தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு, உரிய முறையான விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்!
அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தேர்வு முடிவுகளில் குளறுபடியா? முறைகேடா? அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தேர்வு முடிவுகளில் குளறுபடியா? முறைகேடா? தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு, உரிய முறையான விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர்…
நன்கொடை
செவிலியர் வி.அம்மணி - திருச்சி அண்ணாநகர், விடுதலை முகவர், திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் இரா.தமிழ்ச்சுடர் ஆகியோரின் 57 ஆம் ஆண்டு வாழ்க்கை இணையேற்பு நாள் (30.06.2026) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!!
கழகக் களத்தில்…!
29.6.2026 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் “அது ஒரு மிசா காலம்'' சொற்பொழிவு சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: க.இளவழகன் (செயற்குழு உறுப்பினர்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் *சிறப்புரை: வழக்குரைஞர்…
ஆஸ்திரேலியாவில் ‘ஸ்கை டைவிங்’ 18 ஆயிரம் அடி உயரத்திலிருந்து 80 வயது முதியவர் குதித்து சாதனை!
ஆஸ்திரேலியா, ஜூன் 29- ஆஸ்திரேலியாவில் 18,000 அடி உயரத்தில் இருந்து தனது தாத்தா ஸ்கைடைவிங் செய்யும் இந்தியர் ஒருவரின் காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது. சமூக ஊடகப் பயனர்கள் அந்த முதியவரின் தைரியம், உற்சாகம் மற்றும் அனைவரையும் ஈர்க்கும் மனப்பான்மையைப் பாராட்டி…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) “DARE 2026” மாரத்தான் – போதைப் பொருள் விழிப்புணர்வு ஒட்டம்
வல்லம், ஜூன் 29- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), வல்லம், தஞ்சாவூர் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் "DARE 2026" (Drug Awareness Run for Everyone)…
சவுதி அராம்கோ நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழப்பு
ராஸ் தனுரா, ஜூன் 29- சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று (29.6.2026) விபத்தில் சிக்கியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். உலகிலேயே கச்சா எண்ணெய் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு சவுதி அரேபியா. இங்கு கச்சா எண்ணெய்யை…
எனக்கு மரண பயம் கிடையாது “சதிகளை முறியடித்து இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன்” – ஷேக் ஹசீனா
புதுடில்லி, ஜூன் 29- சதிகளை முறியடித்து இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன் என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதனால், பிரதமர்…
பிரான்சில் வெப்ப அலை தீவிரம்; உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
பாரீஸ், ஜூன் 29- பிரான்சில் வெப்ப அலை தீவிரமடைந்து உள்ள நிலையில், கடந்த ஆண்டை விட உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அய்ரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் வெப்ப அலை தீவிரமடைந்து உள்ளது. பல தசாப்தங்களில்…
‘கொள்கைதான் முக்கியம்’ என – தி.மு. கழகத்தில் சேர்ந்துள்ளீர்கள்! தமிழ்நாட்டைக் காக்கும் கடமை தி.மு.க.விற்குத்தான் இருக்கிறது!
மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்த நிகழ்வில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உரை! சென்னை, ஜூன் 29 “‘கொள்கைதான் முக்கியம்’ என – தி.மு.கழகத்தில் சேர்ந்துள்ளீர்கள்!” என்றும், “தமிழ்நாட்டைக் காக்கும் பொறுப்பும் கடமையும் தி.மு.கழகத்திற்குத்தான் அதிகமாக இருக்கிறது” என்றும் தி.மு.க. தலைவர்…
நடக்கவிருக்கும் சேலம் பொதுக்குழு (ஜூலை 4, 2026) ‘‘சேலம் தரும் எழுச்சியின் கோலமாக’ இருக்கும் – காத்திருக்கிறோம், வாரீர்!
கடந்த 4 நாள்கள் சுற்றுப்பயணத்தின் எழுச்சி! * எங்கெங்கும் அறப்போராட்ட வீரர்களின் பட்டியலைத் தந்து உலாவரும் உணர்ச்சிக் கொப்பளிப்பு! * ‘சேலம் செயலாற்றும் காலம்‘ என்ற அழைப்பு (1944) இல்! 1944 இல் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பெயர் மாற்ற…
குற்றாலத்தில் நடைபெற்ற 47ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், பார்வையாளர்கள் தமிழர் தலைவருடன்…. (குற்றாலம், 28.6.2026)
பெரியாரியல் பயிற்சி முகாமில் சிறப்பாக குறிப்பெடுத்த மாணவ – மாணவிகளுக்கு திருச்சி திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் தமிழ்ச்சுடர் சார்பில் இயக்க நூல்கள் வழங்கப்பட்டன. பெரியாரியல் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சான்றிதழ் வழங்கி…
அயோத்தி ராமன் கோயில் மோசடி சந்தி சிரிக்கிறது! முறைகேடு செய்த எட்டு பேரின் வீடுகளில் காவல்துறை அதிரடி சோதனை!
லக்னோ, ஜூன் 29- அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் உத்தரப் பிரதேச காவல் துறையினர் 8 பேர்மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர். அயோத்தி ராமன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட காணிக்கைப் பணம் மற்றும் நகைகள் காணாமல்…
