ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் மொழிப் புரட்சியை மய்யப்படுத்தி வெளிவந்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் இளைய சமுதாயத்தினர் இடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தந்தை பெரியாரால் 1957ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு நாட்டையே கிடுகிடுக்க வைத்த திராவிடர் கழகம் நடத்திய ஜாதியைப்…

viduthalai

2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கணினியா? ‘ஆண்டிகிதேரா மெக்கானிசம்!’

வியக்க வைக்கும் மர்மங்களும் புதிய உண்மைகளும்! பழங்கால கிரேக்கர்களின் அறிவி யலுக்குச் சான்றாக விளங்கும் ‘ஆண்டிகிதேரா மெக்கானிசம்' (Antikythera Mechanism), நவீன உலகை இன்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. உலகின் முதல் 'அனலாக் கணினி' என்று அழைக்கப்படும் இது, விண்வெளி ஆய்வில்…

viduthalai

கடவுள் பிசினஸ்

பிச்சையா அல்லது கொள்ளையா? தலைநகர் டில்லியில் காளி வேடமிட்டவர்கள் கையில் கத்தியை வைத்துகொண்டு சில்லரைகளைத் தரும் கடைக்காரர்களை மிரட்டி 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் கொடு என்று மிரட்டுகிறார்கள். காவல் துறையினரிடம் புகார் கூறினால், “கொடுத்து தொலைய வேண்டியதுதானே! ஏன்…

viduthalai

மதம் மாறியவர்களை எந்த ஜாதியில் சேர்ப்பார் – சோடாபாட்டில் புகழ் ஜீயர்?

நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம் என்று வைரமுத்துவிற்கு எதிராக ‘போர்க்குரல்’(?!) எழுப்பிய மன்னார்குடி ஜீயர் முன்னிலையில், இஸ்லாமியர்கள் என்று சொல்லப்படும் இரு பெண்கள் தாய் மத்தத்திற்கு திரும்பியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. "இவர்கள் எந்த ஜாதியில் இணைக்கப்படுவார்கள்?" ஜாதி இல்லாத இந்து  மதம்…

viduthalai

திருவாங்கூர் சமஸ்தானம் (18) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

நம்பூதிரிப் பார்ப்பனர்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள அனைத்துக் கோயில்களையும் தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பெரும்பாலும் அக்கோயில்கள் அவர்களால் உருவாக்கப் பட்ட அறக்கட்டளைகளால்தான் நடத்தப்பட்டன. நாயர்கள் உட்பட யாருமே அந்த அறக்கட்டளைகளில் இருக்க முடியாது. கோயில்கள் மட்டுமின்றி, கோயில் தெருக்களும் அவர்களின்…

viduthalai

கல்விக் கூடங்களா? மூடநம்பிக்கை கூடாரங்களா? மாணவர்களிடையே பரப்பப்படும் சாமியாட்டம்!

ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது. அறிவியல் மனப்பான்மையையும், பகுத்தறிவையும் வளர்க்க வேண்டிய பள்ளிகள், இன்று தியானம் மற்றும் ‘சத்சங்' என்ற பெயரில் மூடநம்பிக்கைகளின் மய்யமாக மாறி வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த…

viduthalai

“சுயமரியாதையா? அடிமைத்தனமா?” சுயமரியாதையே மனித இனத்தின் மிகவும் உயர்ந்த பண்பாகும்! கனடா பிரதமரின் ஆவேச உரை

டாவோசில் (சுவிட்சர்லாந்து) நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டுக் கூட்டத்தில் அன்று உரையாற்றிய கனடா பிரதமர்  மார்க் கார்னி, பன்னாட்டு அரசியல் மற்றும் அய்ரோப்பாவின் எதிர்காலம் குறித்து மிகக் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்தார். பிரெஞ்சு மொழியில்…

viduthalai

சிலையை மிதித்தால் பாவம் தீருமா? சிதிலமடைந்த கோயிலில் படுத்தால் குற்றம் ஆகுமா?

ஆந்திராவில் உள்ள அனந்தப்பூர் என்ற ஊரில் கோயில் திருவிழாவில் தவறிழைத்த சாமியை முகத்தில் மிதிக்கும் சடங்கு நடந்தது. இதற்காக பார்ப்பன அர்ச்சகர் சிறப்பு விரதம் இருந்து கடவுளிடம் மன்னிப்பு கேட்டு பிறகு சிவன் தலையில் மிதிப்பாராம். இந்தச் சடங்கில் கலந்துகொண்டால் பாவங்கள்…

viduthalai

மரணத்தைக் கொண்டு வரும் யூடியூப் ‘மருத்துவம்’ – விழிப்புணர்வு அவசியம்!

இன்றைய டிஜிட்டல் உலகில், கைவிரல் நுனியில் அனைத்துத் தகவல்களும் கிடைப்பது எவ்வளவு நன்மையோ, அதே அளவு ஆபத்துகளையும் சுமந்து நிற்கிறது. குறிப்பாக, உடல் நலம் சார்ந்த விசயங்களில் முறையான கல்வி இல்லாதவர்கள் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிரும் 'ஆலோசனைகளை' அப்படியே பின்பற்றுவது…

viduthalai

தமிழ்நாடு அரசு vs ஆளுநர்: முடிவில்லா மோதலும், அரசியலமைப்புச் சட்ட விவாதமும்!-பாணன்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராகச் செய்யப்படுவதையே ஆளுநர் ஆர்.என்.ரவி வழமையாக்கிக் கொண்டுள்ளார். ஆளுநர் தனது பணியைச் செய்யாமல், அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காக்காமல், இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிராகச் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, தமிழ்நாடு…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026