பெரியார் மணியம்மை மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம்
திருச்சி, ஜூன் 28- திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையில் இன்று (28.06.2026) காலை 7.30 மணியளவில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இம்முகாமினை பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை துவக்கி வைத்து சிறப்பித்தார். பெரியார் மணியம்மை…
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்
சென்னை, ஜூன் 28- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நியமித்துள்ளார். மாநிலத் தலைவர் பதவி கார்த்தி சிதம்பரம், ஜோதி மணி, செல்லக்குமார், ராஜேஷ்குமார் ஆகியோரது…
மறைவு
சிதம்பரம் மாவட்ட திராவிட கழகத் தலைவர் பேராசிரியர் பூ,சி. இளங்கோவனின் சகோதரரும், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் ஆசிரியர் பூவே அசோக் குமாரின் சித்தப்பாவுமான ஆசிரியர் ச.சா.ஜெயராமன் (வயது 91) நேற்று (27.6.2026) இரவு காலமானார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இறுதி…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 28.6.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்திட கட்சித் தலைமை முடிவு. தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி ஆகஸ்ட் 9இல் நாடாளுமன்றம் முற்றுகை, காங்கிரஸ் திட்டம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நன்கொடை நிதியில்…
பெரியார் விடுக்கும் வினா! (2008)
நமது நாட்டில் திராவிடர் கழகமாக மாறியுள்ள சுயமரியாதை இயக்கம் தவிர்த்த மற்றக் கட்சிகள் பெரும்பாலும் பணம், விளம்பரம், ஆதிக்கம், அதிகாரம், சூழ்ச்சி, தந்திரம் இவைகளின் காரணமாக மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கின்றனவேயல்லாது, ஒன்றாயினும் நமது கழகத்தைப் போல் கொள்கைகளின் காரணமாகவே மக்களிடம் செல்வாக்குப்…
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு இரண்டு விமானங்களில் நிவாரணப் பொருள் – இந்தியா அனுப்பி வைத்தது
கராகஸ், ஜூன் 27- வெனிசுலா பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ மூலம் 2 விமானங்களில் 35 டன் நிவாரணப் பொருட்களை வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவின் ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ - வெனிசுலாவில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக் களுக்கு…
நன்கொடை
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (தாராபுரம் மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம் மாதத்திற்கான ரூபாய் ஆயிரம் 67ஆவது தவணையாக வழங்கியுள்ளார். - - - - - திருப்பத்தூர் மாவட்ட கழக கந்திலி…
கழகக் களத்தில்…!
28-6-2026 ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றம் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக முத்தமிழறிஞர் கலைஞர் 103ஆவது பிறந்த நாள் விழா - தெருமுனை பிரச்சாரக் கூட்டம் திருப்பரங்குன்றம்: மாலை 6 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், திருப்பரங்குன்றம் *தலைமை: வி.விமல் (மதுரை தெற்கு மாவட்ட…
சேலம் மாவட்டக் கழக காப்பாளருக்கு பாராட்டு
சேலம் மாவட்டக் கழக காப்பாளரும், சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவருமான ஜவகர் அவர்களுக்கு விருதுநகர் நகர கழகத் தலைவர் நல்லதம்பி பயனாடை அணிவித்தார். ஜவகர் மாநாட்டு நன்கொடையாக ரூ.5000 வழங்கினார். அவரது குடும்பத்தினர் சார்பில் இதுவரை ரூ.3,00,000 பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு 50 ஆயிரம் பேரை காணவில்லை என அதிர்ச்சி தகவல்!
காரகஸ், ஜூன் 27- வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஒட்டுமொத்த நாடும் நிலைகுலைந்துள்ளது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 920 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் பேருக்கு மேல் காணவில்லை…
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி
28.6.2026 – ஞாயிற்றுக்கிழமை காலை 10–10.45 மணி, முற்பகல் 11.45–12.30 மணி குற்றாலம் – பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
மறைவு
தஞ்சை மாநகர திராவிடர் கழகத் தோழர் ஓட்டுநர் எஸ்.செந்தில் நேற்று (26.6.2026) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். - - - - - இலால்குடி ஒன்றியம் கீழ வாளாடி சட்ட எரிப்புப் போராட்ட வீரர் மைக்கேல் (வயது…
