100க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் – ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் தேவை! பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிறப்பு ஆணைய நீதிபதியிடம் முறையீடு!
சென்னை, ஜூன் 29- ‘ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் தேவை' என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிறப்பு ஆணைய நீதிபதி கே. என்.பாஷாவை நேரில் சந்தித்து முறையிட்டனர். தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலை களை தடுப்பதற்கு தனிச் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு தேவையான பரிந்துரைகளை…
கைலாசநாதர் கைவிட்டாரே – அந்தோ பரிதாபம்! ‘புனித’ யாத்திரை சென்ற 52 இந்தியர்கள் நேபாளத்தில் தவிப்பு!
மானசரோவர், ஜூன் 29 சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் கைலாஷ் பனிமலை அமைந்துள்ளது. இங்கு இந்தியாவில் இருந்து ஏராளமா னோர் ஆண்டுதோறும் ‘புனித’ப் பயணம் செல்வார்கள். இந்த ஆண்டுக்கான கைலாஷ் மானசரோவர் பயணம் சமீபத்தில் தொடங்கிய நிலையில், கடந்த 20-ஆம் தேதி…
சிறப்பு ரயில்கள் மூலம் ரூ.243 கோடி வசூல் இந்திய அளவில் தெற்கு ரயில்வே முதலிடம் சென்னை, ஜூன் 29 சிறப்பு ரயில்கள் மூலம்
சென்னை, ஜூன் 29 சிறப்பு ரயில்கள் மூலம் ரூ.243 கோடி வசூல் செய்து தெற்கு ரயில்வே இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2025-2026 ஆண்டில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில், இந்தியாவிலேயே மிக அதிகமான மக்கள் தெற்கு ரயில்வேயில் தான் பயணம்…
தமிழர் தலைவரின் பேருள்ளத்திற்கு தஞ்சை மறைந்த உபயதுல்லா மகளின் நன்றிக் கடிதம்
எங்களுடைய அன்பு அழைப்பையேற்று, 16.06.2026 அன்று தஞ்சைக்கு வருகை புரிந்து, என் தந்தையார் நினைவில் வாழும் சி.நா.மீ.உபயதுல்லா அவர்களின் புகழ் மலரை வெளியிட்டுச் சிறப்புரையாற்றிப் பெருமை சேர்த்துத் தந்ததற்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் மிகுந்த நன்றிகளைத் தெரியப்படுத்திக் கொள்கிறோம். மேலும் தாங்கள்…
பெண்களின் சுயமரியாதையைக் கட்சிகள் காக்க வேண்டும்-பா. ேஹமாவதி
குடும்பப் பொறுப்புகளையும் பொருளாதாரச் சுதந்திரத் துக்கான பணிகளையும் செய்து கொண்டே அரசியல், சமூகப் பணிகளை ஆற்றும் பெண்களின் எண்ணிக்கை தற்போது பெருகிவருகிறது. அவர்களைப் பார்த்துச் சிலர், 'இவர்களுக்கு எப்படித்தான் நேரம் கிடைக்கிறதோ.. எப்படித்தான் இதுபோன்ற சவாலான வேலைகளைச் செய்கிறார்களோ' என்று ஆச்சரியப்படுவார்கள்.…
பேரருவி நகர் தந்த பேரெழுச்சி
அன்னை மணியம்மையார் அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்த போது 1977 ஆம் ஆண்டு குற்றாலத்தில் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை. அதற்கு முன்னெல்லாம் தத்துவத் தலைவராம் தந்தை பெரியாரே நடத்தும் பயிற்சிப் பட்டறைகள்தாம் தலைவர்களை உருவாக்கின. ஒரு வாரம்,…
அறிவு விளக்கம் இல்லாதவர்கள்
கக்கூஸ் எடுப்பவர்களுக்கும், ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர் களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோல கடவுள் நம்பிக்கைக் காரர்களுக்கு அறிவு விளக்கமே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. ‘விடுதலை’ 20.10.1967
கொல்கத்தாவில் கட்டுமானக் கிடங்கு இடிந்து விபத்து! உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்வு!
கொல்கத்தா, ஜூன் 29- மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் தரதலா பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த வணிகச் சேமிப்பு கிடங்கு கட்டடம் ஒன்று திடீரென இடிந்து தரைமட்டமானது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நான்காவது…
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! டில்லி, ஜம்மு காஷ்மீரில் பலத்த அதிர்வுகள்!
புதுடில்லி, ஜூன் 29- ஆப்கா னிஸ்தானில் நேற்று (27.6.2026) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக, இந்தியாவின் தலைநகர் டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்தனர். நிலநடுக்கம் தேசிய நில அதிர்வு மய்யத்தின்…
வினாத்தாள் கசிவு எதிரொலி மகாராட்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து! நாடு முழுவதும் வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்!
மும்பை, ஜூன் 29- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராட்டிராவில், 6 லட்சம் மாண வர்கள் எழுதவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வினாத்தாள் கசிவு காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடு சர்ச்சை நாடு முழுவதும்…
உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி… செய்யக்கூடாத தவறுகள்
மெதுவாக நடத்தல் சாதாரண வேகத்தில் இயல்பாக நடப்பது கால்களுக்கு இதமளிக்கலாம். ஆனால் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரிக்க அத்தகைய நடைப்பயிற்சி உதவாது. உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் சுறுசுறுப்புடன் நடக்க வேண்டும். மெதுவாக நடந்தால் குறைவான கலோரிகளையே எரிக்க முடியும். கொழுப்பு…
மார்பகப் புற்றுநோய் காரணம் – அறிகுறிகள்! மருத்துவர் சசிப் பிரியா புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர், ஹர்ஷமித்ரா மருத்துவமனை, நாகமங்கலம், திருச்சி
பெண்களைப் பாதிக்கும் மிக முக்கிய நோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். இது ஏற்படுவதற்கானக் காரணங்களை அறிந்து முன்னெச்சரிகையாகச் செயல் பட்டால் நோய்ப் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். மார்பகப் புற்றுநோய் வருவதற்கானக் காரணங்கள் மற்றும் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். மார்பகப்…
