மறைவு

பெரியார் பெருந்தொண்டர் தகடூர் சம்பத் அவர்கள் சென்னையில் 12-05-2026 அன்று இரவு 11:05 மணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் மறைவுற்றார்,அவருக்கு இன்று (14-05-2026) காலை 10:00 மணியளவில் தருமபுரி மாவட்ட கழக சார்பாக தருமபுரியிலுள்ள பெரியார் சிலைக்கு முன்பு அவரின்…

viduthalai

டாக்டர் ஜி.ராஜூ மறைவு – ஆசிரியர் கி.வீரமணி இறுதி மரியாதை

சென்னை, மே 14- மறைந்த டாக்டர் ராஜூ (வயது-94) அவர்களின் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களோடு பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை ஒன்றாகப் படித்த ஆசிரியரின் நண்பர் (கடலூர்க்காரர்)…

viduthalai

தமிழறிஞர் இ.சுந்தரமூர்த்தி மறைவு – தமிழர் தலைவர் இறுதி மரியாதை

சென்னை, மே 14- மறைந்த மேனாள் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தரும், தமிழறிஞருமான முனைவர் இ.சுந்தரமூர்த்தி (வயது 84) உடலுக்குத் தமிழர் தலைவர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். முதுபெரும் தமிழறிஞரும்…

viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) தஞ்சாவூர் ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்கம் சார்பில் 500 மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் (எல்எல்ஆர்) வழங்கும் விழா!

வல்லம்–-தஞ்சை, மே 14- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்). தஞ்சாவூர் ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்கம் சார்பில் 500 மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் (எல்எல்ஆர்) வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் ஹெரிடேஜ் ரோட்டரி சங்க தலைவர் சக்திவேல் தலைமையுரையாற்றினார். அவர் தம்…

viduthalai

பயணிகள் பாதுகாப்பு: சென்னை ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பு வளையத்திற்குள் வரும் 13 முக்கிய ரயில் நிலையங்கள்!

சென்னை, மே 14-  பயணிகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பைப் பலப்படுத்தும் வகையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் பூங்கா நகர், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை உட்பட 13 ரயில் நிலையங் களில் 495 கண்காணிப்புப் படக் கருவிகள் நிறுவும் பணி முழுவீச்சில் நடைபெறு கின்றன. சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை…

viduthalai

அபாய எச்சரிக்கை…! பூமியில் வாழ்வதற்கான பாதுகாப்பான வரம்புகளை கடந்துவிட்ட மனிதர்கள்…!

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா வரை மிகவும் சிக்கலான ‘ஹாட்ஸ்பாட்கள்'. நாம் விரைவில் விழித்துக் கொள்ளா விட்டால், பூமியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் என பூமி ஆணையம் நடத்திய ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. 40 முன்னணி பன்னாட்டு இயற்கை மற்றும் சமூக விஞ்ஞானிகளைக் கொண்ட…

viduthalai

25 மரங்களின் ஆற்றல் ஒரே ‘இயந்திரத்தில்’; 1.5 டன் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சும் ‘ஆல்கா மரம்’

நகரங்களில் அடர்ந்த காடுகளை வளர்க்க இடம் இல்லாத நெருக்கடியான சூழலில், இது ஒரு சிறந்த தீர்வாகும். மிகக் குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்தும் இந்தச் சாதனம், பெரும்பாலும் சூரிய ஆற்றல் (Solar Energy) மூலமே இயங்குகிறது. எதிர்கால சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படங்களில் வருவது…

viduthalai

பசிபிக் கடலில் உலகையே வியக்க வைத்த புதிய கண்டுபிடிப்பு: 6,200 மீ. ஆழத்தில் கருப்பு முட்டைகள்…

பசிபிக் பெருங்கடலின் 6,200 மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்ட விசித்திரமான கருப்பு முட்டைகள், அதீத அழுத்தத்திலும் உயிர்கள் வாழ முடியும் என்பதை நிரூபித்த ஜப்பான் விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பு குறித்த முழு விபரங்களைப் பார்ப்போம். பசிபிக் பெருங்கடலின் 6,200 மீட்டர் ஆழத்தில், இதுவரை…

viduthalai

சென்னையில் ‘நீட்’டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

‘நீட்’ தேர்வை எதிர்த்து வரும் 16ஆம் தேதி சனிக்கிழமை  காலை சென்னை – ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திராவிட…

viduthalai

இயற்கையாக காற்றை சுத்திகரிக்க உதவும் தாவரங்கள்

வீட்டின் காற்றை தூய்மைப்படுத்த சர்ப்ப செடி, கற்றாழை, மணி பிளான்ட் உள்ளிட்ட தாவரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. குறைந்த பராமரிப்பில் வளரக்கூடிய இவை, காற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமான சூழலை உருவாக்குகின்றன. குறிப்பாக சர்ப்ப செடி போன்ற தாவரங்கள் பரபரப்பான வாழ்க்கை முறை…

viduthalai