குரு – சீடன்
சீடன் : சபரிமலை வழக்கில் ஒருவர் தனது குடிசைக்குள் ஒரு விளக்கை ஏற்றினாலே அதுவே அவரது மதத்தை நிரூபிக்க போது மானது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியிருக்கிறாரே குருஜி! குரு: நல்ல யோசனை சீடா, கோயில்களை எல்லாம் இழுத்து…
12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை தேவை ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்தல்
சென்னை, மே 14 நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாக, அத்தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) ரத்து செய்துள்ளதோடு, வழக்கை சிபிஅய் விசாரணைக்கு மாற்றியுள்ளது. இது தொடர்பாக முதல மைச்சர் ஜோசப் விஜய் வெளி…
பிறந்த நாள் நன்கொடை
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், திராவிடன் நிதி லிமிடெட் மேனாள் தலைவரும், சுயமரியாதைச் சுடரொளியுமான த.க. நடராசன் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (15.5.2026) த.க. நடராசன் அவர்களின் மகன்கள் த.க.ந. மணவாளன், த.க.ந. கண்ணுதுரை குடும்பத்தினரால் தமிழர் தலைவர் ஆசிரியர்…
‘நீட்’டை எதிர்த்து நெடுங்குரல் ஒலிக்கட்டும்! தயாராகி விட்டீர்களா? தோழர்களே! மின்சாரம்
‘‘தகுதி – திறமைக்கான அளவுகோலே ‘நீட்!’ டாக்டர் படிப்பு என்றால் சாதாரணமா? உயிர் காக்கும் உயர் பணி அல்லவா! அதில் தகுதி திறமை பார்த்துத் தேர்வு செய்ய வேண்டாமா? என்று ‘நாக்கில் தேன் தடவுவது போல்’ நயவஞ்சமாக வலை விரித்தனர். தகுதி…
‘நீட்’ல Scam இல்ல, ‘நீட்’டே ஒரு Scam தான்! ‘நீட்’ தேர்வு ரத்தானது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னை, மே 13 – ‘‘நீட் தேர்வின் ஒவ்வொரு படி நிலையிலும் மோசடி நிறைந்ததாகவே ‘நீட்’ இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவது போல் ‘நீட்’ல Scam இல்ல, ‘நீட்’டே ஒரு Scam தான்’’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…
உரிமையுடன் அழைக்கிறோம் – ஒத்த கருத்துடையோரே ஓரணியில் திரள்வீர்!
மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ தேர்வு என்பது தகுதி, திறமையின் அடையாளமா? ஊழலின் ஊற்றுக் கண்ணா? மே 16: தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு…
குறுவை சாகுபடி பாதிக்கப்படாமல் இருக்க மேட்டூர் அணையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் விஜய்க்கு விவசாயிகள் கோரிக்கை
மேட்டூர், மே 13 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் போதிய அளவில் இல்லாததால், டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.…
மாதவிடாய் ஒரு விலக்கப்பட்ட விஷயமா, இல்லையா? அவரவர் மனசாட்சியை பொருத்தது சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடில்லி, மே 13 சபரிமலை அய்யப்பன் கோயில் விவகாரத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி வழங்கிய தீர்ப் புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் தொடர்பான வழக்கு, 14ஆவது நாளாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி…
பகுத்தறிவின் மண்ணில் ஜோதிட அரசியல் தமிழ்நாட்டின் வரலாற்று முரண்பாடும் –சிந்தனைச் சோகமும்!
த மிழ்நாடு அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டது; சாமியார்கள், ஜோதிடர்கள் அல்லது அரண்மனை ஜோசியர்களால் அல்ல. இந்தியா கண்ட மிக வலிமையான பகுத்தறிவுப் புரட்சிகளில் ஒன்றால்தான் இந்த மண் வடிவமைக்கப்பட்டது. மனிதனின் விதியை கோடிக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோள் (கிரகங்கள்)…
எதிர்க்கட்சித் தலைவரின் போற்றத்தக்க உரை!
பகுத்தறிவுப் பகலவன் தந்தை ‘பெரியாருக்கு வணக்கம்’ தொடங்கி, ‘ஸநாதனத்தை ஒழிப்போம்’ என்ற முத்தாய்ப்போடு, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தனது முதல் உரையில் பதிவு செய்துள்ளார் மானமிகு உதயநிதி மு.க. ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தனது முதல் உரையிலேயே…
