தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் நாள்: ‘‘அரசாங்கங்கள் தான் சட்டம் இயற்றும்; ஆனால், திராவிடர் கழகம் எழுதிக் கொடுத்த சட்ட முன் வரைவை தமிழ்நாடு அரசு சட்டமாக்கியது என்பது ஒரு தனி வரலாறு!’
ஒகேனக்கல், ஏப்.27 பொதுவாக பயிற்சிப் பட்டறையில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகுப்பு ஒன்று இல்லை நிச்சயமாக இருக்கும். அந்த வகையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நடைபெற்ற, ‘‘பெரியாரியல் பயிற்சிப் பட்டறை’’யிலும், அந்த வகுப்பு இடம் பெற்றது. ‘கேட்டலும் கிளத்தலும்' என்ற பெயரில்…
லண்டன் மாரத்தான் போட்டி: கென்ய வீரர் புதிய உலக சாதனை
லண்டன், ஏப். 27- லண்டனில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் செபஸ்டியன் சாவே புதிய உலக சாதனை படைத் துள்ளார். பந்தய தூரத்தை அவர் 1 மணி நேரம் 59 நிமிடங்களில் கடந்து அனைவரையும் அசத்தி இருக்கிறார். ஓட்டப்பந்தய விளையாட்டு…
ஈரான் போர் தாக்கம்: அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு கணிசமாகக் குறைந்தது!
வாசிங்டன், ஏப். 27- ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மார்ச் 28ஆம் தேதி தாக்குதலை தொடங்கின. இந்த போர் 38 நாட்கள் நடைபெற்றது. அதன் பின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 வார கால சண்டை நிறுத்த…
கொலம்பியா பேருந்தில் குண்டுவெடிப்பு! 13 பேர் பலி!
கஜிபியோ, ஏப்.27- கொலம்பியாவில் பேருந்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 13 போ் உயிரிழந்தனா். மேலும் 38 போ் காயமடைந்தனா். கஜிபியோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் மறைத்து வைக் கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.…
அமெரிக்கா பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கிச் சூடு-9 பேர் படுகாயம்
வாஷிங்டன், ஏப். 27- அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் புளுமிங்டன் நகரில் இண்டியானா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் அருகே நேற்று அதிகாலை சைக்கிள் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சைக்கிள் போட்டியில் பங்கேற்க ஏராளமானோர் பல்கலைக்கழகம் முன் திரண்டிருந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்தவர்களை…
“பெரியாரியல் பயிற்சிப் பட்டறை”யில் பரிசுகளை வென்றிட்ட மாணவர்கள்
"பெரியாரியல் பயிற்சி பட்டறை"யில் "வகுப்புகளைச் சிறப்பாக கவனித்து நன்றாகக் குறிப்பு எடுக்கிறவர்களுக்கு பரிசு வழங்கப்படும்" என்று அறிவித்திருந்த நிலையில், தருமபுரியைச் சேர்ந்த பெ.கோகிலா முதல் பரிசையும், தருமபுரி வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த கு.ஹரிஹரன் இரண்டாம் பரிசையும், தருமபுரி ஏமாரப்பூர் பகுதியைச் சேர்ந்த ச.ஹேமா…
ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு
டோக்கியோ: உலகில் அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளது. இன்று ஜப்பானில் எதிர்பாராத வகையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது.
24 ஆயிரம் ஆண்டுகள் உறைந்து கிடந்த ‘ஸாம்பி’ புழுவை உயிர்ப்பித்த விஞ்ஞானிகள் அடுத்து நடந்த ஆச்சரியம்
மாஸ்கோ, ஏப். 27- வடகிழக்கு சைபீரியாவில் உள்ள அலாசியா ஆற்றின் கரையில், ஒரு நுண்ணிய புழுவின் உறைந்த படிமத்தை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். ‘யெடோமா’(Yedoma) எனப்படும் நிரந்தர பனிப்படலம், அந்த புழுவை சுமார் -20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில்…
தமிழ்நாட்டில் மே முதல் வாரத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை, ஏப். 27- தமிழ்நாட்டில் நிலவி வரும் கடும் வெயிலுக்கு மத்தியில், வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்வதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-…
மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு!
சென்னை, ஏப். 27- சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து, மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக செம்பரம் பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பூண்டி நீர்த்தேக்கம் பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த…
