உயர் ஜாதியினரின் அமளியும், யு.ஜி.சி (U.G.C)யின் நியாய நெறி ஒழுங்குவிதிகளின் மீதான எதிர்ப்பும்
உருமாறி தோற்றம்தரும் பார்ப்பனியம் – தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டே, பாதிக்கப்பட்டதாகப் பாசாங்கு செய்திடும்-- பாலு சுனில் ராஜ், பிரதிராஜ் போரா (உயர்கல்வி நிலையங்களிலும், கள நிலையிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை ஒப்பிட்டுக் காட்டி ஆதாரப்பூர்வமாக வெளிவந்துள்ள கட்டுரை) அண்மையில் வெளியிடப்பட்ட…
ஆதரவுப் போர்வையில் ‘ட்ரோஜன் குதிரை’களும் – ‘மாயமான்’களும் எச்சரிக்கை!
ஊன்றிப் படியுங்கள் – உண்மையை உணருங்கள்! 8 கொள்கைக்காக முடிவெடுத்த தி.மு.க. கூட்டணிக் கட்சிகள்! 8 ஜனநாயகத்தைக் காத்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகம்! 8 நேரம் பார்த்துக் காத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
– ஊசிமிளகாய் –சும்மா இருப்பதே சுக சுகானுபவ சுகம், நம்புங்கோ!
நமது பிரதமர் மோடி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் பதவியேற்றபோது தவறாது உச்சரித்த ஹிந்தி வார்த்தைகள் மக்கள் காதுகளைப் பிளந்தன! ‘‘சப்கா சாத்; சப்கா விகாஸ்’’ வளர்ச்சி, வளர்ச்சி என்றார். எல்லாவற்றையும் உள்ளடக்கிய ‘‘Inclusive growth’’ என்ற பொருள்படக்கூடிய சொற்கள் எதிரொலித்ததோடு,…
தேர்தல் களம் காணாத நிலையிலும் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய தலைவர்களுக்கு நன்றி!
நாம் கொள்கை உறுதிமிக்க அரசியல் கட்சிகளாக ஒன்றுபட்டு நின்று, மக்கள் நலனுக்காகவும், மாநில உரிமைக்காகவும் நம் பயணத்தை எப்போதும் போல தொடர்ந்து மேற்கொள்வோம் தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் – அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றியறிவிப்பு அறிக்கை…
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு எதிரொலி பாதுகாப்பு வாகனங்களைக் குறைத்து பிரதமர் மோடி மழுப்பல்
புதுடில்லி, மே 14 மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிப்பதாலும், ஹோர் மூஸ் நீரிணைப்பு மூடப்பட்டதாலும் இந்தி யாவுக்கு கச்சா எண்ணெய், எல்பிஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்யாமல் அமெரிக்கா மற்றும் அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்ப ரேட்…
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று நாள்களில் மூன்று பிரச்சினைகள்
சென்னை, மே 14 – 3 நாளில் 3 பிரச்சினை களால் த.வெ.க.வை தி.மு.க. கூட்டணி கட்சிகள் வாட்டி எடுத்தன. விஜய், முதலமைச்ச ராக பொறுப்பேற்று மூன்று நாட்கள் முடிந்து இருக்கிறது. ஆனால் இந்த மூன்று நாட்களில் அந்த கட்சியின் செயல்பாடுகளுக்கு…
பள்ளிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம்! 2022இல் பா.ஜ.க. பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சித்தராமையா
பெங்களூரு, மே 14 கருநாடக மாநிலத்தில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி அளிப்பதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹிஜாப் அணிந்து செல்லத் தடை கருநாடகாவில் பள்ளி, கல்லூரி களில் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில்…
உலகிலேயே குழந்தைகளை பெற்றெடுக்கும் ஒரே ‘ஆண்’ உயிரினம்
உலகிலேயே குட்டிகளை ஈன்றெடுக் கும் ஒரே ஆண் உயிரினம் கடற்குதிரை ஆகும். பெண் கடற்குதிரை இடும் முட்டைகளை தனது வயிற்று பையில் (Brood Pouch) சுமந்து பாதுகாக்கும் ஆண் கடற்குதிரை, அவை முதிர்ந்தவுடன் குட்டிகளாக வெளித்தள்ளுகிறது. ஒரே நேரத்தில் சுமார் 100…
புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி 5-ஆவது முறையாக பதவியேற்றார் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்திற்குச் சென்ற கொடுமை!
புதுச்சேரி, மே 14 புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் ரங்கசாமி தலைமையில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதையொட்டி புதுச்சேரி மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் பதவியேற்பு விழா துணைநிலை ஆளுநர் மாளிகை வளாகத்தில் நேற்று (13.5.2026) காலை நடந்தது. இதில்…
ஊருக்கெல்லாம் ஜோதிடம் பார்த்தவருக்குத் தனக்குக் கணிக்கத் தெரியவில்லையா?
சென்னை, மே 14 தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிடர் நியமன விவகாரம், ஒரே நாளில் முடிவுக்கு வந்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்ட அரசுப் பதவி, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால்…
