திருவாரூரில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
தந்தை பெரியார் ஓர் ஒப்பற்ற சுய சிந்தனையாளர். அவர் சிறுவயதிலிருந்தே சிந்தித்த கருத்துகளைச் சுய பரிசோதனை செய்து தன் வாழ்நாளில் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து சூழ்ச்சிகளைப் புரிந்து அதனை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு எடுத்துக் கூறினார். இயக்கம் கண்டார் - வெற்றியும்…
இணைய வழியில் மின் கட்டணம் செலுத்துபவரா? மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு
சென்னை, மே 18 மின் கட்டணத்தை வங்கி கணக்கு மூலம் இணைய வழியில்செலுத்தும் நுகர்வோருக்கு புதிய வசதியை www.tnpdcl.org மூலம் தமிழ்நாடு மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வீடுகளுக்கான மின் பயன்பாடு, ஒவ்வொரு 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. அவ்வாறு கணக்கெடுக்கும்…
மாநிலம் முழுவதும் புல்டோசர் வரும் என எச்சரிக்கை
மேற்கு வங்கத்தில் புல்டோசர் ராஜ்ஜியம்? கொல்கத்தாவில் கட்டடங்கள் இடிப்பு கொல்கத்தா, மே 18 மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 207 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சி அமைந்தது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் மம்தா தலைமையான திரிணாமுல் காங்கிரஸ் 80…
ஆப்பிரிக்கா நாடுகளில் தீவிரமாகப் பரவும் எபோலா வைரஸ் பன்னாட்டுச் சுகாதார நெருக்கடி: உலகச் சுகாதார அமைப்பு பிரகடனம்
ஜெனீவா, மே 18 கரோனாவால் உலகம் கண்ட பேரழிவுக்குப் பிறகு, ஆப்பிரிக்காவின் காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் புதிய திரிபுடன் வேகமாகப் பரவி வருகிறது. காங்கோவில் 500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, உகாண்டாவில் 300க்கும் மேற்பட்டோர் பாதிப்பு,…
விரக்தியடைந்த பெண் தற்கொலை நீதிக் கேட்டு போராட்டத்தில் குதித்த சகோதரியும் உயிரை மாய்த்துக் கொண்ட பரிதாபம்
ஜோத்பூர், மே 18 கூட்டு பாலியல் வன்கொடுமை, பிளாக் மெயில் ஆகியவற்றால் விரக்தியடைந்த 2 சகோதரிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். பாலியல் வன்கொடுமை ராஜஸ்தான் மாநிலம் ஜோத் பூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு உள்ளூரைச் சேர்ந்த மஹிபால் என்பவருடன்…
‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட மோசடி சி.பி.அய். விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
புதுடில்லி, மே 18 ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஅய் வட்டாரங்கள் கூறியதாவது: ஐந்து கட்டங்களாக நீட் வினாத்தாள் தயார் செய்யப்படுகிறது. முதல் கட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் நீட் தேர்வுக்கான வினாக்களை தயாரிக்கின்றனர். 2-ஆம் கட்டமாக பேராசிரியர்கள்…
அயோத்தியையடுத்து ம.பி. போஜசாலாவா?
அயோத்தி வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘போஜசாலா' வளாகம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு குறித்த புதிய விவாதங்களையும் கவலைகளையும் எழுப்பியுள்ளது. பல…
பெண் அடிமை
பெண் அடிமை என்பது மனித அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமுகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது. (‘குடிஅரசு’ 16.6.1935)
விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை முதலமைச்சர் விஜய் திரும்பப் பெற வேண்டும்! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்!
சென்னை, மே 18- பருத்தி (Cotton) இறக்குமதி தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் எழுதிய கடிதம் சர்ச்சையாகி இருக்கிறது. பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடந்த 14ஆம் தேதி…
‘நீட்’ மறுதேர்வு வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் கனவுகளுக்கு முட்டுக்கட்டை!
சென்னை, மே 18- நீட் தேர்வு முறைகேடு மற்றும் மறுதேர்வு அறிவிப்பு காரணமாக, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கத் திட்டமிட்டிருந்த இந்திய மாணவர்களின் சேர்க்கை செயல்முறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி ஆலோசனை மய்யங்கள் தெரிவித்துள்ளன. நீட் வினாத்தாள் கசிவு மே 3இல் நடந்த…
