பயன்பாடற்ற எண்ணெய் கிணறுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய திட்டம்! அய்அய்டி மெட்ராஸ் மற்றும் ஓஎன்ஜிசி-யின் புதிய முயற்சி!
சென்னை, ஏப். 27- இந்திய தொழில்நுட்பக் கழகம் (அய்அய்டி) மெட்ராஸ், இந்தியாவின் எரிசக்தி துறையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டும் வகையில், கைவிடப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளில் இருந்து ஜியோதெர்மல் (புவிவெப்ப) எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் புதிய திட்டத்தை…
கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே மின்சாரத் தேவை 21 ஆயிரம் மெகாவாட்டைக் கடந்தது!
தமிழ்நாட்டில் தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை! சென்னை, ஏப். 27- தமிழ்நாட்டில் கோடைக் காலத்தின் தொடக்கத்திலேயே மின்சாரத் தேவை முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வழக்கமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின் தேவை அதிகரிப்பது…
நீரிழிவு நோயால் பிற உறுப்புகள் பாதிக்கப்படுமா?-மருத்துவர் நா.மோகன்தாஸ் சிறுநீரகத்துறை வல்லுநர், மேனாள் இந்திய மருத்துவ கழகத் தலைவர், (தமிழ்நாடு கிளை).
நீரிழிவு நோயால் பிற உறுப்புகள் பாதிக்கப்படுமா? நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராக சுரக்காத நிலையிலும் அல்லது குறைவாகச் சுரந்தாலோ அல்லது சுரக்காத இன்சுலின் சரியாக வேலை செய்யாவிட்டாலோ நீரிழிவு நோய்…
கோடை வெயிலைச் சமாளிக்க வழிகள்!
கோடை…கோடை என்றவுடன் நம் சிந்தனையில் உதிப்பது சூரியன் மட்டுமில்லை, அதனுடன் சேர்ந்து விடுமுறை நாட்களும், சுற்றுலாத்தலங்களும் தான். ஆனால் இத்தகைய விடுமுறை நாட்களையும், சுற்றுலாத் தலங்களையும் மகிழ்ச்சியாக அனுபவிக்காத நிலையில் உள்ளது இன்றைய கோடை வெப்பம். பூமியின் பருவ நிலையானது. தற்போதைய…
பஞ்சாப் ஆட்சியைக் கலைக்க பா.ஜ.க. போட்ட திட்டம் பலிக்கவில்லை!
கட்சி மாறிய ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களின் திட்டம் தோல்வி! புதுடில்லி, ஏப். 27- மாநிலங்களவையில் ‘ஆம் ஆத்மி’ கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த ராகவ் சட்தா உட்பட 7 உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர். இதற்காக பாஜக…
குழந்தை கடத்தல் வதந்தி இரு இளைஞர்கள் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை!
குவஹாத்தி, ஏப். 27- கடந்த 2018ஆம் ஆண்டு அசாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் உள்ள பஞ்சுரி கசாரி கிராமத்தில், குழந்தை கடத்தல் வதந்தியால் இரு இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. குழந்தை கடத்தல் வதந்தி…
ஒன்றிய மின் நிலையங்களின் மின் ஒதுக்கீடு மாற்றம் தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் செயலாகும்! அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு!
சென்னை, ஏப். 27- இந்தியாவில் உள்ள மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப ஒருங் கிணைப்புக் குழுவின் 16ஆவது கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள புதிய முடிவு, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசுக்குச் சொந்தமான அனல் மற்றும் அணு மின்…
விசாரணை நீதிமன்றங்களில் 3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம்! உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்
சேலம், ஏப்.27- நாடு முழுவதும் 3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. விசாரணை நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்க மடையாமல் இருக்க வழக்குரைஞர்களும் நீதிமன்றமும் அரசும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வலியுறுத்தியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டியில்…
சென்னை தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறையில் அதிரடி மாற்றம்!
மதிப்பெண்களைத் தாண்டி மாணவர்களின் தனித்திறமைக்கு முக்கியத்துவம் சென்னை, ஏப். 27- தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாக உள்ள நிலையில், சென்னையின் முன்னணித் தனியார் கல்லூரிகள் 2026-2027ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளில் அதிரடி மாற்றங்களைக்…
டைட்டானியம் உலோகத்தால் ஆன விலா எலும்பு பொருத்தம்! அரசு மருத்துவர்கள் புதிய சாதனை
மார்புப் பகுதியில் இருந்து 5 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம் சென்னை, ஏப்.27- மார்புப் பகுதியில் இருந்து 5 கிலோ புற்றுநோய் கட்டியை அகற்றி, டைட்டானியம் உலோகத்தால் ஆன விலா எலும்பைப் பொருத்தி அரசு மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.…
