‘திராவிட இயக்கப் போர் வாள்’ வைகோ – தமிழர் தலைவர் ஆசிரியருடன் சந்திப்பு
மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து, .நாடாளுமன்ற இரு அவைகளிலும் அவர் நிகழ்த்திய உரைகள் அடங்கிய அய்ந்து பாகங்கள் கொண்ட ஆங்கில மொழியிலான தொகுப்பு நூலினை வழங்கி,…
இந்துத்துவாவாதிகளின் சிந்தனைக்கு…! இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் தேர்வு!
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் புதிய தலைவராக முதல்முறையாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்ட்டுள்ளார். கேரளாவில் நடைபெற்ற இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில், அய்தராபாத் பேராயர் பூலா அந்தோணி தலைமை பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டார். 64 வயதான…
தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் வெற்றி பெறட்டும்! இராமநாதபுரத்தில் நான் பங்கேற்கிறேன்!
ஒரே என்ஜினாக இருந்தும், பல என்ஜின்களை இழுக்கும் திறன் கொண்ட ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி! தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் இழைத்த ஒன்றிய பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து பிப்.12 இல் தி.மு.க. நடத்தும் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் – ஒரே…
‘பெரியார் உலக’த்திற்காக – தமிழர் தலைவர் ஆசிரியரின் எடைக்கு எடை நாணயத்திற்கான தொகை வழங்கினர் (சேலம், 6.2.2026)
சேலம் மாவட்டக் கழகம் சார்பில், பெரியார் உலகத்திற்காக தமிழர் தலைவர் ஆசிரியருக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கினர். மொத்த தொகை ரூ.43,350. உடன் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம், மாவட்டத் தலைவர் வீரமணி ராஜூ, ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்…
பார்ப்பனியத்தின் கொடுமையை ஒழித்துக் கட்டும் பணியில் திராவிடர் இயக்கத்தின் 100 ஆண்டுகால ஈடுபாட்டைச் சுட்டிக்காட்டி எடப்பாடியில் கழகத் தலைவர் உரை!
பிரிட்டீசார் முதன் முதலில் ரயிலைக் கொண்டு வந்தபோது, பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிக்கென்று தனிப் பெட்டி கேட்டனர்! வெள்ளையர்கள் ஏற்க மறுத்து சமத்துவத்தை உருவாக்கினார்கள்! சமத்துவத்தை வளர்த்தெடுக்கத்தான் திராவிடர் இயக்கம் பிறந்தது! எடப்பாடி, பிப்.8 ‘‘பிரிட்டீசார் முதன் முதலில் ரயிலைக் கொண்டு வந்தபோது,…
சமூகநீதிக்குச் சாவு மணியா? பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிப்பு!
புதுடில்லி, ஜன.8 தகுதியானவர்கள் இல்லை என்று கூறி மண்ணின் மைந்தர்க ளுக்கான வேலையை தட்டிப்பறிக்கும் சூழ்ச்சி நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் நடக்கிறது தகுதியானவர்கள் ஒருவர்கூட இல்லையா? அலகாபாத் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனப் பட்டியலில் அதிர்ச்சி! பிரயாக்ராஜ்: இந்தியாவின்…
சபரிமலையில் அய்யப்பன் கோயில் தங்கம் திருட்டு – மோசடி! கோயில் அர்ச்சகப் பார்ப்பான் (தந்திரி) கைது இல்லை – பதவி நீக்கமாம்!
சபரிமலை அய்யப்பன் கோயிலில் தங்கம் திருட்டுப் போன மோசடி வழக்கில் சிக்கிய கோயில் தலைமை அர்ச்சகப் பார்ப்பனர் (தந்திரி) கண்டரரு ராஜீவர் சட்டப்படி கைது செய்யப்படவில்லை. மாறாக, திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு, திருட்டில் சம்பந்தப்பட்ட அர்ச்சகப் பார்ப்பனரை, அர்ச்சகர் பொறுப்பிலிருந்து நீக்க…
இது ஒரு தினமலர் செய்தி ஆர்.எஸ்.எஸ். அதிரடி முடிவு ; உதறலில் தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள்
புதுடில்லி, பிப்.8 தேர்தலில் தொடர் தோல்வி அடைந்தும், மீண்டும் போட்டியிடத் துடிக்கும் பா.ஜ.க., நிர்வாகிகளுக்கு வேட்டு வைக்கும் முடிவை, ஆர்.எஸ்.எஸ்., மேலிடம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, பா.ஜ.க., டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: தமிழ்நாட்டில் மக்களவை சட்டமன்றத் தேர்தலில்,…
இதுதான் பிஜேபி அரசின் சாதனை! மராட்டியத்தில் இலவசமாக இயங்கி வந்த அரசு மருத்துவமனைகளில் இனி ரூ.5 முதல் ரூ.40,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு!!
மும்பை, பிப்.8 மராட்டியத்தில் இலவசமாக இயங்கி வந்த அரசு மருத்துவமனைகளில் இனி கட்ட ணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்து மராட்டிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி,"மராட்டிய மாநில அரசு மருத்துவ மனைகளில் சாமானிய மக்கள் சிகிச்சை பெற…
மனிதர்கள் கழகம்
தந்தை பெரியார் மேன்மைக்குரிய தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே! இன்றைய தினம் இந்த செயங்கொண்டத்தில் பகுத்தறி வாளர் கழகத்தை துவக்கி வைக்கும் பேறு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். நான் கூறுகிற, கருதுகிற கருத்து களை நீங்கள் கேட்கத் தான் கடமைப்பட்டவர்களே…
