ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் இந்தியக் குடியேற்றம்! இங்கிலாந்தை முந்திய இந்திய நாட்டினர்!

கான்பெரா, மே 2- ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே முதல் முறையாக, அந் நாட்டின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் குழுவாக இந்தியர்கள் உருவெடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் தற்போது இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் 9,71,020 பேர் வசிக்கின்றனர். இது மொத்த ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 5.2 விழுக்காடாகும். ஆஸ்திரேலியாவைப்…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: “காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடி” என்று அண்மையில் பிரதமர் மோடி பெருமிதப்பட்டு கூறியுள்ளாரே? அதுபற்றி தங்கள் கருத்து? – வா.முரளி, போரூர் பதில் 1: அவர் எத்தனையோ பட்டங்களைத் தனக்குத்தானே சூட்டி மகிழ்கிறவர் - சவுக்கிதார் முதல்…

viduthalai

வாங்க! திண்ணையில் அமர்ந்து பேசுவோம்!!-வி.சி.வில்வம்

இன்றைக்குத் தனி வீடுகள் தொடங்கி, அடுக்குமாடிக் குடியிருப்புகள் வரை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் 100, 200 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வீடுகளை நீங்கள் கண்டதுண்டா?  ஆங்கிலேயர்கள் ஆண்ட போது, நிர்வாக ரீதியான பல கட்டடங்களைக் கட்டினார்கள். இப்போதும் அவை உள்ளன.…

viduthalai

ஆர்.எஸ்.எஸ்ஸின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது! அமெரிக்காவுக்காக இந்தியாவின் நலனை அடகு வைத்தோம்! ஒப்புக்கொண்ட ராம் மாதவ்!-புதூரான்

“நாங்கள் அமெரிக்கா கூறிய அனைத்தையும் இந்திய நலன்களுக்கு எதிரானது என்று தெரிந்தும் செய்தோம்” என்று ஒப்புக்கொண்ட ராம் மாதவ். வெளிநாட்டு மண்ணில் ராம் மாதவ்: பேச்சும் சர்ச்சைகளும்! இந்தியாவின் ஹிந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-இன் தேசிய செயற்குழு உறுப்பினரான ராம் மாதவ், அமெரிக்காவின்…

viduthalai

திருவாங்கூர் சமஸ்தானம் (30) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

நம்பூதிரிப் பார்ப்பனர்கள் விதித்த ஜாதிய சட்டங்கள் மூலம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் கோயில்கள் எல்லாம் அவர்களின் சொந்த சொத்துகள் போலாகிவிட்டது. கோயில்களைச் சுற்றியுள்ள தெருக்களும் கோயில்களின் சொத்துகள் என்றே நிறுவிவிட்டனர். கோயில்களில் இருக்கும் தெருக்களில் கூட அவர்கள் அனுமதிப்பவர்கள் மட்டுமே செல்ல முடியும்…

viduthalai

சீரோடு பாடிநின்ற செழுந்தமிழின் புரட்சிப் பாவேந்தே!

தேரோடு சென்றநிலை தெருவினிலே விட்டுவிட்டு ஈரோடு கண்டவனே! எம்மினத்தின் முன்னேற்றம் பாரோடு போட்டியிடப் பகுத்தறிவு தன்மானம் கூரோடு கொடுத்தவனே!! கொள்கைவழி நடந்தவனே!!   வேரோடு பழுத்தபலா வீணாகி நிற்பதென்ன? ஏரோடு வாழ்பவர்க்கே இழிந்தநிலை இன்னுமென்ன?? நீரோடு போகாதே! நிமிர்ந்துநில்!! பகையெதிர்த்துப் போரோடு…

viduthalai

கருப்பு எங்கள் உணர்வு!!

கருப்பு வெறும் வண்ணம் அல்ல அதுதான் எங்களை வென்றெடுக்கும் எண்ணம்! கருப்பு என்பது அழுக்கு அல்ல அதுதான் எங்கள் மிடுக்கு! கருப்பு என்பது மிரட்சி அல்ல அதுதான் எங்கள் புரட்சி! கருப்பு தீமை அல்ல அதுதான் எங்கள் மேன்மை! கருப்பு எங்கள்…

viduthalai

அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கு: எலும்புக் கூட்டை வங்கிக்கு வரவழைத்த அதிகாரத் திமிர்!

அதிகாரத்திமிர் சாமானியர்களை எந்த அளவு கொடுமைப்படுத்துகிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஒடிசா மாநிலத்தில் அண்மையில் அரங்கேறியுள்ளது. இது அதிகார வர்க்கத்தின் மனிதாபிமானமற்ற போக்கை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 2026, ஏப்ரல் 27 அன்று இந்தியாவின் ஒடிசா மாநிலம், கெந்துஜார் (Keonjhar)…

viduthalai

வரலாறு தெரியாமல் மலையாள ஜோதிடர் சொல்வதைக் கேட்டு யாகம் செய்த நடிகர்!

தந்தை பெரியாரை வீழ்த்த சத்ரு சம்ஹார யாகம் செய்து வீழ்ந்திட்ட திருவிதாங்கூர் மன்னர் நடத்திய யாக வரலாற்றைத் தெரிந்திடல் வேண்டும். நடிகர் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ‘சத்ரு சம்ஹார பூஜை' செய்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. யாரோ ஒரு மலையாள ஜோதிடர்…

viduthalai

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்: ஸநாதனம், வேதம், அரசமைப்புச் சட்டச் சர்ச்சைகள் – ஒரு தொகுப்பு

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தமிழ்நாட்டில் பல சர்ச்சைகளுக்கு மய்யமாக உள்ளார். அவரது பொது உரைகள், நீதிமன்ற உத்தரவுகள் (குறிப்பாக திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கு) மற்றும் ஸநாதன தர்மம், வேதம், குரு பக்தி போன்றவை தொடர்பான கருத்துகள் திராவிட…

viduthalai