கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.5.2026
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் மும்மொழி பயில்வது கட்டாயம்: 3ஆவது மொழி பாடத்திற்கு 10ஆம் வகுப்பில் அரசு தேர்வு கிடையாது. சிபிஎஸ்இ சுற்றறிக்கை. * நீட் வினாத்தாள் கசிவு; மன…
பெரியார் விடுக்கும் வினா! (1971)
மனிதனுக்கு வெட்கமும், ரோசமும் ஏற்படுவதற்கு ஆகவே சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு பெரும் சமூகப் புரட்சியால் ஏற்பட வேண்டியதே ஒழிய சிரிப்பு விளையாட்டில் ஏற்பட்டு விடக் கூடியதா? தந்தை…
கழக ‘உரையாடல் குடிலில்’ நிரந்தர கழக நெகிழித்திரை வைக்கப்பட்டது
திருவல்லிக்கேணி - அய்ஸ் அவுஸ் பகுதி கழகத்தின் சார்பில் 12.5.2026 மாலை 6:00 மணி அளவில் அன்னி பெசன்ட் சாலை, இருசப்ப தெரு சந்திப்பில் (பார்த்தசாரதி கோவில் தெற்கு நுழைவு வாயில் எதிரில்) பகுதி கழக 'உரையாடல் குடிலில்' நிரந்தர கழக…
பூண்டி கே.கலைவாணனுக்கு கழகத் தோழர்கள் வாழ்த்து
திருவாரூர், மே 17- திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் களமிறங்கிய திமுக வேட்பாளர் பூண்டி கே.கலைவாணன் மூன்றாவது முறையாக திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய இயக்கங்கள், கூட்டணிக்…
இதுதான் ஆந்திர அரசின் கொள்கையா குழந்தை பெறும் எந்திரமா பெண்கள்?
அமராவதி நகர், மே 17- ஆந்திராவில் 3ஆவது குழந்தையை பெற்றுக் கொள்வோருக்கு 30 ஆயிரம் ரூபாயும், 4ஆவது குழந்தை பெற்றுக் கொண்டால் 40 ஆயிரம் ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு அறிவித்துள்ளார். ஆந்திராவில் குறைந்து வரும் பிறப்பு…
கழக தலைவர் கி.வீரமணி அவர்களுடைய நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.
குமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதி மற்றும் வடசேரி,நாகராஜா கோயில் வீதி பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். கழக…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்
மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி (எம்எல்ஏ), தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் ம.ஜ.க. தோழர்கள். (சென்னை, 14.05.2026).
நெல் மூட்டைக்கு ரூ.60 லஞ்சம்: ஜோசப் விஜய் அரசுக்கு போகுதா? எம்.எல்.ஏவுக்கு போகுதா? விவசாயி வெளியிட்ட காணொலியால் பரபரப்பு!
சென்னை, மே 17- தவெக ஆட்சியில் நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 60 ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்படுவதாக விவசாயி ஒருவர் சமூக வலைதளங்களில் காணொலி வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய அரசை விமர்சித்த ஜோசப் விஜய்; இப்போது…
‘நீட்’ தேர்வையே முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் பங்கேற்ற கழகத் தோழர்கள்
சென்னை, மே 17- “மாணவர் உரிமை காக்க, மாநில உரிமை காக்க, அரசியலமைப்புச் சட்டத் திரிபுவுதத்தைத் தடுக்க இந்தியா முழுமையும் ‘நீட்' தேர்வையே முற்றாக ரத்து செய்ய வேண்டும்‘‘ என்று வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் 16.5.2026 அன்று தமிழ்நாடு தழுவிய…
பெட்ரோல் – டீசல் விலை உயர்வு கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 20ஆம் தேதி இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
சென்னை, மே 17 இடதுசாரி கட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியும், சி.என்.ஜி எரிவாயு கிலோ ரூ.2 உயர்த்தியும் எண்ணெய் வணிக நிறுவனங்கள் அறிவித்திருப்பது மக்களின் அன்றாட வாழ்க்கை மீது மோடி அரசு தொடுத்துள்ள…
