கவிஞர் புவியரசு மறைவுக்கு தமிழர் தலைவர் இரங்கல்!
வானம்பாடிக் கவிஞர் புவியரசு அவர்கள் தமது 96-ஆம் வயதில் நேற்று (30.6.2026) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். இருமுறை ‘சாகித்திய அகாடமி’ விருது வென்றவர் என்ற சிறப்புக்குரியவர் கவிஞர் புவியரசு அவர்கள். கவிதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள், திரைப்பட உரையாடல்…
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு கிலோ கணக்கில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது எப்படி? சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
திருவனந்தபுரம், ஜூலை 1 சபரிமலை அய்யப்பன் கோயில் கருவறைத் துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்கத் தகடுகளைத் திருடி, அதற்குப் பதிலாக போலி தங்கம் சேர்த்ததாகக் கூறப்படும் வழக்கில், கிலோ கணக்கில் தங்கம் கொள்ளையடிக்கப ்பட்டி ருப்பது சிறப்பு புலனாய்வுக் குழு வின்…
வே.ஜெயபாலன் பயனாடை அணிவித்தார்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் திராவிடர் கழகம் சார்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வே.ஜெயபாலன் பயனாடை அணிவித்தார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் ‘திடீர்’ வெள்ளம், நிலச்சரிவு – பல கிராமங்கள் துண்டிப்பு 3 ஆயிரம் மக்கள் பரிதவிப்பு
இட்டாநகர், ஜூலை 1- அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற் றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு கிராமங்கள் துண் டிக்கப்பட்டன. இதில் 3 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு அருணாச்சலப் பிரதேசத் தின் லோயர் சியாங்…
உள்ளாட்சி நியமன உறுப்பினர்கள் நலச்சங்க நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினுடன் நேரில் சந்திப்பு தி.மு.க. மாற்றுத்திறனாளிகள் அணியினரும் சந்தித்தனர்
சென்னை, ஜூலை 1 தமிழ் நாடு உள்ளாட்சி நியமன உறுப் பினர்கள் நலச் சங்க நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித் தனர். இதேபோல திமுக மாற்றுத் திறனாளிகள் அணியினரும் சந்தித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது, மாற்றுத்திறனாளிகளை சிறப்பிக்கும் வகையில்…
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது அறிமுகம் செய்த திட்டம் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் மீண்டும் நடத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு!
நெல்லை, ஜூலை 1- கடந்த திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த போது, ஒவ்வொரு தாலுகா வாரியாக மாவட்ட ஆட்சியர்கள் சென்று மாதம் ஒரு நாள் 3ஆவது புதன்கிழமை நாள் முழுவதும் தங்கி அந்த தாலுகா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு…
அய்.அய்.டி – உயர் கல்வி நிறுவனங்களில் அத்துமீறிவரும் ஒரு ‘டிரோஜன் குதிரை’! வாசுதேவன் முகுந்த்
கரக்பூர் (உத்தரப்பிரதேசம்), காந்திநகர் (குஜராத்), பம்பாய் (மகாராட்டிரா) அய்.அய்.டி. உயர்கல்வி நிலையங்களில் அறிவுநிலைக் கட்டமைப்பு முனையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கான்பூர் (உத்தரப்பிரதேசம்), மண்டி (இமாசலப் பிரதேசம்) அய்.அய்.டி உயர்நிலை தொழில்நுட்ப ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களானவை, மனஉணர்வு (Consciousness), மறுபிறப்பு மற்றும் வேத…
அத்தியாவசிய சேவைகளில் தனியார் மயத்தை ஊக்குவிக்கக் கூடாது!
தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அத்தியாவசியத் தேவையாக விளங்கும் 'ஆவின்' பால் விநியோகம் அண்மைக்காலமாகக் கடுமையாகக் குறைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் கொள்முதல், தற்போது 28 லட்சம் லிட்டராகக்…
அறிவு விளக்கம் இல்லாதவர்கள்
கக்கூஸ் எடுப்பவர்களுக்கும், ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர் களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோல கடவுள் நம்பிக்கைக் காரர்களுக்கு அறிவு விளக்கமே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. ‘விடுதலை’ 20.10.1967
மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் கிளர்க் வாய்ப்பு
யுனானி மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது. கிளர்க் 57, எம்.டி.எஸ்., 43, ரிசர்ச் ஆபிசர் 19, மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட் 12, ஸ்டெனோகிராபர் 7, செவிலியர் 7, பார்மசிஸ்ட் 6 உட்பட மொத்தம் 179 இடங்கள்…
எஸ்பிஅய் வங்கியில் வேலைவாய்ப்பு
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்பிஅய்-யில் பிஓ (Probationary Officer)பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு பணியிடங்கள்: 1,500 கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி வயது வரம்பு: 21 வயது…
