சட்டப் பேரவையில் இல்லாத ஒருவரை ச.ஜோசப் விஜய் கிண்டலும், கேலியும் செய்தது அவை உரிமை மீறல் இல்லையா? மேனாள் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு கேள்வி

சென்னை, ஜூன் 25-  தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் (23.6.2026) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசும்போது, கடந்த திமுக ஆட்சி பற்றியும், அக்கட்சியின் தலைவர் பற்றியும் குட்டிக்கதை என்று கூறி கிண்டலாக பேசினார்.…

viduthalai

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்

‘‘மு.க.ஸ்டாலினை ஏளனம் செய்யும் வகையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியது மாண்புக்கு உகந்தது அல்ல” சென்னை, ஜூன் 25- “ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடந்து முடிந்த…

viduthalai

கல்பாக்கம், கோவை சம்பவம் த.வெ.க. அரசுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்

சென்னை, ஜூன் 25-  “பெண்கள் மீதான வன்முறைகளுக்கு அவர்களே காரணம் என்றவர்களும், சுய ஒழுக்கம் இச்சமூகத்தில் ஆண்களுக்குத் தேவையில்லை என்ற மனநிலை மேலும் வளரவே வழிவகுத்தனர். முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது திரைப்படங்கள் மூலமாகவும் அதைத்தானே சொன்னார்” என திமுக நாடாளுமன்ற…

viduthalai

அரசு திரைப்படக் கல்லூரி படிப்பு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை, ஜூன் 25- அரசு திரைப்படக் கல்லூரியில் டிஜிட்டல் இன்டர்மீடியட், ஆடியோகிராபி ஆகிய இரு படிப்புகளுக்கு மட்டும் இணையதள விண்ணப்பப் பதிவு ஜூன் 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (24.6.2026) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு…

viduthalai

நூலக பாடவேளைகளில் வாசிப்பு இயக்க செயல்பாடுகள் தொடக்கக் கல்வித் துறை உத்தரவு

சென்னை, ஜூன் 25- அரசுப் பள்ளிகளில் நூலகப் பாடவேளைகளில் வாசிப்பு இயக்க செயல்பாடுகளை நடப்பு கல்வியாண்டிலும் அமல்படுத்த வேண்டுமென தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:…

viduthalai

ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்

கர்னூல் ஜூன் 25-  ஆந்திராவில் ஜொன்ன கிரி தங்கச் சுரங்கத்தை முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு நேற்று (24.6.2026) திறந்து வைத்தார். ஆந்திராவின் கர்னூல் மாவட்டம், துக்காலி மண்டலம், ஜொன்னகிரி பகுதியில் புதிய தங்கச் சுரங்கம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது இந்தியாவின்…

viduthalai

மு.க. அதியமான் – ச.சு. கிருத்திகா வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

ஆண்டிமடம்  கொங்குநாட்டார் குப்பத்தைச் சேர்ந்த தியாகமுருகன் – கலா இணையரின் மகன் மு.க.அதியமான், கடலூர்  திட்டக்குடி போத்திரமங்கலத்தைச் சேர்ந்த மு. சம்பத் – சுசீலா இணையரது மகள் ச.சு.கிருத்திகா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்…

Viduthalai

பருவமழை தீவிரம்: அருணாச்சலில் நிலச்சரிவு, 5 பேரைக் காணவில்லை மகாராட்டிராவில் சாலை, ரயில் போக்குவரத்து பாதிப்பு

இட்டாநகர்/மும்பை, ஜூன் 25 நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மகாராட்டிரா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அருணாச்சலில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 5 பேரை காணவில்லை.…

viduthalai

“அமித்ஷாவின் இலக்கு இடஒதுக்கீட்டை ஒழிப்பதுதான்; கட்சிகளை உடைப்பதன் பின்னணி இதுவே!” ஜெய்ராம் ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூன் 25 எதிர்க் கட்சிகளில் இருந்து தலைவர்கள் கட்சி மாறுவதற்கும், கட்சிகள் பிளவு படுத்தப்படுவதற்கும் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான காரணங் களை காங்கிரஸ் பொதுச் செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளிப் படுத்தியுள்ளார். கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி மக்களவையில்…

viduthalai

ஆண்டாள் கோயிலைப் பார்த்து பெரியார் அடைந்த வேதனை! (25.6.1959)

25.6.1959 காலையில் சாத்தூரிலிருந்து திருவில்லிப்புத்தூர் வந்து சேர்ந்த பெரியார் அவர்கள் அங்குள்ள ஆண்டாள் கோயிலைப் பார்வையிட்டார் கோயில் சன்னதி தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களில் ஒன்றில் தமிழர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் புராண வரலாற்றை கண்டு மனம் வருந்தினார். ராவணன் தங்கை சூர்ப்பனகையை ராமன்…

viduthalai

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்தநாள் இந்நாள் [25.06.1931]

வட இந்திய தலைவர்களே கிட்டத்தட்ட வி.பி.சிங்கை மறந்துவிட்ட நிலையில் தெற்கே அவருக்கு முழு உருவச்சிலையை அமைப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த போது மீண்டும் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப்பார்த்தது  காரணம் வி.பி. சிங் என்னும் குறுநிலமன்னரின் வாரிசு வெகுஜன மக்களுக்காக தன்னுடைய…

viduthalai

சின்னாளப்பட்டி: திராவிட இயக்கத் தேகத்தில் பதிந்துள்ள விழுப்புண்

தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் திராவிட இயக்கத்தின் வரலாற்றுத் தடம் உண்டு. தந்தை பெரியாரின் கால் பாவாத ஊர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எல்லா இடங்களிலும் வரவேற்பு தான் என்றில்லை. எதிர்ப்புகளே ஏராளம். எதனாலும் அவரது பாதையைத் தடை செய்ய முடிந்ததில்லை. இந்த எதிர்ப்புகளை…

viduthalai