கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.7.2025

டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * அயோத்தி ராமன் கோயில் நிதி வசூலில் பெரும் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலி ரசீதுகள் மூலம் பக்தர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டதோடு, போலி உண்டியல்கள் மற்றும் போலியான QR குறியீடுகள் (QR Code) மூலமாகவும் மோசடி நடைபெற்றுள்ளது…

viduthalai

காசா முனை நிர்வாகத்தை கலைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு!

காசா சிட்டி, ஜூலை 9- காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து…

viduthalai

சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு!

பீஜிங், ஜூலை 9- சீனாவைத் தாக்கிய சூறாவளி மற்றும் நிலச்சரிவுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பயங்கர நிலச்சரிவு ஆசியாவின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனாவில் திடீரென மாறிய வானிலை ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெரும் விபரீதத்தைக்…

viduthalai

உலகில் மக்கள் வாழ்வதற்கு சிறந்த நகரங்களின் பட்டியல் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் முதலிடம்!

கோபன்ஹேகன், ஜூலை 9- உலகின் மிக சிறந்த மற்றும் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்களின் பட்டியலில், டென்மார்க் நாட்டின் தலைநகரம் முதலிடம் பிடித்துள்ளது. 2026இல் பன்னாட்டு அளவில் மிகச் சிறந்த மற்றும் மக்கள் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களில், டென்மார்க்…

viduthalai

ஈரானுடனான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம்

அங்காரா, ஜூலை 9- ஹார்முஸ் நீரிணையை கடந்த 3 கப்பல்கள் மீது ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியதால், அந்த நாட்டின் 80 இடங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. ‘‘ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிட்டது. ஈரானுடன் பேச்சுவார்த்தை…

viduthalai

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு “படிக்கும் போதே தொழில்துறை அனுபவத்துடன் வருமானம்” பெறும் வாய்ப்பு

வல்லம், ஜூலை 9- தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தில் செயல்பட்டு வரும் பெரியார் நூற்றாண்டு  பாலிடெக்னிக்  கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் (ECE) துறையைச் சார்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள், தென் கொரியாவைச் சேர்ந்த  பன்னாட்டு நிறுவனமான Infac India Pvt. Ltd.,…

viduthalai

செவ்வாய்க் கோளில் மாபெரும் மாக்மா நதி – உயிர்கள் வாழச் சாத்தியமா?

அறிவியலாளர்களால் 'உயிரற்ற கோள்' என்று கருதப்பட்ட செவ்வாய் கோளின் ஆழத்தில், ஒரு காலத்தில் அதன் முழு மேலோட்டிலும் பரவியிருந்த மாபெரும் மாக்மா வலைப்பின்னல் இருந்ததற்கான ஆதாரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியக் குடும்பத்திலேயே பூமிக்குத் தான் எப்போதும் மாபெரும் சிறப்பு. இங்கு தொடர்ந்து…

viduthalai

‘திறந்த மனதுடன் ஏற்கும் மனமே’ ஆயுளைக் கூட்டும் அற்புத மருந்து!

‘திறந்த மனதுடன் ஏற்கும் மனமே' (Openness - புதிய விஷயங்களை ஏற்கும் மனப்பக்குவம் மற்றும் ஆர்வம்) என்ற ஒற்றை ஆளுமைப் பண்பு தான் நீண்ட ஆயுளுக்கான ரகசிய மூலப்பொருள் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. ஆரோக்கியமாக, நீண்ட நாட்கள் வாழ வேண்டும்…

viduthalai

அறிவியல் துணுக்குகள்

பச்சை கடல் ஆமைகள் பூமியின் காந்தப்புலத்தை திசைகாட்டியாக பயன்படுத்துகின்றன. நீண்ட நேரம் ஒரே திசையில் நீந்தும் இந்த ஆமைகள், வழி மாறியதை உணரும் போது மட்டுமே நிறுத்தி, தமது திசையை சரி செய்து கொள்கின்றன. எனவே, சுற்றி வளைத்துச் சென்றே இவை…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பாஸ்டியர் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சி மய்யத்தினைப் பார்வையிட்டனர்

திருச்சி, ஜூலை 9-  திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் மூலம் பெரியார் மருந் தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் பேராசிரியர்கள், நான்காமாண்டு இளநிலை மருந்தியல் மாணவர்கள் மற்றும் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்…

viduthalai

வென்றது சமூக நீதி! சத்தியமங்கலத்தில் ஆடு மேய்த்த சிறுமி… இன்று மராட்டிய மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர்!

சத்தியமங்கலம், ஜூலை 9- ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்தவர் வான்மதி. அவரது தந்தை ஒரு ஓட்டுநர். அவர் காலையில் பள்ளிக்கு சென்று நன்றாக படித்து வந்தார். மாலை பள்ளி முடிந்ததும், மற்ற குழந்தை களுடன் விளையாட செல்லாமல், தனது குடும்ப ஆடு, மாடுகளை…

viduthalai

திராவிட மாடல் ஆட்சியின் சாதனை! எதிலும் முதல்நிலை மாநிலம் தமிழ்நாடு

சென்னை, ஜூலை 9- தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முதலிடம் வகிக்கிறது. முக்கியமாக ஏற்றுமதியில் பல பிரிவுகளில் முதலிடம் வகிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இப்பொழுது வெளியான அறிக்கை ஒன்று தமிழ்நாட்டின் அசுர வளர்ச்சியை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. இந்திய தொழில்துறையின் அதிகார மய்யமாக…

viduthalai