சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்டச் சாலைப்பணிகள் தீவிரம்!
சென்னை, மே 14- சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் வர்த்தகப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.6 கி.மீ நீள ஈரடுக்கு உயர்மட்டச் சாலைப் பணிகள் தற்போது புதிய…
குமரி மாவட்ட கழக சார்பாக நடைபெற்ற கழகக் கொடியேற்று விழா
நாதகர்கோவில், மே 14- குமரி மாவட்ட கழக சார்பாக கழகக் கொடியேற்று விழா நாகர்கோவில், ஒழுகினசேரியில் மாவட்டத்தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட கழக துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர்கழக மாவட்டத்…
கள்ளுக் கடை மறியல் போர்-வைக்கம் போராட்டத்தை வீரியம் பெறச் செய்த வீராங்கனை அன்னை நாகம்மையார் நினைவு நாள்!
வடகுத்து, மே 14- கடலூர் மாவட்ட கழக சார்பில் 11.5.2026 அன்று மாலை 6 மணி அளவில் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் மாவட்ட மகளிர் அணி தலைவர் முனியம்மாள் தலைமையில் மாவட்ட கழக தலைவர் சொ. தண்டபாணி…
மறைவு
திராவிடர் கழக செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ம.நரசிம்மன் (எ) குட்டியின் இணையர் ந.விஜயலட்சுமி (எ) மங்கை இன்று (14.5.2026) காலை மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதி நிகழ்வு நாளை (15-05-2026) காலை 10.00 அளவில் செங்கல்பட்டு மாவட்டம்,…
கழகக் களத்தில்…!
16.5.2026 சனிக்கிழமை நீட் தேர்வையே ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம்: மாலை 5.00 மணி *இடம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில், காமராஜர் சாலை * வரவேற்புரை: ந. சிதம்பரநாதன், மாநகரத் தலைவர் * தலைமை:…
மறைவு
பெரியார் பெருந்தொண்டர் தகடூர் சம்பத் அவர்கள் சென்னையில் 12-05-2026 அன்று இரவு 11:05 மணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் மறைவுற்றார்,அவருக்கு இன்று (14-05-2026) காலை 10:00 மணியளவில் தருமபுரி மாவட்ட கழக சார்பாக தருமபுரியிலுள்ள பெரியார் சிலைக்கு முன்பு அவரின்…
டாக்டர் ஜி.ராஜூ மறைவு – ஆசிரியர் கி.வீரமணி இறுதி மரியாதை
சென்னை, மே 14- மறைந்த டாக்டர் ராஜூ (வயது-94) அவர்களின் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களோடு பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை ஒன்றாகப் படித்த ஆசிரியரின் நண்பர் (கடலூர்க்காரர்)…
தமிழறிஞர் இ.சுந்தரமூர்த்தி மறைவு – தமிழர் தலைவர் இறுதி மரியாதை
சென்னை, மே 14- மறைந்த மேனாள் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தரும், தமிழறிஞருமான முனைவர் இ.சுந்தரமூர்த்தி (வயது 84) உடலுக்குத் தமிழர் தலைவர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். முதுபெரும் தமிழறிஞரும்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) தஞ்சாவூர் ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்கம் சார்பில் 500 மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் (எல்எல்ஆர்) வழங்கும் விழா!
வல்லம்–-தஞ்சை, மே 14- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்). தஞ்சாவூர் ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்கம் சார்பில் 500 மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் (எல்எல்ஆர்) வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் ஹெரிடேஜ் ரோட்டரி சங்க தலைவர் சக்திவேல் தலைமையுரையாற்றினார். அவர் தம்…
