நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வினா தயாரிப்புக் குழுவில் இருந்த பேராசிரியர் பி.வி.குல்கர்னி சிபிஅய்-யால் அதிரடி கைது!

புதுடில்லி / புனே, மே 16- நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2026-ஆம் ஆண்டு இளநிலை நீட் (NEET-UG) மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், இந்த முறைகேட்டின் முக்கிய சூத்திரதாரியும், வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்தவருமான வேதியியல்…

viduthalai

‘நீட்’ தேர்வை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் (16.5.2026)

வேலூர் பட்டுக்கோட்டை தருமபுரி கன்னியாகுமரி கல்லக்குறிச்சி கரூர் கிருட்டினகிரி  

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 16.5.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நீட் ஒரு மோசடி; முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும், கனிமொழி கருணாநிதி ஆவேசம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நீட் வினாத்தாள் கசிவின் மூளையாக செயல்பட்ட புனே பேராசிரியர் அதிரடி கைது: பயிற்சி வகுப்புகளில் கேள்வித்தாளை வெளியிட்டது…

viduthalai

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறது.

வேலூர் மாவட்டம்,  குடியாத்தம் ஈஸ்வரி சடகோபன்  (மேனாள் மாவட்ட மகளிரணி தலைவர்) அவர்களின் 68ஆம் ஆண்டு பிறந்தநாள் (10.05.2026) மகிழ்வாக ரூ.500 மற்றும் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் இரம்யா கண்ணன் மகள் கழக மருத்துவரணி டாக்டர் இர.க. அறிவுச்சுடர் MBBS.,…

viduthalai

மேற்காசிய மோதல்: உச்ச நீதிமன்றத்தில் வாரத்தில் 2 நாள்கள் காணொலியில் மட்டுமே விசாரணை; ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே பணியாற்றுங்கள்’ என அதிரடி!

புதுடில்லி, மே 16- மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள தீவிர மோதல் காரணமாக, இந்தியாவில் எரி பொருள் தட்டுப்பாடு கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைச் சமாளிக்க எரிபொருளைச் சிக்கன மாகப் பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந் தார்.…

viduthalai

17.5.2026 ஞாயிற்றுக்கிழமை மதுரை புறநகர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

மேலூர்: மாலை 4 மணி *இடம்: பொன்னுச்சாமி காபி பார், தாலுகா அலுவலகம் முன்பு, மேலூர் *தலைமை: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: லெ.வீரமணி (மேலூர் நகர தலைவர்) *கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்),…

viduthalai

‘நீட்’ தேர்வை முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

  ‘நீட்’ தேர்வை முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை யில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதியுள்ள ‘‘நீட்: தகுதி திறமையின் அடையாளமா? ஊழலின் ஊற்றுக் கண்ணா?’’ என்ற புதிய…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: தங்களால் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட ‘திராவிட ஃபார்முலா’ மீண்டும் தேவைப்படும் அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளதே? - மன்னை சித்து, மன்னார்குடி-1 பதில்: “அவசியமும் அவசரமும்” என்று குறிப்பிட்டிருக்கிறீரே, அவசியம் வந்தது;  ஆனால், அதற்குரிய அவசரம் கனியவில்லை. காலம்…

viduthalai

“புண்ணியம் தேடிப் போய்… நோயை விலைக்கு வாங்குவதா?”

பக்தி என்ற பெயரில் அரங்கேறும் சில செயல்கள், மனித ஆரோக்கியத்திற்கும் அடிப்படைச் சுகாதாரத்திற்கும் எவ்வளவு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்பதற்குச் சான்றாக ஒரு காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேசத்தின் 'பண்டாரா' (Bhandara) நிகழ்வில் மக்கள் உணவருந்தும் தட்டுகள் கழுவப்படும்…

viduthalai

கடவுளின் பெயரைச் சொல்லி எளிதில் ஏய்த்துவிடலாம்; ஆனால், மனசாட்சியின் முன்பு? “உளமாற” (Solemnly Affirm) என்ற சொல்லின் தீர்க்கமான வரலாறு!

தமிழ்நாடு அரசியலில் சொற்களுக்கு எப்போதும் தனித்த மவுசும், வலிமையான வரலாறும் உண்டு. அந்த வகையில், தற்போது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாகியிருக்கும் ஒரு சொல் “உளமாற” (Solemnly Affirm). அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பதவியேற்பு விழாவில்,…

viduthalai