‘நீட்’ தேர்வை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்
நாள்: 16.5.2026 சனிக்கிழமை நேரம்: காலை 10 மணி இடம்: சென்னை – இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) தொடக்க உரை: கவிஞர் கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர்,…
தமிழ்நாடு தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!
சென்னை, மே 15 தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும் இந்திய வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களித்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியக் குடியுரிமையைத் துறந்த பிறகு தேர்தலில்…
* ‘நீட்’ தேர்வை நடத்தும் தேர்வு முகமை அமைக்க ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா? * மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரத்தில், இதில் ஒன்றிய அரசு சட்டம் இயற்ற முடியுமா? அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது நீட் தேர்வு!
‘நீட்’ தேர்வை நடத்தும் தேர்வு முகமை அமைக்க ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா? மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரத்தில், இதில் ஒன்றிய அரசு சட்டம் இயற்ற முடியுமா? அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது நீட் தேர்வு என்று திராவிடர் கழகத் தலைவர்…
தி(இ)னமலருக்கு பதிலடி! ஆம், வீரமணியிடம் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும் மின்சாரம்
‘தி(இ)னமலர்’ ஏடு வழக்கமான தனது சிண்டு முடியும் வேலையை ஆரம்பித்து விட்டது.நேற்றைய ‘தினமலர்’ 8ஆம் பக்கத்தில் ‘‘இது உங்கள் இடம்’’ பகுதியில் ‘‘கி. வீரமணியிடம் ஜாக்கிரதை முதல்வரே!’’ என்ற தலைப்பில் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது. உண்மைதான். வீரமணியிடம் வெகு ஜாக்கிரதையாகத்தான் இருக்க…
தி.மு. கழக அமைப்பில் மாற்றம் கொண்டு வரப்படும்! யாரையும் குறை சொல்லாதீர்! தோல்விக்கு நானே பொறுப்பு!!
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆக்க ரீதியான பெருமித உரை! சென்னை, மே 15– ‘‘தி.மு. கழக அமைப்பில் மாற்றம் கொண்டு வரப்படும்! யாரையும் குறை சொல்லாதீர்! தோல்விக்கு நானே பொறுப்பு!!’’ என்று சென்னை அண்ணா…
தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்குரைஞராக விஜய நாராயண் நியமனம்
சென்னை, மே 15- தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்குரைஞராக மூத்த வழக்குரைஞர் விஜய் நாராயணை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. அதை தொடர்ந்து ஏற்ெகனவே அரசின் தலைமை வழக்குரைஞராக இருந்த பி.எஸ்.…
மணிப்பூரில் பயங்கரம் கிறிஸ்தவக் கோயில் தலைவர்கள் 3 பேர் ஆயுதமேந்திய கும்பலால் சுட்டுக்கொலை!
இம்பால், மே 15- மணிப்பூரில் அமைதியற்ற சூழல் நிலவி வரும் வேளையில், மூன்று கிறிஸ்தவக் கோயில் தலை வர்கள் ஆயுதமேந்திய கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரின் காங் போக்பி மாவட்டத்தைச் சேர்ந்த 'தாடோ…
டில்லியில் மீண்டும் ஒரு நிர்பயா கொடூரம் ஓடும் பேருந்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – இருவர் கைது!
புதுடில்லி, மே 15- பெண் முதலமைச்சரின் ஆட்சியின் கீழ் இருக்கும் நாட்டின் தலைநகரான டில்லியில், பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வரும் நிலையில், நிர்பயா சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் மற்றொரு கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. டில்லியின் ராணி பாக்…
பண்ருட்டி அருகே வரலாற்றுச் சுவடு: தென்பெண்ணை ஆற்றில் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கால ஆயுதம் கண்டெடுப்பு!
கடலூர், மே 15- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில், சுமார் 50,000 ஆண்டுகள் பழமையான பழைய கற்காலத்தைச் சேர்ந்த கல் ஆயுதம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றில் புதிய வெளிச்சத்தைப்…
தந்தை பெரியார் பொன்மொழி
நான் ஒன்றும் கம்யூனிசத்திற்கோ, சோசலிசத்திற்கோ விரோதியல்ல. மற்றவர்களை விட, கம்யூனிசத்திலும், சோசலிசத்திலும் எனக்கு மிகுந்த பற்றும் ஆர்வமும் உண்டு. ஆனால், கம்யூனிசமும், சோசலிசமும் இந்த நாட்டிற்கு ஏற்ற முறையில் அமைக்கப்பட வேண்டும். கம்யூனிசத்திற்கும், சோசலிசத்திற்கும் நேர் எதிரியாக, அதாவது அபேத வாதத்திற்கு…
