பகுத்தறிவு நூல்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

குமரி மாவட்ட கழக சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வுப் பிரச்சாரம் நாகர்கோவில் மாநகர் பகுதியில் மாவட்டத்தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். பா.பொன்னுராசன், எஸ்.அலெக்ஸ், ச.ச.மணிமேகலை, ச.ச.சத்யா ராணி பங்கேற்றனர். பகுத்தறிவு நூல்கள் பொது…

viduthalai

சிறப்பு கலந்துரையாடல் கூட்டத்தில்

குன்னூரில் நடைபெற்ற திராவிடர் கழக சிறப்பு கலந்துரையாடல் கூட்டத்தில் இன முரசு சத்யராஜ் கலந்து கொண்டார்.  

viduthalai

அரூர் மாவட்ட கழக அவசர ஆலோசனைக் கூட்டம்

திராவிடர் கழக தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திராவிடர் கழக எழுச்சி நாள், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 103 -ஆம் ஆண்டு பிறந்த நாள், தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் 103 கூட்டங்கள் நடத்திட  அறிவித்துள்ளார்கள். அரூர் கழக மாவட்டத்தில்…

viduthalai

டாக்டர் “அம்பேத்கர் சிலை அல்ல எரிமலை” நூலை வெளியிட்டு ஆ.இராசா சிறப்புரை

பெரம்பலூர், மே. 26- மனிதனாகப் பிறந்து இறைவனை எண்ணி மனிதர்களுக்காக வாழ்ந் தவர் அம்பேத்கர் என்று திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி. பெரம்பலூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் புகழாரம் சூட்டினார். பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த பெரியாரிய சிந்தனை…

viduthalai

28.5.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2600

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: மஞ்சை வசந்தன் (எழுத்தாளர்) * தலைப்பு: “பெரியாரைப் பற்றிய அவதூறுகளுக்குப்…

viduthalai

திருவெறும்பூரில் பெரியார் பேசுகிறார் 17 ஆவது நிகழ்ச்சி!

திருவெறும்பூர், மே 26- திருவெறும்பூர் பெரியார் பேசுகிறார் 17 ஆவது  நிகழ்ச்சி 24.05.2026 அன்று மாலை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. "சமூக ஊடகங்களும், சமூகச் சீர்கேடுகளும்" எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் பேசினார்.…

viduthalai

ஆந்திராவில் வெப்ப அலையால் 4 நாளில் 18 லட்சம் கோழிகள் உயிரிழப்பு!

திருமலை, மே 26- ஆந்திராவில் வெப்ப அலையால் 4 நாளில் 18 லட்சம் கோழிகள் பலியானது. இதனால் ரூ.54 கோடிக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோழிப் பண்ணை யாளர்கள் சங்க பொதுச்செயலாளர் படாலா சுப்பா தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தில் கோடை வெயில்…

viduthalai

சீனாவில் இருந்து நவீன தொழில் நுட்பம் மூலம் அய்தராபாத்தில் உள்ளவருக்கு அறுவைச் சிகிச்சை! வியக்க வைக்கும் அறிவியல் முன்னேற்றம்!

அய்தராபாத், மே 26- தெலங்கானா மாநில தலைநகர் அய்தராபாத்தை சேர்ந்த சிறுநீரகவியல் துறை மருத்துவர் சையது முகமது கவுஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள டோங்ஜி மருத்துவமனைக்கு சென்று ரோபோ அறுவை சிகிச்சையில் சிறப்பு பயிற்சிகளைப் பெற்றார். இந்நிலையில், வூஹானில் இருந்து 3,000…

viduthalai

நாடு முழுவதும் கொளுத்தும் வெயில் அடுத்த 5 நாட்களுக்கு ‘வெப்ப அலை’ நீடிக்கும்! வானிலை மய்யம் எச்சரிக்கை!

புதுடில்லி, மே 26- நாடு முழுவதும் கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் 5 நாட்களுக்கு வெப்ப அலை (Heat Wave) நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது. வடமாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு…

viduthalai

சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை கட்டப்படும் அண்ணா சாலை உயர்மட்டப் பாலத்தை செப்டம்பர் மாதம் திறக்கத் திட்டம்: அதிகாரிகள் தகவல்

சென்னை, மே 26- சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை அண்ணா சாலையில் கட்டப்படும் உயர் மட்ட இரும்பு மேம்பாலம் செப்டம்பரில் திறக்க திட்ட மிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். மேம்பாலம் சென்னை நகரின் முக்கிய போக்குவரத்து பகுதியான அண்ணா சாலையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை 3.2 கிலோ மீட்டர்…

viduthalai