கழகக் களத்தில்…!
2.7.2026 வியாழக்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 31ஆவது சிறப்புக் கூடடம் தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: தமிழ்நாடு முற்போக்கு மாநிலமா? *சிறப்புரை: வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், தகவல்…
சேலம் பொதுக்குழுவில் களப் போராளிகள் பட்டியலை அளிக்க ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
ஆவடி, ஜூலை 1- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 28.6.2026 அன்று மாலை 06-00 மணிக்கு மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன் தலை மையில் செயலாளர் க.இளவரசன் ஒருங்கிணைப்பில் ஆவடி நகர கழக செயலாளர் இ.தமிழ்மணி கடவுள் மறுப்பு கூற…
பெங்களூருவில் ஏழாவது உலக திருக்குறள் மாநாடு ஜூலை 5ஆம் தேதி நடைபெறுகிறது
பெங்களூரு, ஜூலை 01- பெங்களூருவில் உள்ள செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் வரும் 5ஆம் தேதி 7ஆவது உலக திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து திருவள்ளு வர் சங்க தலைவர் எஸ்.டி.குமார் பெங்களூருவில் நேற்று (30.6.2026) நடைபெற்ற செய்தியாளர்கள்…
திருமருகல் ஒன்றிய கழக இளைஞரணி சார்பில் பகுத்தறிவுப் பிரச்சாரம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நத்தம் பேருந்து நிலையத்தில் 30.06.2026 அன்று காலை 8.30 மணியளவில் மாணவர்கள் மத்தியில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுதுகோல் வழங்கப்பட்டது. மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, பிரச்சாரம் செய்தார். மாவட்ட இளைஞரணி…
சேலம் பொதுக்குழு கூட்டத்திற்கு அரூர் மாவட்டக் கழகம் சார்பில் தனி வாகனத்தில் செல்ல முடிவு
அரூர் ஜூலை 1- சேலத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு தீர்மான விளக்கபொதுக் கூட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்க அரூர் மாவட்ட கழகம் சார்பில் தனி வாகனத்தில் செல்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 4 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்குழு…
சுயமரியாதைத் திருமண விழா
ஆவடி நகர கழகத் தலைவர் கோ.முருகனின் பெயரன் இ.க.தமிழரசன்-இ.கலையரசி ஆகியோரின் இணையேற்பு விழா 28-06-2026 அன்று காலை 10-00 மணிக்கு ஆவடி - பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிறீவிஷ்ணு மஹாலில் ஆவடி நகர கழகத் தலைவர் கோ.முருகன் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதைத்…
பள்ளி, கல்லூரி வாயில்களில் துண்டறிக்கைப் பிரச்சாரம் கிராமப்புறங்களில் மாணவர் சந்திப்புகள் திருப்பூர் மாவட்ட மாணவர் கழகக் கூட்டத்தில் தீர்மானம்
திருப்பூர், ஜூலை 1- பள்ளி, கல்லூரி வாயில்களில் துண்டறிக்கைப் பிரச்சாரம் மற்றும் கிராமப்புறங்களில் மாணவர் சந்திப்புகள் நடத்தப்படும் என்று திருப்பூர் மாவட்ட மாணவர் கழகக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலந்துரையாடல் கூட்டம் மாணவர் கழகம் மற்றும் இளைஞரணி அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கோடு…
மாணவியின் விடைத்தாள் மதிப்பீட்டு அறிக்கையை வழங்க வேண்டும் சிபிஎஸ்இ-க்கு மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு!
புதுடில்லி, ஜூலை 1- கடந்த 2021-ஆம் ஆண்டு கரோனா பரவல் காரணமாகப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளைத் தயாரிக்க சிபிஎஸ்இ (CBSE) ஒரு குறிப்பிட்ட மதிப்பீட்டு நடைமுறையைக் கையாண்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டம்…
வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி எரிவாயு உருளை விலை ரூ.172 குறைவு
புதுடில்லி, ஜூலை 01- வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி எரிவாயு உருளை (சிலிண்டர்) விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. நேற்று (30.6.2026) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை ரூ.172.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று (ஜூலை…
இந்நாள் – அந்நாள்
உடையார்பாளையம் ஆசிரியர் சா.வேலாயுதம் பிறந்தநாள் (01.07.1910) தந்தை பெரியார் அவர் களின் திராவிடர் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டு பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புரை செய்தமைக்காகப் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். ஆசிரியர் வேலாயுதம் அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம் அருகேயுள்ள கரடிக்குளம் என்னும் சிற்றூரில்…
அமெரிக்க குடியுரிமை விவகாரத்தில் டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
வாசிங்டன், ஜூலை1- பிறப்பால் அமெரிக்க குடியுரிமை வழங்கும், 160 ஆண்டு சட்டத்துக்கு எதிராக அதிபர் டிரம்ப் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்தாண்டு இரண்டாவது முறையாக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து…
ஜப்பான் பிரதமர் இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் வர்த்தகம், முதலீடு தொடர்பாக ஆலோசனை
புதுடில்லி ஜூலை 1- ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இந்தியாவில் இன்று (ஜூலை 1) முதல் 3ஆம் தேதி வரை 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர்…
