அப்பா – மகன்
போட்டியே இருக்காது மகன்: இதுதான் தி.மு.க.வுக்கு இறுதித் தேர்தல் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியி ருக்கிறாரே அப்பா! அப்பா: ஆமாம், இனி அடுத்த தேர்தலில் தி.மு.க.வுக்கு போட்டியே இருக்காது மகனே!
தமிழர் தலைவரிடம் ‘விடுதலை’ சந்தா அளிப்பு
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக 74ஆவது முறையாக ‘விடுதலை’ நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.20,000அய் குமரி மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நாகர்கோவில் கூட்டத்தில் வழங்கினர்.…
‘‘மிருகம் தீட்டல்ல; ஆனால், மனிதன் தீட்டு – இதைவிட மனித விரோதம், கொடுமை வேறு உண்டா?’’
‘‘இதை அடியோடு ஒழிக்கப் பிறந்ததுதான் திராவிடம்! திராவிடர் இயக்கம்! இன்றைய திராவிட மாடல் ஆட்சி!’’ நாகர்கோயிலில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சி உரை! நாகர்கோயில்.ஜன.24, ‘‘மிருகம் தீட்டல்ல; மனிதன் தீட்டு. மனிதனை மனிதன் தீண்டக்கூடாது - இதைவிட மோசம் வேறு…
குறைபாடுள்ள எஸ்.அய்.ஆர். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது! பா.ஜ.க.மீது நேதாஜி பேரன் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜன.24 தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங் களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நடந்து வருகிறது. இந்நிலையில் எஸ்.அய்.ஆர். ஒரு குறைபாடுள்ள ஒரு செயல்முறை என்றும், இது பொதுமக்களிடையே பெரும்…
சட்டப் பேரவையில் ஆளுநர் உரை என்ற நடைமுறையே அர்த்தமற்றது! ‘தி இந்து’ நாளேடு விமர்சனம்!
சென்னை, ஜன. 24– ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்ட தலையங்கத்தில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சட்டமன்ற கூட்டத் தொடரில் உரையை வாசிக்காமல் ஆளுநர்கள் வெளியேறியதில் எந்த அர்த்தமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள்…
ராமநாதன் காப்பாற்றவில்லை? சாமிகும்பிடவந்த கேரளப் பெண்னை மாடு முட்டியதால் படுகாயத்துடன் சிகிச்சை
ராமேஸ்வரம், ஜன.24 ராமநாத சாமி கோயிலில் சாமி கும்பிடவந்தகேரளப்பெண்ணை மாடு முட்டி தள்ளியதில் படுகாயமடைந்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் ராமநாத சாமி திருக்கோவிலில் சாமி கும்பிடவந்தனர் அப்போது சாலையில் வேகமாக ஓடி வந்த மாடு…
இதுதான் பிஜேபி ஆளும் உத்தரப் பிரதேச காட்டாட்சி நீதிமன்றத்திற்குள் நுழைந்து வழக்குரைஞரை கைது செய்ய முயற்சி! அத்துமீறி நுழைந்த 3 காவலர்கள் அதிரடி கைது!
லக்னோ, ஜன.24 லக்னோவில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற கிளையின் வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து, வழக்குரைஞர் மற்றும் பயிற்சி வழக்குரைஞரைக் கைது செய்ய முயன்ற மூன்று காவலர்களை, நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரே கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை…
பிரதமர் கூறுவது ‘டபுள் இன்ஜின்’ அல்ல; ‘டப்பா இன்ஜின்’ தமிழ்நாட்டில் ஓடாது! சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு
சென்னை, ஜன.24 “ஒன்றிய பாஜக.அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் சொல்லும் ‘டபுள் இன்ஜின்’…
‘காசி தமிழ்ச் சங்கம’த்தின் பின்னணி என்ன?
‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் குறித்து கடிதம் எழுதிய தமிழ்நாடு மாணவருக்கு, பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். திருச்செங்கோட்டைச் சேர்ந்த மாணவர் பிரகாஷ் பழனிவேல், ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.…
மதம் – கடவுள் ஒழிய வேண்டும்
மனித பேதம் ஒழிய வேண்டுமானால், மதம் ஒழிய வேண்டும். பொருளாதார சமத்துவம் வேண்டுமானால், கடவுள் தன்மை ஒழிக்கப்பட வேண்டும். ‘குடிஅரசு’ 10.05.1945
