நன்கொடை
திருச்சி சங்கிலியாண்டபுரம் பெரியார் பெருந்தொண்டர் பி.ஏகாம்பரம் அவர்களின் இணையரும் ஏ.ராஜசேகரனின் தாயாருமான ஏ.மங்களாம்பாள் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை (11.04. 2026) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000/வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டது. நன்றி.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 13.4.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *சுயநலத்திற்காக தமிழ்நாட்டை அடகு வைக்க ஒன்று சேர்ந்திருக்கும் துரோகக் கூட்டத்தை விரட்டியடிக்க வேண்டும்: பரமக்குடி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு. * அரசியலமைப்புச் சட்டத்தை அழிப்பதுதான் பாஜக-ஆர்.எஸ்.எஸ். நோக்கம், ராகுல் கடும் கண்டனம். * நிதிஷ்…
பெரியார் விடுக்கும் வினா! (1943)
தலைவர்கள் என்பவர்களாக உள்ளவர்கள் - கட்சிகளை நாணயம், ஒழுக்கம், நேர்மை, அமைதிக்கு ஆளாகும்படிச் செய்ய வேண்டும். பத்திரிகைகளை யோக்கியமான, நாணயமான, நாகரிகமான பத்திரிகைகளாக மாற்ற வேண்டும். எதிர்க் கட்சிகளிடம் நட்பு முறையில் நடந்து கொள்ள வேண்டும். எப்படிப்பட்ட சமயத்திலும் இன உணர்ச்சியை…
இனமலரே, முகத்தை எங்கே வைப்பாய்?
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த 2025 அக்டோபர் முதலே, ”இதுதான் ஆர்.எஸ்.எஸ் - பாஜக அரசு! இதுதான் திராவிடம் - திராவிட மாடல் அரசு!” என்ற பெயரில் முதல் கட்டப் பிரச்சாரத்தைத் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி முடித்துவிட்டார்.…
பக்தர்களுக்குப் புத்தி வராதா? உ.பி. மதுராவில் சோகம் படகு கவிழ்ந்து 10 பக்தர்கள் பலி
மதுரா, ஏப். 13- பஞ்சாப் மாநிலம் லூதியானா மற்றும் முக்த்சாரைச் சேர்ந்த சுமார் 150 பக்தர்களைக் கொண்ட ஒரு பெரிய குழுவினர் 11.4.2026 அன்று உபி மாநிலம் மதுராவுக்கு வந்தனர். அவர்கள் மதுராவில் ஓடும் யமுனை ஆற்றில் படகு சவாரி செய்தனர்.…
லாப நோக்கமற்ற அமைப்புகளுக்கான வருமான வரி விதிகள் பற்றிய புத்தகம் வெளியீடு
சென்னை, ஏப். 13- வருமான வரி விதிப்பு குறித்த அடிப் படைச் சட்டம் 1961-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்ட விதிகளோடு ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையினை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்பொழுது அடுத்த ஆண்டுக்கான விதிமுறைகளில் திருத்தமும் சேர்க்கையும்…
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா நாள்: 14.4.2026 செவ்வாய் மாலை 5.30 மணி இடம்: ராம்நகர், அண்ணாசிலை அருகில், ஓசூர் தலைமை: சு.வனவேந்தன் (மாவட்டக் கழகத் தலைவர்) வரவேற்புரை: அ.செ.செல்வம் (கழக பொதுக்குழு உறுப்பினர்) தொடக்கவுரை: அதிரடி க.அன்பழகன் (கழக மாநில…
கோபி வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பல்வேறு கட்சியினர் எழுச்சிமிகு வரவேற்பு (12.4.2026)
• கோபிசெட்டிபாளையம் நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.நாகராஜ், தமிழர் தலைவரைச் சந்தித்து மகிழ்ந்தார் • கொளப்பலூர் பேரூராட்சித் தலைவர் அன்பரசு தனது பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் திமுக மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் சரண்யா உள்ளிட்டோர். •…
இந்நாள் – அந்நாள்பி.பி. மண்டல் நினைவு நாள் இன்று (13.4.1982)
பி.பி. மண்டல் எனப்படும் சமூகநீதிப் போரின் நாயகன் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். எனினும், இந்தியாவின் கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய "மண்டல் கமிஷன்" (இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்) தலைவராகவே அவர்…
பீகாரில் இருந்து கடத்தப்பட்ட 163 சிறுவர்கள் மத்தியப் பிரதேசத்தில் மீட்பு!
கட்னி (மத்திய பிரதேசம்), ஏப்.13 பா.ஜ.க. ஆளும் மாநிலங் களில் "டபுள் என்ஜின்" அரசு நடைபெற்று வரும் சூழலில், பெண்கள் மற்றும் சிறுவர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பீகாரில் இருந்து மகாராட்டிராவிற்கு கடத்தி…
