‘விடுதலை’ ஆண்டு சந்தா

‘விடுதலை’ ஆண்டு சந்தா அம்பத்தூர் நகர கழகத் தலைவர் பூ.இராமலிங்கம்- தெய்வமணி ஆகியோரின் பெயரன்களான இரா.ந.முகிலன், இரா.ந.மித்ரன் இரட்டையருக்கு, 9ஆம் (6-7-2026) பிறந்த நாளை முன்னிட்டு, பூ.இராமலிங்கம் சார்பாக இரண்டு விடுதலை ஆண்டு சந்தாக்கள் தொகை 4,000 ரூபாயை, தமிழர் தலைவர்…

viduthalai

மின்வாரிய ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்

சென்னை, ஜூலை 9 மின்வாரிய ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு விவரம்: தமிழ்நாடு மின்வாரியம், மின் உற்பத்தி கழகம், பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகம், பசுமை எரிசக்திக் கழகம்…

Viduthalai

பன்னாட்டு மாநாடு குறித்து ஆலோசனை

வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர் சங்கத் தலைவர் ரா.செந்தில்குமார், அக்டோபர் 11, 12 தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் பன்னாட்டு மாநாடு தொடர்பாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் கலந்துரையாடினார். (சென்னை, 6.7.2026)  

viduthalai

விடுதலை சந்தா வழங்கல்

செங்கல்பட்டு மாவட்டக் காப்பாளராக நியமிக்கப்பட்ட சமத்துவமணி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றுக்கொண்டு, விடுதலை ஓராண்டு சந்தா ரூ.2000/- வழங்கினார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செம்பியன், பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், தாம்பரம் மாவட்டத்…

viduthalai

பெரியார் உலகம் நன்கொடை

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (தாராபுரம் மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான 1000 ரூபாயை 67ஆவது முறையாக வழங்கியுள்ளார். நன்றி.

viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

இணையவழிக் கூட்ட எண் : 206 நாள்: 10.07.2026 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: வி.சி.வில்வம் (மாநிலச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப அணி, திராவிடர் கழகம்) வரவேற்புரை:  தோழர் க.அமுதா ஒருங்கிணைப்பு: ம.கவிதா (மாநிலத்…

viduthalai

முதல் முறையாக வீடு, நிலம் வாங்குவோருக்கு ஆக.17 முதல் இணைய வழி பத்திரப் பதிவு சேவை அமல்

சென்னை, ஜூலை 9- முதல்முறையாக வீடு, நிலம் வாங்குபவர்கள் இணைய வழியில் பத்திரப் பதிவு செய்யும் வசதி ஆக.17 முதல் அமலுக்கு வருகிறது. இணைய வழி பத்திரப் பதிவு இதுகுறித்து அமைச்சர் லோகேஷ் கூறியதாவது: தமிழ்நாடு அரசு சார்பில் பொதுமக்கள் சார்…

viduthalai

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை! தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுத்துக் கருநாடகம் பிடிவாதம்!

பெங்களூரு, ஜூலை 9- கருநாடகாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை மிகவும் தாமதமாக தொடங் கியது. இதனால் காவிரியின் குறுக்கேயுள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் வறண்டு காணப்பட்டன. இந்நிலையில் கடந்த 5.7.2026 அன்று இரவு முதல் கருநாடகாவில்…

viduthalai

வெளிநாடு சென்று மருத்துவப் படிப்பு படித்தாலும் இந்தியாவில் பணிபுரிய விடமாட்டார்களோ! தகுதித் தேர்வுகள் என்ற பெயரில் கடிவாளம்!

புதுடில்லி, ஜூலை 9- இந்தியக் குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படிக்கின்றனர். அங்கு பட்டம் பெற்ற பிறகு, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவராகப் பணிபுரிய வேண்டும் என்றால், ‘எஃப்.எம்.ஜி.இ’ எனப்படும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான…

viduthalai

இறகுப் பந்துப் போட்டியில் மாவட்ட அணிக்குத் தேர்வு பெரியார் பள்ளி மாணவிகள் வெற்றி வாகை!

திருச்சி, ஜூலை 9- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், அண்மையில் நடை பெற்ற மாவட்ட அளவிலான பந்து இறகுப்பந்து (Ball Badminton) போட்டியில் பங்கேற்று, மிகுந்த முனைப்புடன் விளையாடி நான் காவது இடத்தைப் பிடித்து சாதனை…

viduthalai

நாவலைப் படைத்துச் சாதனை! பெரியார் பள்ளி மாணவிக்குப் பாராட்டு!

திருச்சி, ஜூலை 9- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு உயிரியல் பாடப் பிரிவில் பயிலும் மாணவி செ.கிருத்திகா, தனது 17ஆவது வயதிலேயே 'உண்மையில் அது ஒரு பொய்' எனும் விறுவிறுப்பான திரில்லர் நாவலைப் படைத்து…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2016)

இந்த ஊரில் காலித்தனம், சொத்துச் சேதம் நடந்தது என்றால், இந்த ஊர் மக்கள் அனைவருக்குமே ‘தண்ட வரி’ அதாவது ‘திமிர் வரி’ போட்டு இருக்க வேண்டும் அரசாங்கம்... அது போலப் போட்டிருந்தால் மக்கள் ‘நான் இல்லை, நீ இல்லை, எவனோ காலிகள்…

viduthalai