பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்பு

பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- பகுதி நேர பட்டப்படிப்பு தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 6 அரசு பொறியியல் கல்லூரிகள் (கோவை,…

Viduthalai

ஆட்சிகள் மாறும்; காட்சிகள் மாறும்; ஆனால், கொள்கைகள் என்றைக்கும் வெற்றி பெறும்!

தமிழ் மண், பெரியார் மண் – இந்த மண்ணில் காவிகள் எந்தக் காலத்திலும் வேரூன்ற முடியாது! இங்கே எந்த ஆட்சி வந்தாலும், ‘‘பெரியார் கொள்கைதான் எங்கள் கொள்கை’’ என்று சொல்லி விட்டுத்தான் ஆட்சியில் இருக்கலாம்! சின்னாளப்பட்டி, ஜூலை 1 ‘‘தமிழ் மண்,…

viduthalai

கடற்படையில் காலிப் பணியிடங்கள்

இந்திய கடற்படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எக்சிகியூட்டிவ் பிராஞ்ச் 90, எலக்ட்ரிக்கல் 32, பைலட் 25, இன்ஜினியரிங் பிராஞ்ச் 24, ஏர் ஆப்பரேஷன் ஆபிசர் 18, ஏர் டிராபிக் கண்ட்ரோலர் 15, லாஜிஸ்டிக்ஸ் 10 உட்பட மொத்தம் 275 இடங்கள் உள்ளன.…

Viduthalai

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதல் இது!

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதிச்சட்டம் ரத்து: அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் கரங்களில் மட்டுமே குவிக்கப்பட்டு, மாநில அரசுகள் வெறும் ஏவலாளிகளாக மாற்றப்பட்டுள்ளன! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றச்சாட்டு! புதுடில்லி,…

viduthalai

ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்: பொய்த் தகவல் கூறிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வலுக்கும் எதிர்ப்பு!

புதுடில்லி, ஜூலை 1 கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindhoor) என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த ஆபரேஷனில் 6 இந்திய…

viduthalai

அயோத்தி ராமன் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம்: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை அறிக்கையை பொதுவெளியில் வெளியிடவேண்டும்!

காங்கிரஸ் வலியுறுத்தல்! அயோத்தி, ஜூலை 1 அயோத்தி ராமன் கோயில் நன்கொடை முறைகேடு புகார்கள் நாடு முழுவதும் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயிடம் அயோத்தி காவல்துறை அதிரடி…

viduthalai

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு: பணியிடங்கள்: சீனியர் அசிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 10, மெக்கானிக்கல் 5, எலக்ட்ரிக்கல் 2…

Viduthalai

பகுதிநேர பி.இ. படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை, ஜூலை 1- தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிப்பதாவது: தமிழ்நாட்டில் 6 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 2 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பிஇ படிப்புக்கு 1,400 இடங்கள் உள்ளன. இதில், பொறியியல் டிப்ளமா…

viduthalai

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை! குற்றவாளிகள் 8 வண்ணங்களில் அடையாளப்படுத்தி கண்காணிக்கப்படுவர்!

சென்னை. ஜூலை 1- பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை தீவிரமாகக் கண்காணிக்க தமிழ்நாடு காவல்துறை புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை அவர்களின் குற்றத்தின் தன்மை மற்றும் ஆபத்தின் அடிப்படையில் 8 வண்ணங்களாக பிரித்து…

viduthalai

இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் புவியரசு காலமானார்!

கோயம்புத்தூர், ஜூலை 1 - ‘வானம்பாடி’ இயக்கத்தைத் துவக்கியவர் களில் ஒருவரும், இரு முறை ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற மூத்த எழுத்தாளருமான புவியரசு (96) நேற்று (30.6.2026) காலமானார். 1930-ஆம் ஆண்டு கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் பிறந்த இவரது இயற்பெயர்…

viduthalai

தி.மு.க.வின் மறுசீரமைப்புக்கு புதிய ஆலோசனைக் குழு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜூலை 1- திமுகவின் கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒரே சீரான மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்பு பணி களை மேற்கொள்வதற் காக 10 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத் துள்ளார். இதுதொடர்பாக…

viduthalai

3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை! குற்றவாளிக்கு விதித்த தூக்குத் தண்டனை உறுதி! உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவு

மதுரை, ஜூலை 1- நெல்லையில் 3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்தது. சிறுமிகள் பாலியல் வன்கொடுமை! நெல்லை மேலப்பாளையம் குறிச்சி அருகே…

viduthalai