கடவுளை உடைக்கக் காரணம்
நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்? நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100-க்கு 90 பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும், அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு, அந்தக் கதைகள் காட்டுமிராண்டிகள் கற்பனை…
கொளுத்தப்போகும் வெயில், திடீர் வெள்ளம்: உலகையே அச்சுறுத்தும் ‘சூப்பர் எல் நினோ’?
நாசாவின் ‘சென்டினல்-6' செயற்கைக்கோள் தரவு களின்படி, பசிபிக் பெருங்கடலில் வழக்கத்திற்கு மாறாக நீர் வெப்பமடைந்து கடல் மட்டம் உயர்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது உலகையே அச்சுறுத்தக்கூடிய "சூப்பர் எல் நினோ" ஏற்கெனவே தொடங்கிவிட்டதற்கான அறிகுறியாகும். நாசாவின் சமீபத்திய கணிப்பின்படி, உலகையே அச்சுறுத்தக்கூடிய…
ஆண் இனம் இல்லாமலேயே லட்சம் ஆண்டுகள்: பரிணாம விதியை மீறிய அமேசான் மாலி மீன்!
வட அமெரிக்க ஆறுகளில் வாழும் "அமேசான் மாலி" என்ற சிறிய நன்னீர் மீன் இனத்தில் ஆண் மீன்களே இல்லை; ஒட்டுமொத்தமாக பெண் மீன்கள் மட்டுமே கொண்டு, சுமார் 1,00,000 ஆண்டுகளாக இவை வெற்றிகரமாக வாழ்ந்து வருகின்றன. வட அமெரிக்காவின் ஆறுகள் மற்றும்…
செய்தித் துணுக்குகள்
சுவீடனின் கோதன்பர்க்கிலுள்ள, சால்மர்ஸ் தொழில் நுட்ப பல்கலை ஆய்வாளர்கள், பேக்கரியில் பயன்படும் ஈஸ்ட்டைக் கொண்டு, மட்கும் தன்மை கொண்ட புதிய கட்டடப் பொருளை உருவாக்கி யுள்ளனர். இந்த உயிரியல் கலவையைப் பயன்படுத்தி, முப்பரிமாண அச்சு முறையில் சுவர்கள் மற்றும் அலங்காரத் தடுப்புகளை…
‘சமூக நல்லிணக்க ஊராட்சி’ விருது ரூ.1 கோடி ஊக்கத்தொகை பெற ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை, ஜூன் 25- ஜாதிப் பாகுபாடற்ற சமூக நல்லிணக் கத்தை கடைபிடிக்கும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ‘சமூக நல்லிணக்க ஊராட்சி’ விருதை வழங்கி வருகிறது. நடப்பு 2026-2027ஆம் ஆண்டிற்கான விருதுக்கு தகுதியான ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என்று…
ஒன்றிய அரசின் மெத்தனத்தால் பாதிக்கப்போகும் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம்! தள்ளிப்போகும் பொறியியல் கலந்தாய்வு
சென்னை, ஜூன் 25- சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீட்டுப் பிரச்சினைகள் மற்றும் நீட் மறுதேர்வு காரணமாக மருத்துவக் கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் நலன் கருதி பொறியியல் கலந்தாய்வையும் தள்ளிவைக்க வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தள்ளப்பட்டுள்ளது.…
பத்திரப் பதிவு சட்டத்தில் 34சி பிரிவு ரத்து அசல் ஆவணம் இன்றியும் பத்திரப்பதிவு செய்யலாம் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை, ஜூன் 25- அசல் பத்திரம் இல்லாதபோது, ஆவணப் பதிவுகளை செய்ய இயலாத வகையில் உள்ள 34 சி என்ற பத்திரப் பதிவு சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. அகில இந்திய ரியல் எஸ்டேட் சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட…
வெனிசுலா நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெனிசுலா, ஜூன் 25- வெனிசுலா நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பயங்கர நிலநடுக்கம் காரணமாக வெனிசுலா தலைநகர் கராகஸில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் காரணமாக வெனிசுலாவுக்கு சுனாமி…
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 16 மீனவர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம்! முகாமில் சித்ரவதை அனுபவிப்பதாக அதிர்ச்சி காட்சிப் பதிவு
ராமேஸ்வரம், ஜூன் 25- இலங்கைச் சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் 16 பேர் தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அவர்கள் வெளிச்சிறை முகாமில் சித்ரவதை அனுபவிப்பதாக வெளியிட்டுள்ள காட்சிப் பதிவு, சகமீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம்…
இந்தியா – ரஷ்யா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
மாஸ்கோ, ஜூன் 25- இந்திய உச்ச நீதிமன்ற பிரதிநிதிகள் குழுவுடன் மாஸ்கோ சென்றுள்ள இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், ரஷ்ய கூட்டமைப்பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இகோர் கிரஸ்னோவ்வை மாஸ்கோவில் உள்ள மார்பிள் ஹாலில் சந்தித்து…
பிஜேபி ஆட்சியின் லட்சணம் பிஜேபி ஆளும் சத்தீஸ்கரில் மதுவில் நஞ்சு கொடுத்து எட்டு பேர் கொலை
சத்தீஸ்கர், ஜூன் 25- பிஜேபி ஆளும் சத்தீஸ் கரில் மதுவில் நஞ்சு கலந்து கொடுத்து எட்டு பேர் கொலை செய்யப் பட்டனர். கொலை செய்த பிறகு தப்பியோடாமல், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் சேர்ந்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, இறுதி நிகழ்வுகளில் கலந்து…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பசுமை எரிசக்தி தொழில் முனைவோரை உருவாக்கும் பயிற்சி
தஞ்சாவூர், ஜூன் 25- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள Periyar Foundation for Pre-incubation சார்பில் “Build & Beyond” என்ற தலைப்பில் நாட்டின் எரிசக்தி எதிர்காலத்திற்கான “பசுமை எரிசக்தி தொழில் முனைவோரை உருவாக்குதல்” பற்றி சிறப்பு பயிற்சி…
