பெரியார் விடுக்கும் வினா! (1978)

நல்ல ஸ்தாபனங்களுக்கு அறிகுறி எவை? தலைவனுக்குக் கீழ்ப்படிதல் கொள்கைகளுக்குக் கீழ்ப்படிதல் ஸ்தாபனத்தைக் கவுரவப்படுத்தல் எதனை உதாரணங் காட்டி இவற்றை சொல்லுகிறேன்? பவுத்த ஸ்தாபன முறையை அனுசரித்துச் சொல்லுகிறேன்! “புத்தம் சரணங் கச்சாமி'' “தம்மம் சரணங் கச்சாமி'' சங்கம் சரணங் கச்சாமி'' இவ்வரிகளின்…

Viduthalai

தெலங்கானாவில் கொடூர வெயில் வெப்ப அலையால் 16 பேர் உயிரிழப்பு! அரசு அதிரடி நிதியுதவி!

அய்தராபாத், மே 25-–தெலங்கானா மாநி லத்தில் இந்த ஆண்டு கோடைக் காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் முன் னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்ப அலை (Heatwave) வீசி…

viduthalai

லடாக்கில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து உயிர் தப்பிய மேஜர் ஜெனரல்

புதுடில்லி, மே 25- லடாக்கின் லே பகுதியில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், மேஜர் ஜெனரல் உட்பட மூன்று இந்திய ராணுவ அதிகாரிகள் நல்வாய்ப்பாக எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளனர். மலைப்பகுதியில் நேர்ந்த விபத்து கடந்த மே 20 அன்று, லடாக்கின்…

viduthalai

மருத்துவமனைகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் அதிரடி உத்தரவு!

சென்னை, மே 25–- தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு எவ்வித தடையுமின்றி சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும் என்று மின்வாரிய ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு…

viduthalai

இலால்குடி கழக மாவட்டம் கீழவாளாடியில் திராவிடர் கழகம் நடத்திய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

கீழவாளாடி, மே 25- இலால்குடி கழக மாவட்டம் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை (ஒருநாள்)  கீழவாளாடி பெரியார் பெருந்தொண்டர் பெ.சங்கப்பிள்ளை அன்பகத்தில் எழுச்சியோடு நடைபெற்றது. நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு செல்ல நமது கழக இலட்சியக் கொடியே பாதை…

Viduthalai

தமிழ்நாட்டில் அதிரடி வேட்டை 3 நாட்களில் 15,349 ரவுடிகளிடம் விசாரணை 844 பேர் சிறையிலடைப்பு!

சென்னை, மே 25- மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் 15,349…

viduthalai

விழிப்புணர்வு இல்லையேல் விபரீதம்! ‘ஆன்லைன்’ விளையாட்டுகளால் பறிபோகும் இளமை!

சென்னை, மே 25- இன்றைய டிஜிட்டல் உலகமயமாக்கலில், கைப்பேசிகளின் (ஸ்மார்ட் போன்களின்) பயன்பாடு அதிகரித்துள்ள அதே வேளையில், ‘ஆன்லைன்’ விளையாட்டுகளுக்கு (Online Games) அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கையும் கவலை அளிக்கும் வகையில் உயர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் வெறும் பொழுதுபோக்காகத் தொடங்கும் இந்த…

viduthalai

933 காலி பணியிடங்களுக்கான அய்ஏஎஸ், அய்பிஎஸ் உள்ளிட்ட பதவிக்கான முதல் நிலை தேர்வு இந்தியா முழுவதும் சுமார் 5.49 லட்சம் பேர் எழுதினர்

சென்னை, மே 25 அய்ஏஎஸ், அய்பிஎஸ் மற்றும் அய்ஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நேற்று (24.5.2026) நடந்தது. இந்தியா முழுவதும் நடைபெற்ற தேர்வில் 5.49 லட்சம் பேர் எழுதினர். 2026ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில்…

viduthalai

சிபிஎஸ்இ இணையதளத்தில் தொடரும் குளறுபடி தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரி செய்ய அய்.அய்.டி. வல்லுநர்கள் குழு அமைப்பு

சென்னை, மே 25 சிபிஎஸ்இ இணையதளத்தில் குளறுபடிகள் தொடரும் நிலையில் இணைய தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்ய சென்னை அய்அய்டி வல்லுநர்கள் குழு அமைக்கப்பட் டுள்ளது. மேலும், தவறாகப் பெறப் பட்ட கட்டணங்கள் திரும்ப வழங் கப்படும் என அறிவிக்கப்பட் டுள்ளது. சிபிஎஸ்இ…

viduthalai