அரசு ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சருக்கு இந்திய கட்டுமானச் சங்கம் கோரிக்கை
சென்னை, மே 13- கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளுக்கான அரசு ஒப்பந்த நடைமுறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்பட வேண்டும் என்று, தமிழ்நாடு முதலமைச்சருக்கு, இந்திய கட்டுநர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசு ஒப்பந்தம் இதுதொடர்பாக, அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின்…
கோப்புகள் தேங்காமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அறிவுறுத்தல்!
சென்னை, மே 13- தமிழ்நாடு முதலமைச்சரின் தூய்மையான, வெளிப்படையான நிர்வாகத்தைப் பேணும் வகையில், திட்ட அனுமதி உள்ளிட்ட எந்த மனுக்கள் தொடர்பான கோப்புகளும் இனி காரணமின்றி மேசைகளில் தேங்கக்கூடாது என சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக,…
நாளை தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!
சென்னை, மே 13- திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (14.5.2026) நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இக்கூட்டம்…
அ.தி.மு.க.வில் குழப்பம்! சட்டப்பேரவை அ.தி.மு.க. தலைவராக அறிவிக்கக் கோரி எஸ்.பி.வேலுமணி அளித்த கடிதத்தை ஏற்கக் கூடாது! பேரவைத் தலைவரிடம் பழனிசாமி கோரிக்கை!
சென்னை, மே 13- தன்னை சட்டப்பேரவை அதிமுக தலைவராக அறிவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த கடிதத்தை ஏற்கக் கூடாது என்று பேரவைத் தலைவரிடம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். பேரவைத் தலைவரிடம் கோரிக்கை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தனது…
தேசிய நுகர்வோர் கூட்டமைப்பிடம் இருந்து ரூ.317 கோடி நிலுவையைப் பெற்றுத் தர நடவடிக்கை! விவசாயிகளிடம் முதலமைச்சர் விஜய் உறுதி!
சென்னை, மே 13- தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு தர வேண்டிய ரூ.317 கோடி நிலுவையை ஒன்றிய அரசிடம் இருந்து பெற்றுத்தர விவசாயிகள், முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதலமைச்சர் விஜய்யை தலைமைச் செயலகத்தில்…
குமரி மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை அட்டூழியம்!
மண்டபம், மே 13- தமிழ்நாட்டு கடல் பகுதியில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி மணக்குடி பகுதியை சேர்ந்த அலெக்ஸ், வர்கீஸ்,…
மோடி அரசின் நிதி நிர்வாக சீர்கேடு 35 ஆண்டு கால அடையாளம் மறைந்தது! திருப்போரூர் தனியார் தொழிற்சாலை மூடப்பட்டது! கேள்விக்குறியான தொழிலாளர்களின் வாழ்வாதாரம்?
திருப்போரூர், மே 13- செங்கல் பட்டு மாவட்டம் திருப்போரூரில் கடந்த 35 ஆண்டுகளாகச் செயல் பட்டு வந்த பிரபல தனியார் உப்பு சுத்திகரிப்பு மற்றும் பேக்கிங் தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி யுள்ளது. தனியார்…
இலங்கைப் பயணிகள் கப்பல் மீண்டும் இயக்கம்
நாகப்பட்டினம், மே 13- நாகப்பட்டினம் துறைமுகம், இலங்கை காங்கேசேன் துறை இடையே இன்ஜின் பழுது காரணமாக நிறுத்தப்பட்ட பயணிகள் கப்பல் இன்று (13ஆம் தேதி) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறை இடையில் தனியார் கப்பல்…
பிளஸ் டூ முடித்த மாணவர்கள் அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, மே 13- பிளஸ்-2 முடித்த மாணவர்கள் சென்னையில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப் பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திரைப்படக் கல்லூரி இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு நேற்று முன்தினம் (11.5.2026) வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு…
15.5.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 199
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை *தலைமை: சாத்தூர் பா.அசோக் (விருதுநகர் மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: மதுரை சுசிலா வேல்முருகன் * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர்…
