வருந்துகிறோம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சட்டக் கல்வியைச் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்றபோது உடன் பயின்றவரும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் முன்னாள் அரசு வழக்குரைஞருமான ஆர்.தட்சிணாமூர்த்தி (எ) ஆர்.டி.மூர்த்தி அவர்கள் நேற்று (24.6.2026) காலை 10 மணி அளவில் மறைவுற்றார்…
பலவான்குடியில் நடைபெற்ற திராவிடர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்
பலவான்குடி, ஜூன் 25- காரைக்குடி கழக மாவட்டம், கல்லல் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் எழுச்சி நாள் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் 103-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி பொதுக்கூட்டம் 23.06.2026 அன்று மாலை 6 மணியளவில் பலவான்குடி மூன்று சாலை சந்திப்பில்…
நாளை சின்னாளப்பட்டியில் சந்திப்போம் – வாரீர்!
நெருப்பாற்றில் எதிர்நீச்சல், இயக்கத் தோழர்களின் ஓயா உழைப்பு, வன்முறை சந்திப்புகள், சிறைவாசங்களால் வளர்க்கப்பட்ட இயக்கமே நமது கழகம்! தந்தை பெரியார் சந்தித்த எத்தனை எத்தனை எதிர்ப்புகள், செருப்பு வீச்சுகள்– இந்த வரலாறுகளையெல்லாம் இன்றைய தலைமுறையினர் அறிய வேண்டாமா? நமது இயக்கம் எத்தனை…
‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–3) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
பெரியார் உண்மையிலேயே பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தாரா? ஆரியத்தினுடைய மறுவடிவம் பாசிசம், ஹிட்லரிசம்! ‘நான் ஆரிய வம்சத்திலிருந்து பிறந்தவன்’ என்று ஹிட்லர் தன்னை ஆரியன் என்று சொல்லி, ஆரியக் கலாச்சாரத்தைப் புகுத்தியதினால்தான், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும்– ஹிட்லருக்கும் தொடர்பு ஏற்பட்டது! அதை அப்போதே உணர்ந்த ஒரு…
திருவள்ளூர் வாயுக் கசிவால் இறந்தோருக்குத் தமிழர் தலைவர் இரங்கல் அறிக்கை
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குக! திருவள்ளூர் வாயுக் கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குக என்றும், உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:…
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96 ஆம் ஆண்டு பிறந்த நாள்: சிலைக்குக் கழகத் துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஜூன் 25 இந்தியாவின் மேனாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (25.6.2026) காலை 10.30 மணியளவில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்தி ருக்கும் அவரது சிலைக்குத் திராவிடர் கழகத்தின்…
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கென்று தனிச் சிறப்பான – பெருமைப்படத்தக்க வரலாறு உண்டு!
‘‘யாகாவாராயினும் நாகாக்க!’’ முதலமைச்சரின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்த உரை – முதலமைச்சர் தகுதிக்கு உகந்ததல்ல! தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் மாண்புமிகு திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய உரை, முதலமைச்சர் பதவியில் உள்ள ஒருவரின்…
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
26.6.2026 – வெள்ளிக்கிழமை தஞ்சை வல்லம் நிகழ்ச்சிகள் காலை 9 மணி – பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி பணி ஓய்வுபெறும் பணித் தோழருக்குப் பாராட்டு காலை 10 மணி – பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் சூரிய மின் ஆற்றல்…
47 ஆம் ஆண்டாக குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 150 மாணவர்களுடன் தொடங்கியது!
குற்றாலம், ஜூன் 25 தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 47 ஆம் ஆண்டாக பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார். அன்னை மணியம்மையார் அவர்களின் காலத்தில் இது பயிற்சிப்பட்டறை தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று…
2 மாதங்களாக நிதியின்றி முடங்கிய பேரூராட்சிகளுக்கு ஒரு மாத நிதி விடுவிப்பு
தென்காசி, ஜூன் 25- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் பேரூராட்சிகள் இயக்குநரகம் செயல்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 487 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக அரசின் நிதி ஒதுக்கீடு இல்லாததால், பணியாளர்களுக்கு 2 மாதங்களாக…
கும்பகோணம், ஆண்டிமடத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
ஆண்டிமடத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச்செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட காப்பாளர் சி.காமராஜ், வழக்குரைஞர் இராஜா ஆகியோர் வரவேற்றனர். (25.6.2026). l ஆண்டிமடம்…
அமோனியா வாயு கசிந்த விபத்தில் உயிரிழப்பு 11 ஆக உயர்வு
சென்னை, ஜூன் 25- திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப் பேர் கிராமத்தில் புனித பீட்டர் பால் கடல் உணவு பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ஆம் தேதி அமோனியா வாயு கசிவு விபத்து ஏற்பட்டது. இதில்…
