திரையிசைப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் அவர்களின் நினைவு நாள் இன்று (25.05.2013) “பெரியார் திடலுக்கு இவ்வளவு நாள் வராமல் இருந்து விட்டேனே!” வருந்திய டி.எம்.எஸ்

ஏறத்தாழ 50 ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் வெண்கலக் குரலோன் டி.எம்.எஸ்.சின் குரல் கோலோச்சியது. டி.எம்.எஸ். பற்றிய ஆவணப்படம் தயாரித்த திரைக் கலைஞர் விஜயராஜ், அந்த ஆவணப் படத்துக்காக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை 2007 மார்ச் 8 ஆம்…

Viduthalai

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறி புதிய அரசு பொறுப்பேற்ற 12 நாளில் 30க்கும் மேற்பட்ட பெரிய குற்றங்கள்! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

சென்னை, மே 25- புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாளில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் நடந்துள்ளது. இனி ஒரு…

viduthalai

மக்களின் வருவாயைத் தவணை முறையில் கொள்ளையடிக்கும் பா.ஜ.க.! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கார்கே கடும் கண்டனம்!

புதுடில்லி,  மே 25- பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒன்றிய பாஜக அரசு மக்களின் வருவாயை தவணை முறையில் கொள்ளையடித்து வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்)…

viduthalai

திமுக-மமக இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் உண்மைக்கு புறம்பான செய்திகளைப் பரப்புவதா? ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை, மே 25 மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா நேற்று (24.5.2026) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் உவப்பில்லாத, உண்மைக்கு புறம்பான ஊகங்கள் உலா வருகின்றன. திமுகவுக்கும் மமகவுக்கும்…

viduthalai

சந்திப்பு

காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினர் இ.ஜோதிமணி தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். உடன்: அமைச்சர் வன்னி அரசு, கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, ெசல்வம், இளையபுரட்சி மற்றும் தோழர்கள் உள்ளனர். (சென்னை, 23.5.2026)  

Viduthalai

தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கண்டனம்!

மேகதாது பிரச்சினை: ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகம்! கருநாடக துணை முதலமைச்சரின் பேச்சுக்கு – சென்னை, மே 25– மேகதாது அணையைக் கருநாடகம் கட்டுவது என்பது, ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகம் என்று தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.…

viduthalai

பெண் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை வைகோ வலியுறுத்தல்

சென்னை, மே 25- பெண் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மாநில அரசு வாழ்நாள் சிறைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 24.5.2026 அன்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெண் பாலியல் வன்கொடுமை கொலைகள்…

Viduthalai

மேகதாது விவகாரம் – தமிழ்நாடு அரசின் அடுத்த நிலைப்பாடு என்ன? தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

புதுடில்லி, மே 25 மேகதாது அணைக்கட்டு வழக்கில் 13.11.2025 தேதியிட்ட உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நீதிபதிகளின் தனிப்பட்ட அறையில் விசாரிப்பதற்குப் பதிலாக நீதிமன்ற அறையிலேயே விசா ரணை மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை…

viduthalai

ஆட்சிகள் மாறினாலும் – சமூகநீதித் திட்டங்களும் தொடரவேண்டும்!

கல்வித் துறையில் அரசியல் கண்ணோட்டமின்றி மக்கள் நலனே முன்நிற்க வேண்டும்! ‘உலகமே பாராட்டி வியந்த காலை உணவுத் திட்டத்தைத் தொடர்வோம்’ என்ற அறிவிப்பு சரியான நிலைப்பாடு! கல்வித் துறையில் அரசியல் கண்ணோட்டமின்றி மக்கள் நலனே முன்நிற்க வேண்டும்! ‘உலகமே பாராட்டி வியந்த…

viduthalai