93-இல் 84!
93 ஆண்டுகள் ஒருவர் வாழ்வது பெரிதல்ல; ஆமைகள் கூட 150 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கின்றன. இன்றைய மருத்துவ வசதியால் மனிதனின் வாழ்நாள் காலம் அதிகரித்து விட்டது. 9 வயதில் ஒரு குழந்தை மேடையில் பேசுவது பெரிதல்ல; அதற்கும் குறைவான வயதில் பேசியவர்கள்…
கடவுளை நம்புவோர் ஒரு தேவதாசியை விபச்சாரி என்று
ஒரு தேவதாசியை விபச்சாரி என்று சொன்னதற்காக அவள் கோபித்துக் கொள்ளுவது போலவும், ஒரு வக்கீலை அவர் காசுக்குப் பேசுகிறவரே ஒழிய நேர்மைக்காகப் பேசுகிறவர் அல்லர் என்று சொன்னால் அவர் கோபித்துக் கொள்வதுபோலவும், ஒரு வியாபாரியைப் ‘பொய் பேசுகிறவர்’ என்று சொன்னால், அவர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 27.6.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கருநாடகாவை சேர்ந்த ‘ஜனநாயகன்’ பட தயாரிப்பா ளருக்கு அரசு பதவி: தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்தார் முதலமைச்சர் விஜய். * அயோத்தி இராமன் கோயில் நிதி மோசடி: திரிணாமூல் காங்கிரஸ், உத்தவ் தலைமையிலான…
பெரியார் விடுக்கும் வினா! (2007)
லஞ்சம் கொடுத்து ஓட்டு வாங்குவதையோ, லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவதையோ, ஒரு கட்சியில் ஜெயித்தவர்கள் திடீரென்று தமது பதவியை ராஜினாமா பண்ணாமல் வேறு கட்சிக்குப் போவதையோ தவறு என்று எந்த அரசியல் கட்சிக்காரர்களோ, அரசாங்கமோ கருதி நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லையே.…
“தடை அதை உடை” என்பதுதான் திராவிடர் கழகத்தின் ஒரே இலக்கு! குற்றாலம் பெரியாரியல் பயற்சிப் பட்டறையில் வீ.அன்புராஜ் உரை!
குற்றாலம், ஜூன் 27- குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் 47 ஆவது ஆண்டு வகுப்புகள் ஜுன் 25 தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் "கல்வி வளர்ச்சியும், தடுக்கும் முயற்சிகளும்" எனும் தலைப்பில் திராவிடர் கழகப்…
சின்னாளப்பட்டி: ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆவது ஆண்டு விழா’’ – திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை
* தேர்தலில் ஓர் இயக்கம் தோற்றதினாலேயே அந்த இயக்கம் அழிந்துவிடாது! * நீதிக்கட்சியை, எந்தக் கொள்கைக்காகத் தொடங்கினார்களோ அவர்களை எல்லாம் தேர்தல் அரசியலிலே நாம் தோற்கடித்து விட்டோம் என்று ஆரியம் கொக்கரித்தது! ‘‘இல்லை, மீண்டும் வருவோம்; மீண்டும் எழுவோம்; மீண்டும் மிகப்பெரிய…
மாணவர்களுக்கு ஜாதிப் பெயருடன் அடையாள அட்டையா? உடனடியாக ரத்து செய்யப்படவேண்டும்!
பள்ளி மாணவர்களுக்குக் குறிப்பாக, 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாதிச் சான்றிதழை எளிதாக்க அவர்களது பெயர், ஆதார் எண், முகவரி, குருதிப் பிரிவு, தொலைப்பேசி எண் ஆகியவற்றுடன் ஜாதியையும் இணைத்து ‘அடையாள அட்டை’ (Identity Card) வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்…
செய்தியும், சிந்தனையும்…!
இப்பொழுது மட்டும் என்ன வாழ்கிறது? * நெருக்கடி நிலை தந்த வரலாற்றுப் பாடங்களை இளைஞர்கள் விரிவாக கற்க வேண்டும். - பிஜேபி அறிவுறுத்தல் >> மதச்சார்பின்மை, சமூக நீதி, ஜனநாயகம் என்பது எல்லாம் இப்பொழுதும் நெருக்கடியில் தானே இருக்கிறது!…
சின்னாளப்பட்டி திறந்த வெளி மாநாட்டில் திராவிடர் இயக்கத்தின் வலிமையைப் பறைசாற்றி கழகத் தலைவர் சிறப்புரை!
திராவிடர் இயக்கம் எதிர்நீச்சல் அடித்து தான் வந்தது என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டுதான் சின்னாளப்பட்டி! சின்னாளபட்டி, ஜூன் 27 ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா – திறந்த வெளி மாநாட்டில்’’ கலந்து கொண்டு தலைமையேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர்…
பார்ப்பனரல்லாதவர்க்கு
நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும் பதியப்பட்டிருக்கிறது. உங்கள் லௌகீக, வைதீக காரியங்களில் நீங்கள் சூத்திரர்கள் என்றே பாவித்து வந்திருக்கிறது. சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம் தெரிந்த உங்களில் சிலர்…
‘‘எதற்கும் தயார், எப்போதும் தயார்’’ என்ற முழக்கத்தோடு ஆயிரம் இளைஞர்கள் – அறப்போராட்ட வீரர்கள் பட்டியலில் திண்டுக்கல் முதலாவதாக தம்மை இணைத்துக்கொண்டது!
தமிழர் தலைவரின் கட்டளையை ஏற்று ஆயிரம் இளைஞர்கள் அறப்போரட்ட களவீரர்களின் பட்டியலில் இடம்பெறும் இளைஞர்களின் பெயர் பட்டியலை சின்னாளப்பட்டி மாநாட்டில், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன் ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கினார்கள் (சின்னாளப்பட்டி, 26.6.2026).
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜாதி அடையாள அட்டை வழங்கப்படும் என்பதா? அமைச்சர் செங்கோட்டையனுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!
சென்னை, ஜூன் 27- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர்…
