நன்கொடை

திருச்சி சங்கிலியாண்டபுரம் பெரியார் பெருந்தொண்டர் பி.ஏகாம்பரம் அவர்களின் இணையரும் ஏ.ராஜசேகரனின் தாயாருமான ஏ.மங்களாம்பாள் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை (11.04.2026) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000/வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டது. நன்றி.

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.4.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பெண்கள் இட ஒதுக்கீடு: சட்டம் அவசியம், ஆனால் ஏன் இந்த அவசரம், அனைவரையும் கலந்து ஆலோசியுங்கள் என்கிறது தலையங்கம். * பெண்கள் இட ஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு குறித்த வரைவு மசோதாவை வெளியிடுங்கள், மோடி அரசுக்கு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1944)

ஜனநாயகம் என்பது ஒருவன் சர்வாதிகாரியாக ஆனான் என்பதுதான். ஜனநாயகம் என்ற பித்தலாட்டத்தின் பெயரால் வருபவர் கூட ஒரு சர்வாதிகாரிதான். இப்படிப்பட்ட ஜனநாயகத்தில் என்ன வாழுகிறது? இந்த ஜனநாயகத்தைக் குறை சொல்வதா என்று பயந்து கொண்டே எல்லோரும் இருந்து விட்டால் இக்கேடுகள் ஒழிய…

viduthalai

அமித்ஷா அப்படி பேசிய பிறகே நான் இந்த முடிவுக்கு வந்தேன் தி.மு.க கூட்டணி பற்றி வைகோ பேச்சு

பொன்மலை, ஏப்.14- பல மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்ட இந்தியா கூட்டணி கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்களை பின்பற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியின்…

viduthalai

பரமக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் 50 சங்க பிரதிநிதிகள் சந்திப்பு தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்

பரமக்குடி, ஏப்.14- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தொழில் மற்றும் வர்த்தக சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், ஜமாத் தலைவர்கள் என 50-க்கும் மேற்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது அவர்கள், ராமநாதபுரம்…

viduthalai

அண்ணல் அம்பேத்கர் 136ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு!

சென்னை, ஏப்.14- அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து கழகத் துணைத் தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்திய அரசியலமைப் புச் சட்டத்தின் சிற்பி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136ஆம் ஆண்டு…

viduthalai

அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா! 3 பேர் மீது வழக்கு – ரூ.27 ஆயிரம் பறிமுதல்!

ராஜபாளையம், ஏப்.14- விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் விவேகானந்தர் தெருவில் அதிமுகவினர் 12.4.2026 அன்று பணம் பட்டுவாடா செய்வதாக தகவல் கிடைத்தது. அங்கு அதிமுக நிர்வாகிகள் சிதம்பரமூர்த்தி, முனியாண்டி, முத்துக்குமார் ஆகியோர், அப்பகுதியில் வசிப்பவர்களின் பெயர்கள் அடங்கிய பேப்பருடன் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது,…

viduthalai

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்

தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாள்: 15.4.2026 புதன்கிழமை, மாலை 6.00 மணி இடம்: பூந்தமல்லி சாலை (கங்கை அம்மன் கோயில் அருகில்), ஈக்காட்டுத்தாங்கல் தலைமை: இரா.வில்வநாதன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) வரவேற்புரை: இரா.துரைராஜ் (மாமன்ற உறுப்பினர்,(13-வது மண்டல குழுத்…

viduthalai

சங்கிகளே ‘சலாம் வரிசை’ வேண்டாம்! இதுதான் தமிழ்நாடு! இதுதான் திராவிடப் பூமி!! – கருஞ்சட்டை –

‘திராவிட மண்’, ‘திராவிட மண்’ என்று பீத்துகிறீர்களே, அது என்ன ‘திராவிட மண்’ – அதற்குக் கொம்பு முளைத்தி ருக்கிறதா என்று சங்கிகள் சந்து முனைகளில் கசமுசா என்று கர்ச்சிப்பார்கள். மதக் கலவரங்களைத் தூண்டி, ‘மஞ்சள் குளிக்கலாம்’ என்று மனப்பால் குடித்துக்…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தேர்தல் பரப்புரை

தேர்தல் களத்தில் இருப்பது இரண்டு அணிகள்தான்; மற்றவை எல்லாம் மின்மினிப் பூச்சிகள்! மறுபடியும் வெல்லப்போவது ‘திராவிட மாடல்’ அரசு தான்! மு.க.ஸ்டாலின் செல்லப் போவது செயின்ட் ஜார்ஜ் கோட்டை தான்! சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல்…

viduthalai