சமுகத்தொண்டும் அரசியல் தொண்டும்

சமுகத்தொண்டிற்கும், அரசியல் தொண்டிற்கும்  ஒன்றுக்கொன்று சம்பந்தம் வைத்துக்கொள்வதானது சமுகத்தொண்டிற்குப் பெருத்த கேடு சூழ்வதேயாகும். அரசியல் தொண்டு  என்பதாக ஒரு தொண்டே இல்லை என்பதும் அது அவ்வளவும் புரட்டு என்பதுமே நமது அபிப்பிராயம். அப்படி ஒன்று இருப்பதாக யாராவது வாதத்தில் வெல்லலாமானாலும், அது…

Viduthalai

அமோனியா வாயுக் கசிவு விபத்து உயிரிழப்பு எண்ணிகை 15ஆக உயர்வு

திருவள்ளூர், ஜூன் 27- பெரியபாளை யம் அருகே தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்தில் ஏற்கெனவே 13 பேர் உயிரிழந்த நிலையில், சென்னை, ராஜீவ்காந்தி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த பிரீத்தி தேவி…

viduthalai

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை, ஜூன் 27- ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  தொடர்ந்து அசல் சான்றிதழ் சரிபார்ப்பு விரைவில் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்…

viduthalai

நிலத்தின் வழிகாட்டி மதிப்பை தன்னிச்சையாக உயர்த்தக் கூடாது! பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் தடை!

மதுரை, ஜூன் 27- ஒரு சொத்தின் வழிகாட்டி மதிப்பை (Guideline Value) தன்னிச்சையாக நிர்ணயம் செய்யவோ அல்லது மாற்றியமைக்கவோ சார் பதிவாளர்களுக்கு சட்டம் அதிகாரம் வழங்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நிலங்கள் வழிகாட்டி மதிப்பு மதுரையைச்…

viduthalai

சென்னை பூங்காக்களில் பசுமை பரப்பு பணிகள் உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி நேரில் ஆய்வு!

சென்னை, ஜூன் 27- சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக மரங்கள் அகற்றப் பட்ட நிலையில், திரு.வி.க பூங்கா, நேரு பூங்கா மற்றும் பனகல் பூங்கா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப் பட்டு வரும் பசுமை பரப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை சென்னை உயர்…

viduthalai

தொழிலாளர்களும் மக்கள் கடமையும் இனியும் எத்தனை நாளைக்கு ஏமாறுவது?

நமது நாட்டுத் தொழிலாள சகோதரர்கள் விஷயத்தில் நாம் ஏதாவது அபிப்பிராயம் தெரிவிக்க நேர்ந்த சமயமெல்லாம் ஒரே ஒரு விஷயத்தை விடாமல் வற்புறுத்தி வந்திருக்கிறோம். அதாவது தொழிலாளிகள் என்போர்கள் அரசியல் கட்சிகளில் சேரக்கூடாது என்றும் அரசியலில் உழைக்கிறவர்கள் என்பவர்களைத் தொழிலாளர் சங்கத்தில் தலைவர்களாக்கிக்…

Viduthalai

சென்னை மாநகராட்சியில் 35 நடைபாதை ஒப்பந்தங்கள் ரத்து! 12 மாநகராட்சி தூய்மைப் பணி ஒப்பந்தங்களும் ரத்து

சென்னை, ஜூன் 27- மாநகராட்சியில் ரூ.284 கோடி மதிப்பிலான 35 நடைபாதை ஒப்பந்தங் களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் ரூ.284 கோடியில் 35 நடைபாதைகளை சீரமைக்கும் ஒப்பந்தங்கள் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன் பிறகு தேர்தல்…

viduthalai

கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு உயர்கல்வித் துறை அனுமதி

சென்னை, ஜூன் 27- தமிழ்நாடு உயர்கல்வித் துறை செயலர் அருண்ராய் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது: நடப்பு (2026-2027) கல்வி ஆண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் தேவையுள்ள கலைப் பாடப் பிரிவுகளுக்கும், ஆய்வக வசதிக்கு ஏற்ப அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும் 20…

viduthalai

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை ஜூன் 29-இல் தொடக்கம்

சென்னை, ஜூன் 27- சென்னைப் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி சோ்க்கை வரும் ஜூன் 29ஆம் தேதி தொடங்கு கிறது. இதற்கிடையே, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 2026-2027-ஆம் கல்வியாண்டு மாணவா்களுக்கு சுயகற்றல் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி 25.6.2026 அன்று தொடங்கியது. சென்னைப்…

viduthalai

படைப்புகள் மூலம் என்றும் வாழ்வார்! ‘புரட்சிக் கலைவேந்தர்’ பாரதிராஜா- பெ.கலைவாணன் திருப்பத்தூர்

"என் இனிய தமிழ் மக்களே  உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்” என்று அவர் இயக்கிய திரைப்படம் துவங்குவதற்கு முன் ஒலிக்கும் கம்பீரமான அந்தக் குரல் இனி  தமிழ் திரைப்படங்களில் ஒலிக்காது. தனது திரைப்படைப்புகள் மூலம் நமது கண்களை கிராமங்களை நோக்கித் திருப்பியவர்.…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: மத்தியப் பிரதேசத்தின் நகர்ப்புர மேம்பாட்டுத் துறை அமைச்சர் கைலாஷ் வர்கியா “எங்களைக் காபிர்கள் என இகழுகின்ற முஸ்லிம்கள் இந்துக்களின் சாலைகளில் நடக்கக் கூடாது; அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறக் கூடாது” என்று இந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளது அரசியலமைப்புச் சட்டத்தை…

viduthalai

ஒன்றிய அரசின் மீது வங்க தேசம் அதிருப்தி! -கி.இரா.

உலகின் பல நாடுகளுக்கும் இடை யறாது பயணம் மேற்கொள்வதில் சளைக்காத ஒரு நாட்டின் பிரதமர் யாரென்றால் அவர்தான் இந்தியாவின் பிரதமர் மோடி! பன்னாட்டு உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தக ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்கெனவும் அப் பயணங் களை அவர் மேற்கொள்வதாகக் கூறப் படுகின்றது. வங்கதேச அதிகாரிக்கு அவமதிப்பு அவர் பயணம் மேற்கொள்கின்ற…

viduthalai