எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பம் தொடக்கம்!

சென்னை, ஜூன் 30- எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு  இணைய வழியில் (ஆன்லைனில்)விண்ணப்பிப்பது தொடங்கியுள்ளது. ‘நீட்’ மறுதேர்வால் தாமதம் ஆகியுள்ள மாணவர் சேர்க்கையை விரைவாக நடத்த தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு…

Viduthalai

சென்னையில் 600 முக்கியச் சாலை சந்திப்புகளில் சாலை வளைவுகளைச் சீரமைக்கும் பணி விபத்துகளைத் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை!

சென்னை, ஜூன் 30- மாநகராட்சிக்கு உட்பட்ட 600 முக்கிய பிரதான சாலை சந்திப்புகளில் விபத்துகளின்றி சீரான போக்குவரத்துக்காக இந்த சந்திப்புகளில் உள்ள சாலை வளைவுகளை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சியில் 418.56 கி.மீ. நீளமுடைய 488 பேருந்து தடச் சாலைகளும்,…

Viduthalai

குற்றாலத்தில் 47ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மாணவர்கள் வினாக்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கம்

குற்றாலம், ஜுன் 30- குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் தவிர்க்க முடியாத காரணத்தால், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் காணொலி வாயிலாக பாடம் நடத்தினார். அப்போது, ”நம்முடைய தாய்மொழி தமிழ், இருந்தும் நம் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர்கள்…

viduthalai

போதைப் பொருளில் சிக்கிய சர்ச்சை! அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி தி.மு.க. மாணவர் அணி போராட்டம்! சென்னையில் மேனாள் அமைச்சர்கள் கைது

சென்னை, ஜூன் 30- அமைச்சர் டி.சரத்குமாரை போதைப்பொருள் சர்ச்சையின் கீழ் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று  (29.6.2026) நடைபெற்றது. சென்னையில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேனாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு,…

Viduthalai

‘குரல் வழித் தகவல்’ மூலமாக இனி புகார் தெரிவிக்கலாம்! ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு அறிவிப்பு

அமராவதி, ஜூன் 30- ஆந்திர தலைநகர் அமராவ தியின் தலைமைச் செயலகத்தில் இருந்து, மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு துறை மேலதிகாரிகளுடன் காணொலி மூலம் முதலமைச்சர் சந்திரபாபு நேற்று (29.6.2026)ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: "அரசு சேவைகளை மக்கள் மிகவும் சுலபமாக…

Viduthalai

“எதிர்நீச்சலில் வென்ற பெரியார்  80ஆம் ஆண்டு விழா’’ பெரியார் உலகம் நிதியளிப்பு திறந்தவெளி மாநாடு

விருதுநகர் மாவட்ட கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்! 27-06-2026 அன்று குற்றாலத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தென்மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட படி எதிர்வரும் 20-08-2026 அன்று ராஜபாளையம் நகரில் "எதிர்நீச்சலில் வென்ற பெரியார்…

viduthalai

திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

நாள்: 4.7.2026 சனிக்கிழமை மாலை 5:00 மணி இடம்: கோட்டை மைதானம், சேலம் சுயமரியாதை சுடரொளிகள் மண்ணச்சநல்லூர் பி.என்.ஆர்.அரங்கநாயகி நினைவு அரங்கம் சென்னை தங்கமணி குணசீலன் நினைவு மேடை தலைமை: வீரமணி ராஜூ (மாவட்டத் தலைவர் சேலம்) வரவேற்புரை: பெ.சரவணன் (மாவட்டச்…

viduthalai

வரவேற்கத்தக்க நியமனம்! அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழு தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை, ஜூன் 30- இஸ்ரோ மேனாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மயில்சாமி அண்ணாதுரை தமிழ்நாட்டில் பள்ளி மாணவர் களுக்கான பாடத் திட்டம் படிப் படியாக மாற்றியமைக்கப்பட உள்ளது.…

Viduthalai

என்.எல்.சி.இந்தியா (லிட்) நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாள்: 07.07.2026 செவ்வாய் காலை 10 மணி இடம்: தந்தை பெரியார் சிலை சதுக்கம், வட்டம் -8, நெய்வேலி நகரம் தலைமை:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் முன்னிலை: முனைவர் துரை.சந்திரசேகரன் (மாநில பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)…

viduthalai

தமிழர் தலைவருடன் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சீ. ரமேஷ் திடீர் சந்திப்பு!

கடந்த  ஞாயிறு அன்று (28.6.2026) குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நிறைவு செய்துவிட்டு, திருச்சியிலிருந்து சென்னைக்கு வரும் மலைக்கோட்டை தொடர் வண்டியில் தமிழர் தலைவர் அவர்கள் பயணிக்கவிருந்த நிலையில், அதே தொடர் வண்டியில் பயணித்த தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்…

viduthalai

பக்தி வந்தால் புத்தி பாழ்!

காரைக்கால் மாங்கனி விழா கதையைக் கேளுங்கோ! கேளுங்கோ!! புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மாங்கனி திருவிழாவாம்! ஒரு நாளல்ல, இரு நாட்கள் அல்ல – ஒரு மாதம் இந்தத் தெருக் கூத்தாம். எதற்குத்தான் புராணப் புழுதிகள் இல்லை – இதற்கும் தாராளமாகவே உண்டு.…

viduthalai

மீண்டும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே

புதுடில்லி ஜூன் 30- நாடாளுமன்ற மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீண்டும் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவை இடைத்தேர்தலில் கருநாடகாவில் இருந்து மீண்டும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், நேற்று (29.6.2026) மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்…

viduthalai