கொள்கை ஒற்றுமை.. கூட்டணி அறம்.. என்பதெல்லாம்… தி.சிகாமணி
தற்காலத் தமிழ் நாட்டின் இந்தியாவின் அணி மாறும் அரசியல் சூழல் பற்றிய நேரிய விமர்சனப் பார்வையுடன் ‘காக்கைச் சிறகினிலே’ இதழில் வெளியாகியுள்ள இக்கட்டுரையை வாசகர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறோம். – ஆசிரியர் ஆட்சி அமைப்பதற்காகக் கட்சிகளை உடைப்பது, குதிரை பேரம் நடத்துவது…
ஆசிரியர்கள் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 9- பணியில் உள்ள ஆசிரியர் களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு தகுதித் தேர்வு (டெட்) முடிவுகளை வெளி யிட கூடாது என்று இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, பணியில்…
குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள அரிய வாய்ப்பு!
சென்னை, ஜூலை 9 சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள்…
செய்திச் சுருக்கம்
உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது தெரியுமா? உலகில் ஒட்டுமொத்தமாக அதிக மக்களால் பேசப்படும் மொழிகளின் பட்டியலில் ஆங்கிலம் முதலிடத்தில் உள்ளது. உலகளாவிய வணிகம் மற்றும் தகவல் தொடர்புக்கு ஆங்கிலம் முதன்மையாக பயன்படுத்தப்படும் வேளையில், சீன நாட்டின் 'மாண்டரின்' மொழி இரண்டாவது…
மேகதாது அணை விவகாரம் ஜூலை 15-ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் கருநாடக எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஓசூர், ஜுலை 9 மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் கருநாடக மாநில எல்லையில் ஜூலை 15-ஆம் தேதி இருதரப்பினரும் போராட்டங்களை அறிவித்துள்ளதால், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கருநாடக அரசு…
அழுத்தங்களை விலக்கி, மாணவர்களைக் காப்போம்
இயற்கைப் புரிதலுக்கும், அறிவுப் பெருக்கத்துக்கும், வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளுக்கும், உலகின் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சிகளுக்குமாகப் பயன்பட வேண்டிய கல்வியைக் கடினமானதாக்கி, கற்கும் மாணவர்களுக்கு கல்வியின் மீது வெறுப்பை உண்டாக்கும் வேலைகளைப் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் செய்துவருகின்றன. அத்தகைய கல்வி நிறுவனங்களே தரமானவை என்றும்,…
அரசு மருத்துவ சேவையில் புதிய முயற்சி: ‘நலம் AI’ செயலி பயன்பாட்டுக்கு வந்தது சுகாதாரத் தகவல்கள், சேவைகளை எளிதாக பெறலாம்
சென்னை, ஜூலை 9 பொதுமக்கள், சுகாதார தகவல்கள் மற்றும் சேவைகளை எளிதில் பெறுவதற்காகவும், டிஜிட்டல் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும் “நலம்AI” எனும் உரையாடலுடன் கூடிய வாட்ஸ்ஆப் செயலி (Whatsapp Chatbot) நேற்று (8.7.2026) தொடங்கி வைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள…
‘நரகம்’ ஒரு சூழ்ச்சி
‘நரகம்’ என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள - அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம். (‘விடுதலை’ 29.2.1948)
குரு – சீடன்
சீடன்: இந்தோனேஷியாவின் மிகவும் பழமையான சிவன் கோயிலைப் புனரமைக்க இந்தியா உதவி என்ற செய்தி வந்துள்ளதே குருஜி! குரு: அங்கும் ஆட்டையைப் போடும் ஆசாமிகள் இல்லாமல் இருந்தால் சரி.
அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் மாணவர்களுக்குப் பாடப் புத்தகம் வழங்கப்படவில்லை கல்வியாளர்கள் கடும் கண்டனம்
சென்னை, ஜூலை 9- ஒரு மாதம் ஆகியும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை, என கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மறுதிறப்பு செய்யப்பட்டு ஒரு மாத காலம் கடந்த நிலையிலும், மாணவர்களுக்கு இன்னும் பாடப்…
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தில் ‘விடியல்’ நீக்கம்
நாகர்கோவில், ஜூலை 9- தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டத்தின் பெயரில் முக்கிய மாற்றத்தைச் செய்து த.வெ.க. அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ‘மகளிர் விடியல் பயணம்’ என்றிருந்த பெயரில் விடியல் நீக்கப்பட்டு தற்போது ‘மகளிர்…
மகாராட்டிரா அரசு தள்ளுபடி செய்ததைப்போல பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் திமுக விவசாய அணி கோரிக்கை
சென்னை, ஜூலை 9- திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் நேற்றுமுன்தினம் (7.7.2026) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: நாகப்பட்டினம் விவசாயி சோமசுந்தரம் கூட்டுறவு வங்கியில் தமது நிலத்தை அடகு வைத்து 85 ஆயிரம் ரூபாய்க் கடன் வாங்கியிருந்தார். பயிர்க்கடன் தள்ளுபடி…
