தி.மு.க. தலைமையிலான கொள்கைக் கூட்டணி தன் சாதனைகளால் வெற்றி பெற்று ‘‘மீண்டும் (2026 இல்) ஸ்டாலின் ஆட்சி’’ என்பது உறுதி! உறுதி!!
*அ.தி.மு.க. என்ற கூடாரத்தில் பி.ஜே.பி. என்ற ஆர்.எஸ்.எஸ். ஒட்டகம் நுழைகிறது! * வழக்கில் சிக்க வைத்து கூட்டணியில் சேர்க்கும் அமித்ஷாக்களின் தந்திரம்! * வட மாநிலங்களில் கையாளும் ‘வியூக, வித்தைகள்’ தமிழ்நாட்டில் செலாவணி ஆகாது! தமிழ்நாட்டில் கால் பதிக்க பி.ஜே.பி.யின்…
குரு – சீடன்!
அதிபுத்திசாலிதான்! சீடன்: ‘மோடி வந்ததும் சூரியன் மறைந்தது’ என்று தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறாரே, குருஜி! குரு: ‘சூரியன் உதிப்பதே, மோடியால்தான்’ என்று கூறாமல் இருந்தாரே, அதுவரை அதிபுத்திசாலிதான், சீடா!
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்!
2,200 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்! ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் கூடுதலாக ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம்! ரூ.35 ஆயிரத்து 500 கோடியில் ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்படும்! அரசுப் பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்புச்…
அரசுப் பணிகளில் தமிழ் வழி கல்விக்கு முன்னுரிமை! புதிய திருத்தச் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல்
சென்னை, ஜன. 24- அரசுப் பணிகளில் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இனி தமிழ் வழியில் கல்வி படித்தமைக்கான முன்னுரிமை வழங்கும் திருத்தச் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (23.1.2026) கேள்வி நேரம் முடிந்ததும், அரசுப் பணிகளில்…
100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கிய பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்! காங்கிரஸ் கட்சியினர் கைது
சென்னை, ஜன. 24- பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த காங்கிரசு நிர்வாகி ரஞ்சன்குமாரும் தனது வீட்டு மாடியில் இருந்து கருப்பு பலூன் பறக்கவிட்டு தனது எதிர்ப்பை…
5 ஆண்டுகளில் 2 ஆயிரம் புதிய மருத்துவக் கட்டடங்கள் திறப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜன.24- 5 ஆண்டு களில் 2 ஆயிரம் புதிய மருத்துவக் கட்டடங்கள் திறக்கப்பட்டிருப்பதாக சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சட்டமன்றத்தில் நேற்று (23.1.2026) கேள்வி நேரத்தில், பரமத்தி-வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சேகர், எலச்சிப்பாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டியில் ஆரம்ப சுகாதார…
புதிய ஓய்வூதியத் திட்டத்தால் 23 ஆண்டு காலப் பிரச்சினைக்குத் தீர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஜன.24-தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தால் 23 ஆண்டு கால பிரச்சினைக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் 22.1.2026 அன்று குமார பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி (அதிமுக), அரசு ஊழியா்கள், ஆசிரியா் களின்…
காஞ்சி சங்கர மடம் தன் வேலையைச் செய்கிறது! சங்கரா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு சமஸ்கிருதம், பகவத் கீதை பாடங்களாம்! 100 சதவீத உதவித்தொகையுடன் சேர்க்கப்படுகின்றனர்
சென்னை, ஜன. 24- ஏனாத்தூரில் அமைந்துள்ள சிறீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா பல்கலைக்கழகத்தில் புதிய திட்டங்கள் தொடக்க விழா மற்றும் 2026-2027 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்க நிகழ்வு நேற்று (23.1.2026) நடைபெற்றது. சமஸ்கிருதம் ஏனாத்தூரில் உள்ள பல்கலைக்கழக…
காலாவதியான 428 சட்டங்களை நீக்கிட பேரவையில் மசோதா தாக்கல்!
சென்னை, ஜன. 24- தமிழ் நாட்டில் காலாவதியான, தேவையற்ற 428 சட்டங்களை நீக்குவதற்கான மசோதாவை பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் நேற்று (23.1.2026) கேள்வி நேரம் முடிந்த பிறகு, 2 மசோதாக்களை அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்தார். ‘தமிழ்நாட்டில்…
தொழிலாளர் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் சட்டத் தொகுப்பு வரைவு விதிகள் தயாரிப்பு அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
சென்னை, ஜன. 24- தொழிலாளர் உரிமைகள் பாதிக்கப்படாமல் புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் தொடர்பான வரைவு விதிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். சட்டத் தொகுப்பு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராமச்சந்திரன்…
