‘பிஎம் கேர்ஸ்’ நிதி கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதியில்லையாம்!

புதுடில்லி, பிப்.12 கடந்த 1948ஆம் ஆண்டு முதல் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படுபவர் களுக்கு உதவும் நோக்கில் பிரதமர் தேசிய நிவாரண நிதி செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப நலனுக்காக தேசிய பாதுகாப்பு நிதியும் இயங்கி…

Viduthalai

பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி மக்களவைத் தலைவரை பதவி நீக்க தாக்கீது மக்களவையில் எதிர்க்கட்சிகள் தாக்கல்; 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு ஆதரவு

புதுடில்லி, பிப்.12 அவையை நடத்துவதில் அப்பட்டமான பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், காங்கிரஸ் எம்பிக்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் கூறி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மான தாக்கீதை சமர்பித்தன. இதில், 118 எம்பிக்கள் கையெழுத்திட்டு…

Viduthalai

ஜோதிடத்தின் பெயரால் பாலியல் அத்துமீறல் : ஓட்டம் பிடித்த கயவாளி கைது

திருவனந்தபுரம், பிப்.12 கேரளாவின் கொல்லம் - புத்தூரில் "பூஜை" என்ற பெயரில் 16 வயது சிறுமியை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து அத்துமீறியதாக முராரி தந்திரி என அழைக்கப்படும் ராஜன் பாபு என்ற பிரபல ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளா மாநிலம்…

Viduthalai

தமிழ்நாடு அரசு நிதி அளித்தும் வட மாநில பல்கலைக்கழகங்களில் தமிழ் போதிக்கப்படவில்லை; தமிழ் பேராசிரியர்களுக்கான பணியிடங்களும் நிரப்பப்படவில்லை

புதுடில்லி, பிப்.12 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழை வளர்ப்பதற்காகப் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு வெளியேயும் தமிழ் பாடங்கள் நடத்த குறிப்பிட்ட தொகை வைப்பு நிதியாக அளிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் அசாம், உத்தரப் பிரதேசம்,…

Viduthalai

பெண்கள் பாதுகாப்பு – தி.மு.க. ஆட்சிமீது அபாண்டமாய்ப் பொய்க் குற்றச்சாட்டுகள்!

தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பிஜேபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இதைச் சொல்ல குறிப்பாக பிஜேபிக்கு அருகதை உண்டா? சிவகங்கை மாவட்ட பாஜக மகளிர் அணித் தலைவியாக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர் தலைமையில் காரைக்குடியில்…

Viduthalai

மேலான ஆட்சி

தந்திரத்திலும், வஞ்சகத்திலும் மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது. ‘குடிஅரசு’ 3.11.1929

Viduthalai

இசுலாமியர்களை அசாம் முதலமைச்சர் துப்பாக்கியால் குறிபார்க்கும் காட்சிப் பதிவு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!

திருவனந்தபுரம், பிப்.12- அசாம் மாநிலத்தில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் அசாம் பாஜக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த இசுலாமிய வெறுப்பு காட்சிப் பதிவு கண்டனத்தை குவித்து வருகிறது. “பாயின்ட் பிளான்க் சாட்”…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

தஞ்சாவூர், பிப்.12- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ஆம் நாள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டும் 09.02.2026 அன்று காலை…

Viduthalai

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வு பிப்ரவரி 28இல் கண்டு மகிழலாம்!

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வை, பிப்.28ஆம் தேதி பொதுமக்கள் கண்டு மகிழலாம் என்று வானிலை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் சூரியனைச் சுற்றி வருகின்றன.  இதில் பூமி ஒரு முறை சூரியனை…

Viduthalai

ஜப்பானில் செயற்கைக் குருதி கண்டுபிடிப்பு!

மனிதர்களிடமிருந்து கொடையாகப் பெறும் குருதி வகைகளைப் போல அல்லாமல், அனைத்து வகை குருதிக்கும் பொருந்தக்கூடிய, மிக அவசர காலத்தில் உயிர் காக்கும் சேவைக்காக ஜப்பான் விஞ்ஞானிகள் செயற்கை குருதியை உருவாக்கி வருகிறார்கள். எவ்வாறு உணவும், தண்ணீரும் உயிரைக் காப்பாற்றி வருகிறதோ, அதுபோலவே,…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026