மேற்கு வங்கத்தில் 60 நாள்களுக்குத் தடை உத்தரவு!
கொல்கத்தா, மே 2 மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு இன்று (2.5.2026) நடைபெற்றது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், கொல்கத்தாவில் நாளை முதல் 60 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில், ஆம் ஆத்மி வெற்றி!
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பிரன்கள் ஏழு பேர், பா.ஜ.க.வுக்குத் தாவியதால், பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது; அதில் வெற்றி பெற்றது.
செய்தியும், சிந்தனையும்…!
விசிலாக மாறிவிடுமோ? *வேளாங்கண்ணி, நாகூர் தர்காவில் விஜய் இன்று சிறப்பு பிரார்த்தனை. * இந்த சிறப்பு பிரார்த்தனைகளால் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் விசிலாக மாறி விடுமோ!
கீழடி அகழாய்வில் கிடைத்த சாயக் கிண்ணங்கள் சங்க காலத்தில் சாயத் தொழிற்சாலை குவியும் சான்றுகள்
சிவகங்கை, மே 2 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 11 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வில், தமிழ்நாட்டின் பண்டைய நாகரிகம் மற்றும் தொழில்துறை குறித்த வியக்கத்தக்க ஆதாரங்கள் தொடர்ச்சியாக கிடைத்து…
தேர்தல் முடிவை எஸ்அய்ஆர் பாதித்தால் அது ஆபத்தான முன்னுதாரணம்! காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா எச்சரிக்கை!
சிறீநகர், மே 2- மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்அய்ஆர்) பாதித்தால், அது ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறினார். ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர்…
கேன் குடிநீர் தயாரிப்பு, விற்பனை புகார் வந்தால் நடவடிக்கை! உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!
சென்னை, மே 2- தமிழ்நாட்டில் தரமில்லாத கேன் குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான புகார்கள் வந்தால் உரிய நடவடிக்க எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்களில்…
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை வாரம் 2 நாள் அவசர வழக்குகள் விசாரணை
சென்னை, மே 2- சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு,…
சிந்தனைக்குத் தடை ஏன்?
நாங்கள் தேர்தலுக்கு நிற்பவர்கள் அல்ல. உங்கள் ஓட்டை எதிர்பார்த்து வருபவர்கள் அல்ல. நாங்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டுமென்று சொல்பவர்கள் அல்ல. நாங்கள் மனிதத் தொண்டு செய்பவர்கள். நாங்கள் சொல்வதைக் கேட்டு உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்து எது சரியென்று தோன்றுகிறதோ,…
உலகம் வளர்ச்சி அடையாததற்கு காரணம்
உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள், கடவுள் சக்தி, கடவுள் செயல் என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும் ‘நம்பிக்கை’யுமேயாகும். கடவுள் எண்ணமோ மனித சக்திக்கு…
