தமிழ்நாட்டில் 17-ஆம் தேதி முதல் சுய கணக்கெடுப்பு பணித் தொடக்கம்

சென்னை, ஜூலை 3- தமிழ்நாட்டில் வரும் 17-ஆம் தேதி முதல் சுய கணக்கெடுப்பு பணி தொடங்கப்படும் என வருவாய் நிர்வாக ஆணையரும், மாநில கணக்கெடுப்பு ஒருங் கிணைப்பு அலுவலருமான முருகானந்தம் தெரிவித் துள்ளார். கணக்கெடுப்பு மாநாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-அய் முன்னிட்டு,…

Viduthalai

ராமன் கோயில் நிதி முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் சாடல்

ராமன் கோயில் நிதி முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் சாடல் புதுடில்லி ஜூலை 3- அயோத்தி ராமன் கோயில் நன்கொடை களில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது…

viduthalai

விழிஞ்ஞம் துறைமுக பங்கு விற்பனைக்கு அனுமதி பெறாதது ஏன்? அதானி குழுமத்திற்கு கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி கண்டனம்

திருவனந்தபுரம், ஜூலை 3- கேரளாவின் முக்கியத் திட்டமான விழிஞ்ஞம் துறைமுகத்தின் பங்குகளை, மாநில அரசின் முன் அனுமதியின்றி சுவிட்சர்லாந்து நிறுவனத்துக்கு விற்க அதானி குழுமம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. மாநில அரசுடன் ஆலோசிக்காமல் அதானி குழுமம் எடுத்த இந்த முடிவு கண்டனத்துக்குரியது என்று…

Viduthalai

“கறைகளைக் கழுவ ஆளுங்கட்சியிடம் சலவை இயந்திரம் உள்ளது” மகாராட்டிர குதிரை பேரம் குறித்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

மும்பை, ஜூன் 3 மகாராட்டிர அரசியலில் அரங்கேறி வரும் கட்சித் தாவல்கள் மற்றும் குதிரை பேரம் (அரசியல் வியாபாரம்) குறித்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஜாம்தார் கடுமையான  விமர்சனங் களை முன்வைத்துள்ளார். இது தற்போது அரசியல் வட்டாரத் தில் பெரும் பரபரப்பை…

Viduthalai

ஆளுநர் அர்லேகருக்கு ‘வைகை’மீது திடீர் அக்கறை ஏன்?

ஆளுநர் அர்லேகருக்கு ‘வைகை’மீது திடீர் அக்கறை ஏன்? என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டினுடைய பொறுப்பு ஆளுநரான அர்லேகர் அவர்கள் மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘வைகை நதியை மீட்கும்…

viduthalai

‘‘குடிமக்கள் ஒன்றும் அரசின் அடிமைகள் அல்ல; போராடுவது அவர்களின் உரிமை’’ மும்பை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

மும்பை, ஜூலை 3 "இந்தியாவில் உள்ள அனைத்துக் குடிமக்களும் இந்திய அரசாங்கத்தின் அடிமைகளாக மாற்றப்பட்டு வருகிறார்கள்" என்று மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி மாதவ் ஜாம்தார் மிகவும் காட்டமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். பாஜக அரசு மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்…

Viduthalai

இந்தியாவைக் காக்க அனைவரும் ஓரணியில் திரளவேண்டியது அவசியம்!

பா.ஜ.க.வின் ‘கட்சி உடைப்பு அரசியல்’ வெறும் அரசியல் காட்சி அல்ல; இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் பேராபத்து! மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற குறுக்கு வழிகளில் நடக்கும் முயற்சி! பா.ஜ.க.வின் ‘கட்சி உடைப்பு’ அரசியல் வெறும் அரசியல் காட்சி அல்ல;…

viduthalai

மேற்கு வங்கத்தில் காந்தியாருக்கு அவமதிப்பு!

மேற்குவங்கத்தில் லேக் ஹவுஸ் பகுதியில் உள்ள காந்தி சிலைமீது காவி வண்ணம் பூசி அவரது முகத்தை கருப்புத் துணி கொண்டு மூடியுள்ளனர். முக்கிய பிரமுகர்கள் சென்று வரும் பாதையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது இதுவரை காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை.

Viduthalai

எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பதவி விலகச் செய்வதை ஏற்க முடியாது மு.வீரபாண்டியன் பேட்டி

காஞ்சிபுரம், ஜூலை 03- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள காஞ்சிபுரம் வந்தார். கட்சி நிர்வாகிகள் சந்திப்பு ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வீரபாண்டியன் கூறியதாவது:- இந்தியா முழுவதும் அடுத்த…

Viduthalai

பார்த்தசாரதி சக்தியைப் பார்த்தீர்களா? பார்த்தசாரதி பெருமாள் கோவில் தேரோட்டம் கலசம், குடை சரிந்ததால் பக்தர்கள் பதற்றம்

சென்னை, ஜூலை 2 திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஆனி மாத பிரம்மோத்சவ விழா தேரில் இருந்த கலசமும், குடையும் சரிந்ததால், பக்தர்கள் பதற்றம் அடைந்தனர். திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் கோவிலில், ஆனி மாத பிரம்மோத்சவ விழா, ஜூன் 25…

viduthalai

நிதிப்பற்றாக்குறை 12 மடங்கு அதிகரிப்பு! ஒன்றிய அரசின் வருவாய் சரிந்ததாகப் ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ செய்தி

புதுடில்லி, ஜூலை 2 ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-மே காலகட்டத்தில் 12 மடங்கு உயர்ந்து ரூ. 1.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகப் ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரி (CGA) ஜூன் 30…

viduthalai

சேலத்துக்கு வாரீர்! வாரீர்!! கழகத் தலைவர் ஆசிரியர் அழைக்கிறார்!

கழகக் கொள்கை உறவுகளே, வணக்கம்! உங்கள் எல்லோரையும் சேலத்தில் 4 ஆம் தேதி சந்திக்க மிக்க ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆம், அறப்போராட்டக் கள வீரர்கள் – இளைஞர்கள் பட்டியல் வேண்டுமென்று கேட்டவுடன், பொறுப்பாளர்கள் சுறுசுறுப்புத் தேனீக்களாக மாறிவிட்டார்கள். பட்டியல்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன.…

viduthalai