‘நீட்’ மறுதேர்வு முறைகேடு! பீகாரில் ஆள்மாறாட்டம் செய்த மருத்துவ மாணவர்கள் உட்பட 30 பேர் கைது! ஜெய்ப்பூரில் ஏஅய் மூலம் விடை தேடிய மாணவி சிக்கினார்!
லகிசராய் / ஜெய்ப்பூர், ஜூன் 24- நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக அண்மையில் நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த மறுதேர்விலும் பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் முறைகேடுகள்…
‘நீட்’ தேர்வு நெஞ்சை உலுக்கும் ஒரு தகவல்!
போபால், ஜூன் 24- மத்தியப் பிரதேசம் விடிஷா பகுதியில் உள்ள அரசு மகளிர் கல்லூரி தேர்வு மய்யத்தில் நடந்த ரீ-நீட் (re-NEET) தேர்வில், குல்ஹான் கிராமத்தைச் சேர்ந்த ராகினி என்ற மாணவி சில நிமிடங்கள் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதி…
சரக்கு விமானப் போக்குவரத்துத் துறையில் வேலை
விமான நிலையங்களில் வான்வழி சரக்கு வணிகத்தின் வளர்ச்சியை நிர்வகிப்பதற்காக, இந்திய விமான நிலைய ஆணையத்தின் துணை நிறுவனமான ஏஏஅய் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அலைடு சர்வீசஸ் நிறுவனம். 2016 இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில்…
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
ஒன்றிய அரசின் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 550 அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது பற்றிய விவரங்கள் வருமாறு; பணியிடங்கள்: 550 அப்ரெண்டீஸ் பணி கல்வித்தகுதி:…
கடல்சார் தொழில்நுட்ப மய்யத்தில் பணி வாய்ப்பு!
ஒன்றிய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள புவி மண்டல அறிவியல் கவுன்சிலின் ஒரு அங்கமான சென்னை, தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் தற்போது பல்வேறு ஆலோசனைத் திட்டங்களுக்காக, ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பணியிடங்களுக்கு இணையவழி மூலம் விண்ணப்பங் களை…
பருவமழைப் பற்றாக்குறை 315 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஒன்றிய அமைச்சர் எச்சரிக்கை!
புதுடில்லி, ஜூன் 24- ‘எல் நினோ’ தாக்கத்தால் நாட்டில் நடப்புப் பருவமழையில் 43 சதவீத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற பருவமழை நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் களிடம்…
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தண்டனைக் கைதிகளுக்கு மாநில அரசே ‘விடுப்பு’ வழங்கலாம் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை, ஜூன் 24 ஆயுள் தண்டனை கைதி உட்பட 4 கைதிகளுக்கு அவசரகால விடுப்பு (பரோல்) வழங்கக் கோரி அவர்களின் உறவினர்கள் அளித்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. விசாரணை நிலுவையில் இருக்கும்போது கைதி களுக்கு விடுப்பு வழங்க முடியாது என்ற சிறை விதி,…
சேலத்தில் 29 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!
சேலம், ஜூன் 24- சேலத்தில் 5 மாதங்களில் 29 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம். பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட 928 குழந்தைகள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு அலுவலர் கூறினார். கள ஆய்வு சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சட்ட ரீதியாக குழந்தைகளை…
இந்நாள் – அந்நாள்
ஜாதி ஒழிப்புப் போராளி இடையாற்றுமங்கலம் தெய்வானை அம்மாள் நினைவு நாள் இன்று – 24.06.1958 ஜாதி ஒழிப்பு வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் பதிவு செய்த நாள் நவம்பர் 27, 1957. தந்தை பெரியார் அவர்களின் ஆணையை ஏற்று – 10,000 கருஞ்சட்டைத்…
அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 43 சதவீத இடங்கள்
சென்னை, ஜூன் 24- அரசு கலைக் கல்லூரிகளில் சேருவதற்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு நடந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 181 அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1 லட்சத்து 26 ஆயிரத்து 959 இடங்களுக்கு மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர்.…
பாதுகாப்பு குறைபாடா? கண்துடைப்பா? டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டது ஏன்? பரபரப்புத் தகவல்கள்
புதுடில்லி, ஜூன் 24 ஒன்றிய அரசு விதித்திருந்த தற்காலிக தடைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, ‘டெலிகிராம்’ (Telegram) செயலி நேற்றுமுன்தினம் (22.6.2026) முதல் இந்தியாவில் மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் (NEET) தேர்வு…
வங்கிகளில் ரூ. 7,623 கோடி நிதி மோசடி அம்பானி நிறுவனங்களின் மேனாள் அதிகாரிகள் கைது சி.பி.அய். நடவடிக்கை
புதுடில்லி, ஜூன் 24 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 7,623 கோடி நிதி மோசடி செய்த புகாரில், தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரிகள் சிஇஓ இருவரை மத்திய புலனாய்வு அமைப்பு சிபிஅய் நேற்று …
