வங்கியில் கடன் வாங்கி வெளிநாடு தப்பிய வைர வியாபாரி மோடி சிக்கினார் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. 100 கோடி வழங்க லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு!

லண்டன், ஜூன் 25- துபாய் வைர நிறுவனம் ஒன்றுக்கு கடன் வழங்க நீரவ் மோடி உத்தரவாதம் அளித்ததால், அவர் ரூ.100 கோடிக்கு மேல் செலுத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,498 கோடி…

viduthalai

தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் தடைக்கு சீனா பதிலடி! கருப்புப் பட்டியலில் ராணுவ நிறுவனங்கள்

பீஜிங், ஜூன் 25- சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் தடைக்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவ நிறுவனங்கள் மீது சீனா ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறை மற்றும் வர்த்தகத் துறை இணைந்து கடந்த மாதம் சீனாவின் முன்னணி தொழில்நுட்ப…

viduthalai

உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம் வெளிப்படைத்தன்மையுடன் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்!

சென்னை, ஜூன் 25- அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நேரடி நியமனங்கள் அனைத்தும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நேற்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ…

viduthalai

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் உரையாடல் நிகழ்வு!

தஞ்சாவூர், ஜூன் 25- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்படும் Periyar Foundation for Pre-incubation சார்பில் "Founder Talk" என்ற தலைப்பில் தொழில் முனைவோர் சிறப்பு உரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இக்கல்லூரியில் அமைந்துள்ள வளாகத்தில் காலை 11.00 மணிக்கு…

viduthalai

தி.மு.க. பொதுக்குழுவில் (2008) முத்தமிழறிஞர் கலைஞரின் வழிகாட்டும் உரையை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

நாம் எதிர்பார்க்கின்ற வெற்றி – தேர்தல் சிம்மாசனத்திலே அமர்வதல்ல, கோட்டையிலே உட்கார்வதல்ல! சமுதாயத்தை எழுச்சியுள்ளதாக ஆக்குவது, சுயமரியாதை உள்ளதாக ஆக்குவது! தமிழன் தமிழனாக வாழ்கிறான் என்ற நிலையை அவனுக்கு எடுத்துக் காட்டுவதுதான் நாம் வெற்றி பெறவேண்டிய – சாதிக்க வேண்டிய தேர்தல்!…

viduthalai

‘‘தி.மு.க. அரசு ஒரு நேர்மையான முதலீட்டு நடைமுறையை நடத்தியது!’’

ஆந்திரா அமைச்சர் நாரா லோகேஷ் பாராட்டு! அமராவதி, ஜூன் 24 தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறியது தொடர்பாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நேற்று முன்தினம் (22.06.2026) செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “முந்தைய ஆட்சிக் காலத்தில்…

viduthalai

கடவுள் மறுப்பு அவரது கொள்கை அல்ல! அவரது வேலைத் திட்டம் அது!!

அனைவரையும் சம உரிமை, சம வாய்ப்பு உள்ளவர்களாக்கும் சமத்துவச் சமுதாயம் காண வைப்பதே தந்தை பெரியாரின் கொள்கை! முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவரைப் போலவே சிந்தனை கொண்டவர்களுக்கும் நமது இந்த விளக்கம் மிக முக்கியத் தேவையானது! திராவிடர் கழகத் தலைவர்…

viduthalai

தந்தை பெரியார் கூறியதை எடுத்துக்காட்டி, ‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–3) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

நீதிகட்சியைத் தந்தை பெரியார் ஆதரித்தவுடன், சுயமரியாதை இயக்கத்தில் இருந்தவர்கள், ‘‘என்ன பணக்காரர்களை ஆதரிக்கிறார்? அவர், ஏழைகளை எல்லாம் விட்டுவிட்டாரே, இனிமே சமதர்மம்பற்றி பேச மாட்டார்’’ என்றனர்! ‘‘நான் பணக்காரன் கட்சியில் இல்லை; நான் கொண்டு வந்த தீர்மானம்தான், அந்தக் கட்சியை மாற்றி…

viduthalai

சேலத்தில் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தைச் சிறப்பாக நடத்துவோம் கழகப் பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவு

சேலம், ஜூன் 24- 4.7.2026 சனிக் கிழமை அன்று சேலம் மாநகரில் நடைபெற உள்ள திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவிற்கு ஆலோசனை வழங்கவும் நடைமுறைப்படுத்துவதற்கு உண்டான செயலாக்க திட்டத்தை வகுப்பதற்கும் சேலம், மேட்டூர், ஆத்தூர், நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, கோபி, தருமபுரி, அரூர்…

viduthalai

செய்தியும் சிந்தனையும்…

செய்தி : திருச்செந்தூர் கோவிலில் சேவைக் கட்டணம் உயர்கிறது! சிந்தனை: விலைவாசி உயர்வால் திருச்செந்தூர் முருகன் ரொம்பவும் அவதிப் படுகிறாரோ?

viduthalai

கேரளாவில் பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

திருவனந்தபுரம், ஜூன் 24 கேரள அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவசப் பயணத் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சாதாரண அரசுப் பேருந்துகளில்…

viduthalai

அய்தராபாத்தில் நீட் தேர்வின்போது கழிவறையில் கைப்பேசி மூலம் விடை தேடிய மாணவர் கைது!

ராகன்னகுடா, ஜூன் 24- நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, தெலங்கானா மாநிலம் அய்தராபாத் அடுத்த அடிபட்லாவில் உள்ள ராகன்னகுடா மாவட்ட உயர்நிலைப்பள்ளி மய்யத்திலும் நீட் தேர்வுக்கான ஏற்பாடுகள்…

Viduthalai