பாலினம் அறியலாமா?
1950களில் மும்பையில் இருக்கும் ஆய்வுக் கூடத்திற்குள் ஒரு ராணுவ அதிகாரி வந்து, “எனக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது” என்று கேட்ட கேள்விக்கு, “சார் இந்த முறை கண்டிப்பா உங்களுக்குப் பையன்தான்” என்று பதில் அந்த ஆய்வுக்கூடத்தில் பணியாற்றுபவர்களிடம் இருந்து வருகிறது.…
பிஜூ ஜனதா தளத்தில் பிளவு! தேபாஷிஷ் சமந்தராய் எம்.பி. பதவி விலகினார் பா.ஜ.க.வில் இணையவிருப்பதாக அறிவிப்பு!
புவனேசுவர், மே 26 ஒடிசா மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியான பிஜூ ஜனதா தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் தலை வரும், முன்னாள் முதல மைச்சருமான நவீன் பட்நாயக்கின் மிக நெருங் கிய கூட்டாளிகளில் ஒருவ ரான மாநிலங்களவை உறுப்பினர்…
மணிப்பூரில் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள 6 பேரை விடுவிக்கக்கோரி ‘நாகா’ இன மக்கள் போராட்டம்
இம்பால், மே 26 மணிப்பூரில் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள தாக கூறப்படும் ஆறு பேரை உடனடியாக விடுவிக்கக்கோரி நாகா இனத்தை சேர்ந் தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிணைக் கைதி மணிப்பூரில் கடந்த 13ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் மூன்று தேவாலயத் தலைவர்கள் தாக்கப்பட்ட…
திருவாரூர் மாவட்டத் திராவிடர் கழகப் புதிய பொறுப்பாளர்கள்
மாவட்டத் தலைவர் : எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, புலிவலம் மாவட்டக் காப்பாளர் : வீர. கோவிந்தராசு, வடுகக்குடி மாவட்டத் துணைத் தலைவர் : ந. ஜெயராமன், மஞ்சக்குடி மாவட்டச் செயலாளர் : கோ. பிளாட்டோ, வடுகக்குடி மாவட்டத் துணைச் செயலாளர் : …
வங்கிப் பணிக்கான இணையவழித் தேர்வில் ‘சர்வர்’ கோளாறு கணினிகளை உடைத்து மாணவர்கள் போராட்டம்!
பிரயாக்ராஜ், மே 26 உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) நடைபெற்ற வங்கிப் பணிக்கான இணையவழித் தேர்வின் போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. நீண்ட நேரமாகியும் சரியாகாததால் ஆத்திரமடைந்த தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு மையத்திலிருந்த கணினிகளை அடித்து நொறுக்கிய சம்பவம்…
‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு “தேசியத் தேர்வு முகமை இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை” உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
புதுடில்லி, மே 26 மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில், தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனங்களையும் உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. ‘நீட்’ தேர்வு நடப்பு 2026-ஆம் கல்வி ஆண்டுக்கான…
வி.சடகோபன் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் – தமிழர் தலைவர் வாழ்த்து
வேலூர் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர், பெரியார் பெருந்தொண்டர் குடியாத்தம் வி.சடகோபன் அவர்களின் 75 ஆம் ஆண்டு (23.5.2026) பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.75,000/- (2-ஆவது தவணை), அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- நன்கொடையும் வழங்கினார்.…
‘திருமணம் செய்யாமல் இணைந்து வாழும்’ உறவுகளைப் பதிவு செய்ய அசாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா அறிமுகம்
கவுஹாத்தி, மே 26 அசாம் முதலமைச்சராக பாஜ தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த 13ஆம் தேதி இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிலையில் நேற்று (25.5.2026) அசாம் சட்டப்பேரவை கூடியது. அப்போது பொது சிவில் சட்ட மசோதா…
பகுத்தறிவாளர் கழகக் கலைத்துறைத் தலைவர் மு.கலைவாணன் மறைவு: கழகத் தலைவர் இறுதி மரியாதை
காட்டாங்குளத்தூர், மே 25- பொம்மலாட்ட கலைக்கு புத்துயிர் கொடுத்து நாடெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த பகுத்தறிவாளர் கழக கலைத்துறை தலைவர் மு.கலைவாணன் 22.5.2026 அன்று இரவு 11 மணியளவில் முடிவெய்தினார். அவரது உடல் காட்டாங்குளத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு…
மேகதாது அணை விவகாரம் ஜூன் 2இல் வைகோ தலைமையில் சென்னையில் பிரம்மாண்ட அறப்போர் ஆர்ப்பாட்டம்!
சென்னை, மே 25- கருநாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் வரும் ஜூன் 2ஆம் தேதி சென்னையில் பெருந்திரள் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர்…
