‘தமிழ்மக்கள் கலைவிழா 2026’ – தமிழர் தலைவருக்கு விருது வழங்கப்பட்டது – விழாவில் ‘பெரியார் உலக’ நிதி வழங்கினர் (கபிஸ்தலம் – 7.2.2026)

*‘தமிழ்மக்கள் கலைவிழா 2026’ – தமிழர் தலைவருக்கு  கபிஸ்தலம் தி.கணேசன்  நினைவு சமுதாயத்தொண்டர் – 2025 விருது வழங்கப்பட்டது. உடன்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன். * இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி வந்த உலக சாதனையாளர் சிறுவன்…

Viduthalai

தஞ்சை மாநாட்டுக்குத் தயாராகி விட்டீர்களா தோழர்களே! – மின்சாரம்

அருமைக் கழகத் தோழர்களே, குடும்பத்தினரே! என்ன தஞ்சை மாநாட்டுக்குத் தயார் தானா? இப்படி ஒரு கேள்வியை கேட்கவும் வேண்டுமா? என்றைக்கு ‘விடுதலை’யில் அறிவிப்பு வெளி வந்ததோ அன்றைக்கே எடுத்த முடிவாயிற்றே! ‘‘தயார்! தயார்!! நாங்கள் எல்லாம் தஞ்சையில் வரும் 21ஆம் தேதி…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, நடத்தப்பட்ட முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நாள் இன்று (9.2.1951) இந்தியா 1947-இல் சுதந்திரம் அடைந்து, 1950-இல் குடியரசு நாடாக மாறிய பிறகு நடத்தப்பட்ட முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்…

Viduthalai

வாக்காளர் பட்டியலில் எனது பெயர் சேர்ப்புப் புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது டில்லி நீதிமன்றத்தில் சோனியா காந்தி பதில்

புதுடில்லி, பிப்.9 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தது தொடர்பான புகார், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று டில்லி நீதிமன்றத்தில் சோனியா காந்தி பதில் அளித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தனது பெயரை இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு முன்பே முறைகேடாக…

Viduthalai

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை தாக்கீது

திருவனந்தபுரம், பிப்.9 கேரள சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை தாக்கீது அனுப்பி உள்ளது. சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் சபரிமலை தங்கக் கவசங்களை வைத்து பூஜை நடத்தியதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு…

Viduthalai

இதுதான் பிஜேபி அரசு உத்தரப் பிரதேச மகர மேளாவில் பெண் துறவிகள்மீது தாக்குதல் உத்தரப்பிரதேசக் காவல்துறைக்கு மகளிர் ஆணையம் தாக்கீது

பிரயாக்ராஜ், பிப்.9 உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகர கும்பமேளா வில் (மகர மேளா) பெண் துறவிகள் தாக்கப்பட்டதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் தாக்கீது அனுப்பி உள்ளது. மகர மேளா…

Viduthalai

மலேசியாவில் திருவள்ளுவர் இருக்கை; ஒரு கண்துடைப்பு நாடகமா? – முனைவர் மறைமலை இலக்குவனார்

இந்திய ஒன்றியத் தலைமையமைச்சர் மலேசியா சென்று ‘‘அனைவரையும் இணைக்கும் பாலமாகத் தமிழ் விளங்குகிறது’’ எனத் தமிழின் உலகளாவிய பண்பைப் பாராட்டிப் பேசினார்.இஃது அறுதிவாய்ந்த உண்மையெனினும், அவர் உளமாரக் கூறினாரா உதட்டளவில் மொழிந்தாரா – என யாமறியோம். திருவள்ளுவர் ஆய்விருக்கை அமைப்பதாகக் கூறினார்.…

Viduthalai

‘சமூகநீதிப் போராளி’ மகாத்மா ஜோதிராவ் புலே சிலையைச் சிதைப்பதா?

தெலங்கானா மாநிலம் தெல்லப்பூர் பகுதியில் சமூகநீதிப் போராட்ட வீரர்களான ‘மகாத்மா’ ஜோதிராவ் புலே  மற்றும் சாஹு மகாராஜ் ஆகியோரின் சிலைகள் அமைந்துள்ள பூங்காவிற்குள் புகுந்த பாஜக மற்றும் ஹிந்துத்துவ அமைப்பினர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், "ஹிந்து…

Viduthalai

மோட்ச – நரகப் பித்தலாட்டம்

மக்களுலகில் வறுமையும், ஏமாற்றும், அக்கிரமங்களும் இந்த மோட்ச – நரகப் பைத்தியத்தினாலும், பிராயச்சித்தம் என்னும் பித்தலாட்டத்தாலும் பெருகி வளர்ந்து வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ‘குடிஅரசு’ 25.1.1949  

Viduthalai

புத்தக வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை

ஆண் – பெண் இடையேகூட பேதத்தை உருவாக்கக் கூடியது சமஸ்கிருத மொழி – பேதத்தை உருவாக்குகிற காரணத்தால், ஒரு போதும் அது சமத்துவத்தை விரும்பக்கூடிய என் மொழியின் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது! இது வெறும் மொழிக்கான உரிமை அல்ல; சமத்துவத்திற்கான…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026