‘ஸநாதன தர்மம்’ விவகாரத்தில் உதயநிதிக்கு ஆதரவாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு!
சென்னை, மே 15 ஸநாதன தர்மம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளை ஆமோதித்துள்ளார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. "உதயநிதி ஸ்டாலின் ஸநாதன தர்மத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, அதில் உள்ள ஜாதி முறை மற்றும் பெண்களை அடிமைப்படுத்தும் முறை ஆகியவற்றைத்தான் எதிர்க்கிறார்.…
‘நீட்’ தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை வரவேற்று கலந்து கொள்ளும் தலைவர்கள் அறிக்கை!
சென்னை, மே 15 இந்தியா முழுவதும் நீட் தேர்வை முற்றாக இரத்து செய்ய வேண்டி 16.5.2026 சனிக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும், பொறுப்பாளர்களும் பங்கேற்க உள்ளனர். இது குறித்து கட்சித் தலைவர்கள்…
‘‘நீட் மறு தேர்வை கைவிடுக; அவசரச் சட்டம் மூலம் மாநிலத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்துக” பிரதமர் மோடிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!
சென்னை,மே 15 நடப்பு 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் மறு தேர்வு நடத்தும் முடிவைக் கைவிடக் கோரியும், பள்ளிப் பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்த அனுமதிக்க வலியுறுத்தியும் பிரதமர்…
ஹிந்து ராஜ்யம்? மேற்கு வங்கத்தில் அமலுக்கு வந்தது பசுவதை தடுப்புச் சட்டம்
கொல்கத்தா, மே 15 மேற்கு வங்க முதலமைச்சராகச் சுவேந்து அதிகாரி பதவியேற்றதைத் தொடர்ந்து, அங்குப் பசுவதை தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, 14 வயதிற்குட்பட்ட ஆரோக்கியமான விலங்குகளை இறைச்சிக்காக வெட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுவெளியில் விலங்குகளை வெட்டவும் அரசு…
16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மே 30 முதல் எஸ்.அய்.ஆா். பணிகள் தோ்தல் ஆணையம் அறிவிப்பு
புதுடில்லி, மே 15 பதினாறு மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்அய்ஆா்) பணிகளை மேற்கொள்ள இருப்பதாக இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது. பீகாா், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, உத்தர பிரதேசம்,…
வெறுப்பு அரசியல் வேகம் எடுக்கிறது! எஸ்.அய்.ஆர். மூலம் நீக்கப்பட்டவர்கள் அரசு நலத் திட்டங்களைப் பெற முடியாது மேற்கு வங்கம், பீகார் மாநில அரசுகள் அறிவிப்பு
கொல்கத்தா, மே 15 மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய பாஜக அரசு கடந்த சனிக்கிழமை பதவியேற்றது. இந்த அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் கடந்த 1.5.2025 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் முதலமைச் சர்…
தேர்தல்களை நேர்மையாக நடத்த வேண்டும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடில்லி, மே.15- தேர்தல்களை நேர்மையாக நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் நிச்சயம் சுதந்திர மாக செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சட்ட திருத்தம் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு…
ஆரம்பித்து விட்டார்கள் மதவாத அரசியலை! மேற்கு வங்காளத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயமாம்!
கொல்கத்தா, மே.15- மேற்கு வங்காளத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 'வந்தே மாதரம்' பாடுவது கட்டாயம் என்று பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் கடந்த மாதம் நடந்த மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் 15 ஆண்டுகளாக நடந்த மம்தா…
பெண்களுக்கான பாதுகாப்பு
தமிழ்நாடு அரசியலில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் என்பது எப்போதும் பிரதானமான ஒன்றாக இருந்து வருகிறது. மறைந்த முதலமைச்சர்கள் கலைஞர், தளபதி மு.க. ஸ்டாலின் காலம் வரை காவல்துறை மற்றும் சமூகப் பாதுகாப்பில் பெண்களுக்காகப் பல்வேறு அதிரடித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளனர். முத்தமிழறிஞர்…
பார்ப்பான் உயிர்
பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும் கல்லிலும்தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானைப் பிராமணன் என்றோ, சாமி என்றோ, மேல் ஜாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான். (‘விடுதலை’ 3.12.1971)
