திருவாரூரில் திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது!

திருவாவூர், மே 17 திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 17.05.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் புறவழிச் சாலை ரோட்டரி சங்க  அரங்கத்தில் காலை 9 மணிக்கு எழுச்சியோடு தொடங்கியது. திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி…

viduthalai

இந்தியா முழுமையும் ‘நீட்’ ஒழிக்கப்படும்வரை போராட்டம் தொடரும்! மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் முழக்கம்!

தமிழ்நாட்டில் தொடங்கிய எந்தப் போராட்டமும், இதுவரையில் தோற்றதாக வரலாறே கிடையாது! சென்னை, மே 16 ‘‘மாணவர் உரிமை காக்க, மாநில உரிமை காக்க, அரசியலமைப்புச் சட்டத் திரிபுவாதத்தைத் தடுக்க ‘இந்தியா முழுமையும் ‘நீட்’ தேர்வையே முற்றாக ரத்து செய்ய வேண்டும்’’ என்று…

viduthalai

ஆசிரியருக்குக் கடிதம் அறுவடைப் பயனை அனுபவிக்கும் இளைஞர்கள் அறியாமல் போனது ஏன்?

நடந்து முடிந்த தமிழ்நாடு தேர்தலில் ஜோசப் விஜய்யின் வெற்றி திராவிடக்கொள்கைக்கும், கடந்த அய்ம்பது ஆண்டுகால அதன் செயல்பாட்டிற்கும் கிடைத்த ஒருவகையான வெற்றியே! திராவிடத்தால், இன்று கல்வி அனைவருக்கும் கிடைக்கப்பெற்று, ஜாதி, மத, வேறுபாடின்றி அனைவரும் உயர்ந்திருக்கும் நிலையைத் தமிழ்நாடு அடைந்திருக்கிறது. அனை…

viduthalai

இந்நாள் – அந்நாள்

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் தி.மு.க. அமைச்சரவை முடிவு (16.05.2006) தமிழ்நாடு ஆன்மிக மற்றும் சமூக நீதி வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக, "அனைத்துச் ஜாதி யினரும் அர்ச்சகராகலாம்" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை, 2006-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞர்  தலைமை…

viduthalai

‘நீட்’ வினாத்தாள் கசிவு என்.டி.ஏ.வை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனு

புதுடில்லி, மே 16 தேசிய தோ்வு முகமைக்கு (என்டிஏ) மாற்றாகப் புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் அல்லது அந்த அமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் அனைத்து இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்எஅய்எம்எ) மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த…

viduthalai

“நீட் தேர்வு முறையை ரத்து செய்க” முதலமைச்சர் விஜய்யை குறிப்பிட்டு ராஜ் தாக்கரே வலியுறுத்தல்

மும்பை, மே 16 நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டுமென மகாராட்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள சமூக வலைதள பதிவில் நீட் தேர்வு முறையை…

viduthalai

இனியும் ‘நீட்’ தேர்வு வேண்டுமா?

ந ீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கை வலுத்துக்கொண்டிருக்கும் வேளையில், அதன் மீதான நம்பகத்தன்மையும் ஒவ்வொரு ஆண்டும் மனிதனின் ஆயுள் போல குறைந்துகொண்டே வருகிறது. அதன் உச்சமாக கடந்த 3-ஆம் தேதி நடந்த 'நீட்' தேர்வு 12-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.…

viduthalai

‘நீட்’ தேர்வு – நாம் கடந்து வந்த பாதை

‘நீட்’ என்னும் சமூகநீதிக்கு எதிரான திணிப்பினை – என்றைக்கு அது தலையைக் காட்டியதோ அந்த நாள் – அந்தக் கணம் முதல் உடனடியாக திராவிடர் கழகம் வழக்கம் போலவே தனது போர்க் குரலை எழுப்பியது– பிரச்சாரப் புயலை முடுக்கி விட்டது. நீதி…

viduthalai

பேத நிலைக்குக் காரணம்

  பணக்காரன் - ஏழை, முதலாளி - தொழிலாளி, நிலப்பிரபு - பண்ணையாள் என்பதான முறை ஆண்டவனாக, கடவுளாகப் பார்த்து மனித சமுதாய வாழ்வுக்காக வகுத்து வைத்தது என்கிற எண்ணமே - நம்பிக்கையே நீண்டநாளாக பேதம் உள்ள அமைப்பை இருக்கும்படிச் செய்து…

viduthalai

உயர் ஜாதியினரின் அமளியும், யு.ஜி.சி (U.G.C)யின் நியாய நெறி ஒழுங்குவிதிகளின் மீதான எதிர்ப்பும்

உருமாறி தோற்றம்தரும் பார்ப்பனியம் – தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டே, பாதிக்கப்பட்டதாகப் பாசாங்கு செய்திடும் - பாலு சுனில் ராஜ், பிரதிராஜ் போரா   நேற்றைய (15.5.2026) தொடர்ச்சி... உயர்ஜாதியினரின் இப்படிப்பட்ட கண்காணிப்புகள், உயர்ஜாதியினரின் பொது அறிவு நிலையின் பரந்துபட்ட நிலை…

viduthalai