அயோத்தி ராமன் கோயிலைப் புறக்கணிக்கும் பக்தர்கள் கோயிலில் காணிக்கைத் திருட்டால்தான் இந்த நிலை! துறவி ராம்தாஸ் பால் யோகி புலம்பல்!

புதுடில்லி, ஜூன் 30- உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டால், சாதுக்கள், மடாதிபதிகள் கோபம் அடைந்துள்ளனர். அயோத்திக்கு வரும் பக்தர்கள் அதைச் சுற்றியுள்ள கோயில்கள், மடங்களிலும் வழிபாடு செய்து காணிக்கைகளை அள்ளி வழங்குவது வழக்கம். ஆனால், ராமன்…

Viduthalai

மகத்தான மனிதநேயம்! இந்து முதியவருக்கு இறுதி நிகழ்வைச் செய்த முஸ்லிம் பெண்!

காசர்கோடு, ஜூன் 30- கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (அய்யுஎம்எல்) கட்சியின் மஞ்சேஸ்வரம் தொகுதி நிர்வாகியுமானவர் இர்பானா இக்பால் (34). இவர், காசர்கோடு சிருகாலி பகுதியில் உள்ள பொது மயானத்தில், கடந்த 26.6.2026…

viduthalai

பி.ஜே.பி. ஆளும் ம.பி.யில் அவலம்! ஆற்றைக் கடக்க முயன்றபோது கர்ப்பிணிக்குக் குழந்தை பிறந்தது! ‘ஆம்புலன்ஸ்’ வசதி இல்லாததால் பெண்ணைக் கட்டிலில் சுமந்து சென்றபோது சம்பவம்!

போபால், ஜூன் 30- ஆம்புலன்ஸ், பாலம் வசதி இல்லாததால் பிரசவ வலியால் துடித்த பெண்ணை கிராம மக்கள் கட்டிலில் சுமந்து சென்ற போது வழியிலேயே குழந்தை பிறந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டம், ஹதோடா ஹிரி கிராமத்துக்கு செல்ல முறையான சாலை…

viduthalai

1.7.2026 புதன்கிழமை கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

வடக்குத்து: மாலை 5 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) *பொருள்: எதிர்நீச்சலில் வென்ற பெரியார் - திறந்தவெளி மாநாடு,…

viduthalai

பெண்கள் பார்வையில்… அர்த்தமுள்ளவையா இந்த மதங்கள்?

பக்தி என்பது காலந்தோறும் நமது மரபணுக்களில் ஊட்டப்பட்டு வந்த ஒன்று. இந்த உலகம் தோன்றிய ஆதி நாட்களில் ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினங்கள் உண்டாயின. ஆறறிவு படைத்த மனிதர்கள் பிற உயிர்களையும் இந்தப் பூமியையும் கைப்பற்றினார்கள். தங்கள் கண்முன் இருக்கும்…

Viduthalai

நன்கொடை

30.06.2017ம் ஆண்டு விழிக்கொடை மற்றும் உடற்கொடை வழங்கி நினைவில் வாழும் ஆ.கமலநாபன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு சைதை வாசுதேவன், எத்திராஜன், ரங்கநாதன் ஆகியோர் ரூ.1000 நன்கொடையாக வழங்கினர்.

viduthalai

மறைவு

மாநில பகுத்தறிவாளர்கழக அமைப்பாளர் ஆசிரியர் இரா பெரியார் செல்வம் தந்தையார் சோ. இராமன் (வயது 75) 29.6.2026 அன்று பகல் 1:30 மணி அளவில் மறைவுற்றார். அவரின் மனைவி பவுனு, மகன்கள் பெரியார் செல்வம், ராஜாராம், மகள்கள் உமா மகேஸ்வரி, காமாட்சி,…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 30.6.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மோடி அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு தெலங்கானா அரசு கடும் எதிர்ப்பு. மாநிலங்களுக்கு அதிகச் சுமையை ஏற்படுத்தும் என ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சவுகானிடம் மனு. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * மேற்கு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2009)

ஒவ்வொரு திராவிடர் கழகத் தோழர்களும் நாம் இன்ன காரியத்துக்காக, இன்ன கிளர்ச்சி செய்தோம்; இன்ன தண்டனை அனுபவித்தோம் என்ற முத்திரை பெறவேண்டும். நாம் பெறுகின்ற அந்த முத்திரை மற்றக் கட்சிக்காரர்கள் போல் ஓட்டு வேட்டைக்காகவா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி…

viduthalai

கேட்டலும் கிளத்தலும் நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட கேள்விகள்

கேட்டலும் கிளத்தலும் நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட கேள்விகள் பொருளாதார இட ஒதுக்கீடு ஏன் கூடாது? சாமி சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்' புத்தகத்தில் இருக்கிற சில கருத்துகளைச் சிலர் மேற்கோள் காட்டி பெரியாரை மைனர் வாழ்க்கையின் சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர். அவர்களுக்கு…

viduthalai

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, குற்றாலம் – 2026

மொத்த மாணவர்கள் : 167 பேர் பெண்கள் : 65 பேர் ஆண்கள் : 102 பேர் பட்டதாரிகள் : 60 பேர் அதில் பொறியாளர்கள் : 18 பேர் பட்டயப் படிப்பு : 3 பேர் பள்ளி மாணவர்கள் :…

viduthalai