வீடெங்கும், வீதியெங்கும் நாடெங்கும் பூத்துக் குலுங்கட்டும்! குலுங்கட்டும்!! கவிஞர் கலி. பூங்குன்றன்
தோழர்களே! தந்தை பெரியார் ஒரு மானுட சகாப்தம். அவர் தமிழ்நாட்டில் தோன்றாதிருந்தால், நம்மின மக்களின் கெதி…
கவிஞர் புவியரசு மறைவுக்கு தமிழர் தலைவர் இரங்கல்!
வானம்பாடிக் கவிஞர் புவியரசு அவர்கள் தமது 96-ஆம் வயதில் நேற்று (30.6.2026) மறைவுற்றார் என்ற செய்தி…
தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட கழகக் காப்பாளர்களாக தோழர்கள் காசி, பால். இராசேந்திரம் ஆகிய இருவர் நியமிக்கப்பட்டு செயல்பட்டு…
தீராத வினை எல்லாம் தீர்ப்பவன் (?) தன் வினையைத் தீர்த்தானா?
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து,…
வற்றா ஊற்று!
வற்றா ஊற்று! புரட்சிக்கவிஞர் இவர்! புராணப் புரட்டுகளை புரட்டித் தள்ளிய ‘புல்டோசர்!’ புதுமைகளைத் தேடித் தேடி…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான - ஏப்ரல் 29 அன்று சரியாக காலை…
‘வெள்ளுடைவேந்தர்’ பிறந்த நாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு
நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை…
தோழர் டி.டி.வி.தினகரனின் கூற்றுக்கு மறுப்பு!
தனியார் யூடியூப் நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்று, செய்தியாளர்களைச் சந்தித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப்…
அரசு நிகழ்ச்சிகளில் இதனைப் பாட வலியுறுத்தும் ஒன்றிய பிஜேபி அரசின் ஆணை மதச் சார்பின்மையை உயிரோடு கொல்லும் அடாவடித்தனமே!
உருவ வழிபாட்டை வலியுறுத்தும் - முஸ்லீம்களைப் பன்றி என்று கேவலப்படுத்தும் பார்ப்பனர் ஒருவரால் எழுதப்பட்ட ‘ஆனந்த…
சங்கராந்தி அல்ல – பொங்கல்!
சங்கராந்தி அல்ல – பொங்கல்! பொங்கல் திராவிடத்தின் அடையாளம்! சங்கராந்தி ஆரியத்தின் பிடிவாதம்! பண்பாட்டுப் படை…
தந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் – குறள் மாநாடு ஒரு வரலாற்று ஆவணத் தொகுப்பு – கலி.பூங்குன்றன்
இன்றைய தினம் திருவள்ளுவர் பற்றியும், திருக்குறள் பற்றியும் உலகம் பேசுகிறது. இந்த நிலை உருவாவதற்கான அடித்தளத்தை…
சமஸ்கிருதப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என்றால் சட்டம் தீண்டாதா?-கவிஞர் கலி.பூங்குன்றன்
திருப்பதியில் ஒன்றிய அரசின்கீழ் சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு முதலாம் ஆண்டு படித்து வரும்…
