கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை வந்த மின்சார ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பீகார் இளைஞர் கைது!
சென்னை, ஜூன் 29- கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை வந்த மின்சார ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, பீகார் இளைஞரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி மின்சார ரயில் ஒன்று கடந்த 26ஆம்…
கீழடி அகழாய்வுப் பணியில் 2,600 ஆண்டுகள் பழமையான உறைகிணறு கண்டுபிடிப்பு!
திருப்புவனம், ஜூன் 29- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடந்து வரும் 11-ஆம் கட்ட அகழாய்வுப் பணியில், பழங்காலத்துச் சுடுமண் உறைகிணறு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது தொல்லி யலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. கீழடி அகழாய்வுப்…
பள்ளிகளில் புதிய பாடத்திட்டம்! கற்பித்தல் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள்
சென்னை, ஜூன் 29- பள்ளி களில் புதிய பாடத்திட்ட கற்பித்தல் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளன. இதைப் பின்பற்றி துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில்,…
நாளை நடக்கவிருந்த (டெட்) TET தேர்வு ஒத்திவைப்பு வினாத்தாள் கசிந்ததால் அதிர்ச்சி!
மும்பை, ஜூன் 29- நாடு முழுவதும் கல்வி வாரியத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வு களின் நம்பகத்தன்மை குறித்த விவாதங்கள் எழுந்துள்ள சூழலில், மகாராட்டிராவில் மற்றொரு தேர்வு சர்ச்சை வெடித்துள்ளது. மாநிலம் முழுவதும் நாளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு…
பத்திரப்பதிவுத் துறையில் இணைய வழி முறை முழுமையாகக் கொண்டுவரப்படும்! அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் உறுதி
சேலம், ஜூன் 29- சேலம் மரவனேரியில் உள்ள பாரதி வித்யாலயா பள்ளியின் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். விழாவுக்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முழுமையாகக் கொண்டுவர நடவடிக்கை…
காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும் எரிபொருள் விலையைக் குறைக்காமல் மோடி அரசு மக்களை வஞ்சித்து வருகிறது! புதுடில்லி, ஜூன் 29- உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறைந்து பழைய நிலைக்குத் திரும்பிய பின்னரும், உள்நாட்டில் எரிபொருள்…
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 புதிய டிப்ளமா படிப்புகள் விரைவில் அறிமுகம்!
சென்னை, ஜூன் 29- அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 புதிய டிப்ளமா படிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டில் 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 32 அரசு உதவிபெறும் பாலிடெக்னிக்குகளும், 400-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில்…
அரசுப் பதவியில் இல்லாதவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பதா? முதலமைச்சர் ஜோசப் விஜய் ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறிவிட்டார் தி.மு.க. எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு!
சென்னை, ஜூன் 29- தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தனது ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) பி.வில்சன் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத் துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்…
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் சாதனைகள்
திருச்சி, ஜூன் 28- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 21.06.26 அன்று நடைபெற்ற சிலம்பம் பேரணியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு எம். பிக்ஷிதா மற்றும் 12ஆம் வகுப்பு ஜெ. சிறீஷா ஆகிய இரண்டு மாணவிகள்…
மாணவர் அடையாள அட்டையில் சமூக விவரங்கள் இடம்பெறாது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்!
சென்னை, ஜூன் 28- பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சமூக விவரங்கள் (ஜாதி விவரங்கள்) இடம்பெற உள்ளதாக வெளியாகும் தக வல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.…
சரியாக இருக்கலாம்; அரசு பொருளாதார தத்துவத்திற்கு நேர் எதிரானது அது!
வெள்ளை அறிக்கைகள் ஓர் அரசியல் உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டு இருக்கின்றனவே தவிர, தீர்விற்காக அல்ல! கடனைத் திருப்பிக் கொடுக்கக் கூடிய சக்தி வளர வளர, கடன் வாங்கித்தான் ஆட்சியை நடத்த வேண்டும்! கடன் வாங்காத பொருளாதாரம் என்பது தனி மனித பொருளாதாரத்திற்குச் தஞ்சையில்…
சின்னாளப்பட்டி: ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆவது ஆண்டு விழா’’ – திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
* ‘‘ஜாதி ஒழிப்புக்காக அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன்’’ என்றார் தந்தை பெரியார்! * ‘‘அரசியல் சட்டத்தைக் கொளுத்தினால், மூன்று ஆண்டுகள் அதிகபட்சம் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அல்லது இரண்டும் சேர்ந்து’’ என்று சொன்னார்கள்! பத்தாயிரம் பேர் அரசியல் சட்டத்தை எரித்து,…
