கவுரவ விரிவுரையாளர்களுக்கு மே 5ஆம் தேதிக்குள் ஏப்ரல் மாத தொகுப்பூதியம் வழங்க ரூ.18.26 கோடி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, மே 2- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஏப்ரல் மாத தொகுப்பூதியம் வழங்க ரூ.18.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 183 அரசு கலை மற்றும் அறிவியல்…

viduthalai

அய்சிஎஸ்இ, அய்எஸ்சிஇ தேர்வுகளில் தமிழ்நாடு மாணவர்கள் 99.9 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை!

சென்னை, மே 2- அய்சிஎஸ்இ மற்றும் அய்எஸ்சிஇ தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 99.9 சதவீதம் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர். இந்த ஆண்டு நடந்த அய்சிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான தேர்வில் 3,434 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3,428 பேர்…

viduthalai

தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து 2.13 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்! போக்குவரத்துக் கழகம் தகவல்

சென்னை,மே 2- மே தினம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து 2.13 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மே தினம் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குத் தொடர்…

viduthalai

பா.ஜ.க.வின் அச்சுறுத்தல்… வைகோ கருத்து

சென்னை, மே 2- பாஜக & இந்துத்துவா அச்சுறுத்தலை எதிர்த்து போராட வேண்டும் என வைகோ கூறியுள்ளார். இந்த குறிக்கோளுக்காகவே நாம் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம் என்றார். இளைஞர் மத்தியில் இதைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவர், அதுதான் திராவிடத்தின் தேவை…

viduthalai

மெட்ரோ ரயில் பயணிகளுக்காக ‘சிங்காரச் சென்னை அட்டை’ அமல்

சென்னை, மே 2- மெட்ரோ ரயில் பயணிகளுக்காக ‘சிங்காரச் சென்னை அட்டை’ இன்று முதல் அமலுக்கு வருகிறது. பயணிகள் தங்களது பழைய அட்டையில் உள்ள மீதமுள்ள பயணத்தை புதிய அட்டைக்கு மாற்றி கொள்ளலாம் என என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில்…

viduthalai

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் இந்தியக் குடியேற்றம்! இங்கிலாந்தை முந்திய இந்திய நாட்டினர்!

கான்பெரா, மே 2- ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே முதல் முறையாக, அந் நாட்டின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் குழுவாக இந்தியர்கள் உருவெடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் தற்போது இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் 9,71,020 பேர் வசிக்கின்றனர். இது மொத்த ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 5.2 விழுக்காடாகும். ஆஸ்திரேலியாவைப்…

viduthalai

பெரியார் பெருந்தொண்டர் உரத்தநாடு பூவை.ரெ.இராமசாமி அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் (3.5.2026)

தோற்றம் 09.05.1959 மறைவு 03.05.2025 என்றும் உங்கள் நினைவுகளுடன் மனைவி மகாராணி ராமசாமி, மகள் தமிழ்தென்றல் இசையரசன் மற்றும் உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம்

viduthalai

2.5.2026 சனிக்கிழமை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

மயிலாடுதுறை: மாலை 6 மணி *இடம்: வருவாய்த் துறை அலுவலகர் சங்க கட்டடம், சின்னக்கடை வீதி, மயிலாடுதுறை *வரவேற்புரை: சே.ஆராமதி*தலைமை: இரெ.செல்லதுரை (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) *முன்னிலை: ஞான.வள்ளுவன் (பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர்), கடவாசல் குணசேகரன் (மாவட்டக்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 2.5.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அடுத்த வாரம் ‘இண்டியா' கூட்டணி தலைவர்கள் சந்திப்பு; தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களை விவாதிக்க ஒன்று சேருகின்றனர். * நாடு முழுவதும் வர்த்தக எரிவாயு உருளை (சிலிண்டர்) விலை நேற்று ரூ.993 அதிரடியாக…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1957)

வர்ணாசிரமத் தர்மம் கெட்டுப் போகாது பாதுகாக்கவும், சாத்திரங்களைப் பாதுகாக்கவுமே எல்லாக் கடவுள்களும் அவதாரங்கள் எடுத்ததாகக் கூறப்படுகின்றனவே அன்றி - எந்தக் கடவுளாவது மக்கள் நல் வாழ்வுக்காக அவதாரம் எடுத்ததாக கூறப்பட்டுள்ளதா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai