ஏழைகளுக்கான ஸோகோ நிறுவன சி.எஸ்.ஆர். நிதி நிதி பா.ஜ.க. வேட்பாளர்களுக்குத் தேர்தல் நிதியாக திருப்பப்பட்டது எப்படி? சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
சென்னை, ஜூன் 28 ேஸாஹோ கார்ப்பரேஷன் (Zoho Corporation) நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிதியை, பா.ஜ.க வேட்பாளர்களுக்குத் தேர்தல் நிதியாக சட்ட விரோதமாகப் பயன்படுத்தியதாகக் கூறி, அந்நிறு வனத்தின் தலைமை நிர்வாகி சிறீதர் வேம்பு மீது சென்னை உயர்…
குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் சிந்தனையைத் தூண்டும் கழகத் தலைவர் அவர்களின் அசத்தல் கேள்வி!
காலாவதியான மருந்துகளுக்காக சண்டைக்குப் போகும் நீங்கள் காலாவதியான கருத்துகளை ஏற்கலாமா? சிந்தியுங்கள்! தென்காசி, ஜூன். 28- ‘இந்து - இந்துத்வா - ஆர்.எஸ்.எஸ்.' எனும் தலைப்பிலான வகுப்பில், நம்பி நம்பிதான் நாடு நாசமாகப் போச்சு என்றும், சமூகத்தில் உள்ள குற்றங் குறைகளை…
மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி! ஒரே நிகழ்வு, ஒரே வழக்கு: ஆனால், இரு வேறு தீர்ப்புகள்!
லக்னோ, ஜூன் 28 உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதியில் நடைபெற்றதாகக் கூறப்ப டும் இரு நிகழ்வுகள், ஒரே வகையான குற்றச்சாட்டு களுக்கு எதிராக மிகவும் வேறுபட்ட நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது “ஒரே சட்டம், வேறு வேறு நீதி” என்கிற…
அரசுப் பள்ளிகளில் 3.37 லட்சம் மாணவர்கள் சேர்க்கை பள்ளிக்கல்வித்துறை தகவல்
சென்னை, ஜூன் 28- தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளிலும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை பள்ளிக்கல்வித் துறை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களை எடுத்துச் சொல்லியும், அரசுப் பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளை கூறியும் மாணவர்…
ராமனுக்கே பட்டை நாமமா? அயோத்தி ராமன் கோயிலில் காணிக்கை பணம் திருட்டு வழக்கில் 8 பேர் கைது
ரூ.48 லட்சம் பறிமுதல் புதுடில்லி, ஜூன் 28- உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டு புகார்களை மாநில அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழு (எஸ்அய்டி) உறுதி செய்துள்ளது. 8 பேர் கைது அதன் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளின்…
இது மூடநம்பிக்கை அல்ல!
எனக்குத் “தெய்வீகம்” என்பதில் நம்பிக்கை கிடையாது. ஞானத்தில், அறிவில், சத்தியத்தில் நம்பிக்கை உண்டு. இதுமூடநம்பிக்கை அல்ல. அல்லது நம்பித்தான் தீரவேண்டுமென்பதின் பாற் பட்டதல்ல. பிரத்யட்ச அனுபவத்தில் அனுபவித்து வருபவன், பிறத்தியாருக்கும் மெய்ப்பித்துக் காட்டுகிறான். ஆதலால், நான் மூடநம்பிக்கையில், மகாத்மா தன்மையில் இதைப்…
இரண்டு பணிகள்!
பன்னெடுங்காலமாகவே அறிவீனர்களாக ஆக்கி வைக்கப்பட்டிருக்கும் திராவிட மக்களுக்குச் சிந்தனை அறிவை உண்டாக்கி வைப்பதுதான் திராவிடர் கழகத்தின் முதல் பணி. திராவிடர்களின் இழி தன்மையைச் சூத்திரத்தன்மையைப் போக்குவதுதான் அதனுடைய இரண்டாவது முக்கிய பணியாகும். - பெரியார் குடிஅரசு - அறிவுரை - 20.03.1948
ஜனநாயகம் என்பது என்ன? தந்தை பெரியார்
நமது நாட்டில் இப்பொழுது நடைபெற்று வரும் சர்க்கார் - தங்களை மக்கள் சர்க்கார் என்றும், மக்களுக்காகவே தாங்கள் பதவியிலிருப்பதாகவும் கூறிவருகிறார்கள். சொல் மிக அழகாகத்தான் இருக்கிறது. ஆனால், செயலைப் பார்க்கும்போது ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கும் திருப்பணியில் ஈடுபட்டிருப்பதாகவே மக்கள் நினைக்க வேண்டியிருக்கிறது.…
பெரியார் பெருந்தொண்டர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு!
பெரியார் பெருந்தொண்டர் காசி அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். பெரியார் பெருந்தொண்டர் நெடுஞ்சேரலாதன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார் பெரியார் பெருந்தொண்டர் திருநெல்வேலி வேலாயுதம் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். பேச்சியம்மாள் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை…
‘‘எதற்கும் தயார், எப்போதும் தயார்’’ என்ற முழக்கத்தோடு ஆயிரம் இளைஞர்கள் – அறப்போராட்ட வீரர்கள் பட்டியலில் தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி தங்களை இணைத்துக் கொண்டன
தமிழர் தலைவரின் கட்டளையை ஏற்று ஆயிரம் இளைஞர்கள் அறப் போராட்டக் கள வீரர்களின் பட்டியலில் இடம்பெறும் இளைஞர்களின் பெயர் பட்டியலை தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி புதிய மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவரிடம்…
வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட செயலாளர் கை.சண்முகம் பயனாடை அணிவித்தார்
தென்காசிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட செயலாளர் கை.சண்முகம் பயனாடை அணிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 55 தொகுதிகளின் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு
சென்னை, ஜூன் 28 நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலுக்குப் பிறகு, இதுவரை இல்லாத அளவாக வேட் பாளர்களின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் 55 தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் விரைவில் விசாரணைக்கு…
