கருநாடக மாநிலம் பெங்களூருவில் தமிழர் தலைவருக்கு ‘போதி விருட்சம்’ விருது வழங்கப்பட்டது

0 Min Read

கருநாடக மாநிலம் பெங்களூருவில் ‘ஸ்பூர்த்திதம்மா’ எனும் அமைப்பினர் நடத்தும்  ‘அம்பேத்கர் ஹப்பா 2026’ விழாவில், ‘ஸ்பூர்த்திதம்மா’ அமைப்பின் தலைவர் தலைமையில், எஸ்.மாரிசுவாமி,  நாடொஜா குமர. வீரபத்திரப்பா அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ‘போதி விருட்சம்’ விருதும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். உடன் திரைப்பட நடிகரும், சமூகச் செயற்பாட்டாளருமான அசோக் உள்பட பல முக்கிய பொறுப்பாளர்கள் உள்ளனர். அதற்கு முன்பாக, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான இன்று, அவரது படத்திற்கு மலர்தூவியும், புத்தர் சிலைக்கு மலர்தூவியும் தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மரியாதை செலுத்தினர் (14.4.2026).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *