நீதிமன்றங்களின் நடுநிலைமை! சவாலுக்கு உள்ளாகும் அரசியலமைப்புச் சட்டம்?-பாணன்

டில்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா ஆகியோருக்கு இடையிலான தற்போதைய சூழல், இந்திய நீதித் துறை வரலாற்றில் ஒரு முக்கிய மற்றும் அசாதாரணமான நிகழ்வாகப் பார்க்கப் படுகிறது. நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து…

viduthalai

ராணுவத்துக்கு அதிகச் செலவு: நாடுகளின் பட்டியலில் 5 ஆவது இடத்தில் இந்தியா

புதுடில்லி, ஏப். 30- 2025இல் ராணுவத்திற்கு அதிகம் செலவு செய்த நாடுகள் பட்டியலில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனிக்கு அடுத்த படியாக 5 ஆவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. மொத்த உலக ராணுவச் செல வினத்தில் சுமார் 1.68 ட்ரில்லியன் டாலர்…

viduthalai

அந்தமான் பயணம்: பழங்குடியின தலைவர்களை சந்தித்து ராகுல்காந்தி ஆலோசனை ‘கிரேட் நிகோபார்’ திட்டம் குறித்து கவலை

சிறீவிஜயபுரம், ஏப். 30- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, அரசுமுறைப் பயணமாக அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்குச் சென்றுள்ளார். கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி அங்கு சென்ற அவர், பல்வேறு தரப்பினரைச் சந்தித்து வருகிறார். நிகோபர் மாவட்டத்தின் கேம்ப்வெல் பகுதிக்குச் சென்ற…

viduthalai

சென்னை கடற்கரை மறுசீரமைப்புத் திட்டத்திற்கு கடலோர மேலாண்மை வாரியம் அனுமதி மறுப்பு

சென்னை, ஏப். 30- சென்னையின் 51 கி.மீ நீளக் கடற்கரைப் பகுதியை மேம்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப் பட்ட ‘சென்னை கடற்கரை மறுசீரமைப்பு மற்றும் புத்து யிரூட்டும் திட்டம்’ அதி காரப்பூர்வமாகக் கை விடப்பட்டுள்ளது. சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில்…

viduthalai

அரசியல் பகையைத் தாண்டி மனிதாபிமானம் தீக்காயமடைந்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அகிலேஷ்

லக்னோ, ஏப்.30 - உத்தரப் பிரதேசத் தில் தனது உருவபொம்மையை எரிக்கும் போராட்டத்தின் போது தீக்காயமடைந்த பாஜக பெண் சட்டமன்ற உறுப்பினரை, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ்  நேரில் சந்தித்து நலம் விசாரித்தது அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்…

viduthalai

150 கோடி ஆண்டுகள் சேமிக்கப்படும் ‘பனிக்கட்டி’… செவ்வாய் கிரக பயணத்தின் பெட்ரோல் பங்க் ஆக மாறும் நிலவு?

நிலவின் துருவப் பகுதிகளில் 150 கோடி ஆண்டுகளாக பனிக்கட்டி சேமிக்கப்பட்டு வருவதை புதிய ஆய்வு உறுதி செய்துள்ளது. இது எதிர்கால செவ்வாய் கிரகப் பயணங்களுக்கு ஒரு 'எரிபொருள் நிலையமாக' எப்படி பயன்படும்? நிலவின் துருவப் பகுதிகளில் உள்ள நிழல் பிரதேசங்களில் (Permanently…

viduthalai

செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய பெருங்கடல்? ‘பாத் டப் ரிங்’ ஆதாரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்!

செவ்வாய் கிரகத்தின் 3இல் ஒருபகுதியை ஒரு காலத்தில் பெருங்கடல் மூடியிருந்ததா? கலிபோர்னியா தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகள் கண்டறிந்த 'பாத் டப் ரிங்' புவியியல் ஆதாரம் மற்றும் அதன் வியக்க வைக்கும் உண்மைகள் என்ன? செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் 3இல் ஒருபகுதியை…

viduthalai

வறண்ட கோள்களில் உயிர்கள் வாழவே முடியாதா?… புதிய ஆய்வு!

சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள பாலைவனக் கோள்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதா? வாசிங்டன் பல்கலை.யின் புதிய ஆய்வு, ஒரு கோள் உயிரினங்களைத் தாங்க எவ்வளவு நீர் தேவை என்பது குறித்த உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளது. வேற்றுக் கோள்களில் மனிதர்கள் வாழ முடியுமா?…

viduthalai

ஈரான் போர்: அதிபர் டிரம்ப்புடன் 90 நிமிடங்கள் புதின் அவசர ஆலோசனை! ‘மீண்டும் போர் வெடித்தால் உலகம் தாங்காது’ என எச்சரிக்கை!

மாஸ்கோ, ஏப். 30 - ஈரான் போர்ச் சூழல் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற நிலை குறித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு உலகத் தலைவர்களும் சுமார் 90 நிமிடங்கள்…

viduthalai

‘500 பணிகளுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை’ பிரிட்டனில் பட்டப்படிப்புக்காக ரூ.1 கோடி செலவு செய்ததாக எகிப்து இளைஞர் வேதனை

லண்டன், ஏப்.30 - எகிப்து நாட்டை சேர்ந்தவர் காலித் ஷெரீப். இவரது பெற்றோர் எகிப்தில் இருந்து கத்தார் நாட்டில் குடியேறினர். அங்கு பள்ளிப் படிப்பை நிறைவு செய்த காலித் தன்னுடைய 18ஆவது வயதில் உயர் கல்விக்காக பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு சென்றார்.…

viduthalai