நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதைக் கண்டித்துத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன உரை

* நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உயர் பதவிகளில் ‘அவாள்’களை நியமித்து, நம்மவர்களை சாதாரண கூலித் தொழில்களுக்கு மட்டும் எடுத்தார்கள்! * அதனைக் கண்டித்து முதன்முதலில் சமூகநீதிக்காகக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்! ‘‘நெய்வேலியா, பூணூல் வேலியா?’’ என்ற தலைப்பில் கண்டித்து எழுதியது…

viduthalai

மகாராட்டிராவில் கனமழை: நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3000 சமையல் எரிவாயு உருளைகள்!

மும்பை, ஜூலை 9 மகாராட்டிராவில் பெய்து வரும் தொடர் கனமழையால் எரிவாயு நிரப்பும் ஆலையில் இருந்த 3,000 சமையல் எரிவாயு உருளைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், மகாராட்டிராவில் கடந்த சில நாள்களாகவே அதிக மழை…

viduthalai

வேலைவாய்ப்பு உரிமையைப் பறிக்கிறது ‘விபி ஜி ராம் ஜி’ திட்டம்: காங்கிரஸ் விமர்சனம்

புதுடில்லி, ஜூலை 9- “விபி ஜி ராம் ஜி திட்டம் வேலைவாய்ப்பு உரிமைகளை பறிக்கும் திட்டம் ஆகும். கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரமளித்த வேலைவாய்ப்புக்கான அரசியலமைப்பு உரிமையை பறித்துவிட்டு, மாநில அரசுகள் மீது தாங்க முடியாத நிதிச் சுமையை இந்த திட்டம் சுமத்துகிறது”…

viduthalai

சமூகநீதிக்கான ஆட்சிக்கு அடிக்கல் நாட்டிய மாமனிதர் பிறந்த நாளை ‘நன்றித் திருநாளாகக்’ கொண்டாடி, நாம், நம்மை உயர்த்திக் கொள்வோம்!

பானகல் அரசர் பிறந்த நாள் இன்று (9.7.1866)! ஹிந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் இயற்றி, இந்தியாவிற்கே வழிகாட்டிய ஆளுமை ஆற்றலின் மறுபெயர்தான் பானகல்! பானகல் அரசர் பிறந்த நாள் இன்று (9.7.1866)! ஹிந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் இயற்றி, இந்தியாவிற்கே வழிகாட்டிய…

viduthalai

மயிலை சீனி. வேங்கடசாமி நினைவு நாள் இன்று (8.7.1980)

மயிலை சீனிவேங்கடசாமி 1900ஆவது ஆண்டு டிசம்பர் 16ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். இவரின் கல்வி 10 ஆம் வகுப்பு - வரைதான். பின்னர் இடைநிலை ஆசிரியராகவே பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர். திருமணம் செய்து கொள்ளவில்லை. படித்தது பத்தாம் வகுப்பு…

viduthalai

8-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற  நீதித்துறை குறித்த சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கம்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புதிய புத்தகத்தை வெளியிட்டது புதுடில்லி, ஜூலை 8 தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அண்மையில் வெளியிட்ட 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்த சர்ச்சைக்குரிய பகுதிகள் முழுமையாக…

viduthalai

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

09.07.2026 – வியாழக்கிழமை காலை 10.30 மணி: ஆனந்தா மகால், விழுப்புரம் வாழ்க்கை இணை ஏற்பு விழா 10.07.2026–  வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி: சர்.பி.டி. தியாகராயர் கலையரங்கம், சென்னை சென்னை மணவழகர் மன்றம் நடத்தும் 70ஆம் ஆண்டு முத்தமிழ் விழா

viduthalai

மின் தடையை நீக்க புதிய திட்டம் : தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு

சென்னை, ஜூலை 8 தமிழ்நாட்டில் மின் தடை அடிக்கடி ஏற்படுவதை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. எப்போதெல்லாம் மின் தடை ஏற்பட்டது என பகுதி வாரியாக பதிவேட்டை பராமரிக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நிலையான மற்றும்…

viduthalai

பாலியல் வன்கொடுமை செய்து 11 வயது சிறுமி குளத்தில் வீசி கொலை மேற்குவங்க மாநிலத்தில் கொடூர சம்பவம்

கொல்கத்தா, ஜூலை 8 மேற்கு வங்க மாநிலத்தில் 11 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக் குள்ளாக்கப்பட்டு, உயிருடன் குளத்தில் வீசி கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. பரிசுப் பொருள் வாங்க மேற்குவங்க…

viduthalai

ஆசிரியருக்குக் கடிதங்கள்

குற்றாலம் – பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் தாக்கம்! குற்றாலத்தில் ஜூன் 25-ஆம் நாள் தொடங்கி நான்கு நாள்கள் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தப் பயிற்சியின் மூலம் நான் மிகவும் பயன் அடைந்தேன். தந்தை பெரியார்…

Viduthalai

2008ஆம் ஆண்டு குஜராத்தில் பிஜேபி ஆட்சியின்போது நடைபெற்ற அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

அகமதாபாத், ஜூலை 08- கடந்த 2008ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பிஜேபி ஆட்சியின்போது நடைபெற்ற அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேரின் மரண தண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி குஜராத்…

viduthalai

அசாம் சட்டமன்றத்தில் ஹிந்தி அலுவல் மொழியாக அங்கீகாரம் அசாமி அடையாளம் சிதைக்கப்படும் அச்சம்

திஸ்பூர், ஜூலை 8 அசாம் சட்டமன்றத்தின் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜூலை 6 முதல் தொடங்கியுள்ள நிலையில், சட்டமன்றத்தின் அலுவல் மொழிகள் பட்டியலில் இந்தி மொழியும் அதிகாரப்பூர்வமாக இணைக்கப் பட்டுள்ளது. இந்த முடிவு மாநிலத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.…

viduthalai