சிறு சிறுச் செய்திகள்
திமுக அணியை வீழ்த்தலாம் என கனவு காணலாம் ஆனால் நடக்காது - வைகோ கருத்து 2026-2027 ஆண்டில் ஒன்றிய அரசின் உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 4.2% முதல் 4.3% வரை இருக்கும் நந்தனம் மெட்ரோ ரயில் அலுவலக வளாகத்தில் விளையாட்டு…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் மாணவர்கள் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை
வல்லம், ஜன. 24- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மண்டல அளவில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கபடி மற்றும் கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் (Games) மூன்றாம் இடம் பிடித்து இப்பாலிடெக்னிக்கு பெருமை சேர்த்தனர். பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள்…
பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 19ஆம் ஆண்டு விழா
ஜெயங்கொண்டம், ஜன. 24- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (23.01.2026) அன்று 19ஆம் ஆண்டு விழா மிகக் கோலா கலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழா மாலை சரியாக 5.30 மணி அளவில் மொழி வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ்…
பார்ப்பனப் பத்திரிகைகள்
நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரி கைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜுலு நாயுடு காரையும், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ‘ராஜரிஷி’ ‘பிர்மரிஷி’ என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும்.இப்பேர்ப்பட்ட இருவரையும் இன்று…
ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஒரு புதுயோகம் – சித்திரபுத்திரன் –
கோயமுத்தூர் ஜில்லா தலைவர் கள் மகாநாடு ஒன்று கோயமுத்தூரில் கூட்டப்பட்டது வாசகர்களுக்குத் தெரியும். அக்கூட்டத்திற்கு ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்காருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட வில்லை. அழைப்புக் கடிதம் அனுப் பப்படாததற்கு ஸ்ரீமான் அய்யங்கார் பொறுப் பாளியா, அல்லது அய்யங் காரின் கூட்டு அபேட்சகர்களில்…
எவரைப் பாதிக்கும்?
சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்திரவு ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ்…
‘துக்ளக்கே!’ பதில் சொல்! சாவர்க்கர் பேசியது நாத்திகம் இல்லையா? – மின்சாரம்
28.1.2026 அன்றைய ‘துக்ளக்'குக்குப் பதிலடிகள் கேள்வி (1): குடும்பத்தோடு கடவுள் முன் வி.அய்.பி.களாக. தமிழக அமைச்சர்கள் வலம் வருவது சரியா? பதில்: உதயநிதி, ஆ.ராசா, கி.வீரமணி போன்றவர்கள் செய்யும் ஹிந்து தெய்வ நிந்தனைக்குப் பரிகாரம் தேட, அமைச்சர்கள் வேறு என்ன செய்வார்கள்?…
‘நீ வங்கதேசத்தவன்…’ ஆந்திராவில் மேற்கு வங்க புலம்பெயர் தொழிலாளியை கடத்திக் கொலை செய்த கும்பல்
கொல்கத்தா, ஜன.24 மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி மஞ்சூர் ஆலம் லஷ்கர் (32). இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் வேலை செய்து வந்தார். பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கோமரோலு பகுதியில் வேலை செய்து வந்த அவரை ‘வங்கதேசத்தவர்’ என்று…
23 பேர் உயிரிழந்த பிஜேபி ஆளும் இந்தூரில் மீண்டும் அசுத்தமான குடிநீரைக் குடித்த 22 பேருக்கு உடல் நலம் பாதிப்பு
இந்தூர், ஜன.24 ‘இந்தியாவின் தூய்மையான நகரம்!’ எனப் பெயர் பெற்ற இந்தூரில், மீண்டும் அசுத்தமான குடிநீரைக் குடித்த தால் ஒரே பகுதியில் 22 பேர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட் டுள்ளனர். இந்தூரின் மவுள பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 22…
இதுதான் பிஜேபி ஆட்சி உத்தரப்பிரதேசத்தில் மதவெறிப் படுகொலை!
மொராதாபாத், ஜன.24 உத்தரப் பிரதேசத்தில் மதம் கடந்து காதலித்ததற்காக முஸ்லிம் இளைஞர் மற்றும் இந்து காதலி கைகால்கள் கட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் மொராதா பாத் மாவட்டத்தை சேர்ந்த அர்மான் (27) சவுதி அரேபியாவில் வேலை பார்த்துவிட்டு 3…
