், தர்ம…

viduthalai

மண்ணச்சநல்லூரில் இயங்கி வரும் சமூகநல மாணவர் விடுதிக்கு தந்தை பெரியார் படம் வழங்கல்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் சமூகநல மாணவர் விடுதியில் தந்தை பெரியார் படம் வைப்பதற்காக, அரியலூர் மாவட்ட கழக இளைஞரணி துணைச் செயலாளர் மறவனூர் மதியழகன் விடுதிக் காப்பாளரிடம் வழங்கினார். மேலும் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு…

viduthalai

29.6.2026 வியாழக்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் “அது ஒரு மிசா காலம்” சொற்பொழிவு

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: க.இளவழகன் (செயற்குழு உறுப்பினர்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் *சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *நன்றியுரை: சா.தாமோதரன் (துணைச் செயலாளர்)  

viduthalai

“முட்டாள்தனமான விதிமீறல்!” ஹார்முஸ் நீரிணையில் ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு ட்ரம்ப் கடும் கண்டனம்

வாசிங்டன், ஜூன் 28- அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹார்முஸ் நீரிணையில் பயணித்த சரக்குக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற் றம் சாட்டியுள்ளார்.…

viduthalai

நிலநடுக்க இடிபாடுகளில் 24 மணிநேரத்திற்கும் மேலாக சிக்கி உயிர் பிழைத்த குழந்தை

காரகாஸ், ஜூன் 28- வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி, பிறந்து 18 நாளேயான குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது. லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த 24.6.2026 அன்று மாலையில் ஒரு நிமிட இடைவெளியில், அடுத்…

viduthalai