அறிவியல் துணுக்குகள்!
ஹாங்காங் பல்கலை விஞ்ஞானிகள் 'உயிருள்ள பிளாஸ்டிக்'கை உருவாக்கியுள்ளனர். பிளாஸ்டிக்கின் மூலப்பொருளோடு உறக்க நிலையில் உள்ள பாக்டீரியாக்களை சேர்த்துள்ளனர். வெப்பமும் ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்போது உறங்கும் பாக்டீரியாக்கள் தூண்டப்பட்டு, சில என்சைம்களை சுரக்கின்றன. இந்த சுரப்பினால் சில நாட்களிலேயே பிளாஸ்டிக் சிதைந்து மக்கிவிடும். ஆஸ்திரேலியாவிலுள்ள…
நீருக்கு அடியில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி: விண்வெளி ஆய்வில் இந்தியாவின் முயற்சி!
இந்தியாவின் மனித விண்வெளிப் பயணக் கனவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், நாட்டின் விண்வெளித் துறை ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று, விண்வெளி வீரர்களுக்குத் தண்ணீருக்கு அடியில் பயிற்சி அளிப்பதற்கான அதிநவீன உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்கள்,…
செவ்வாயைத் தாக்கிய சூரிய புயல்: நாசா விண்கலம் கண்டுபிடித்த அறிவியல் புதிர்!
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள 'அயனோஸ்பியர்' (Ionosphere - மின்னூட்டம் பெற்ற துகள்கள் நிறைந்த பகுதி) என்ற வளிமண்டல அடுக்கில் இந்தத் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. பூமிக்கு எப்படி காற்று மண்டலம் இருக்கிறதோ, அதேபோல செவ்வாய்…
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!
சென்னை, மே 21- தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.51 சதவீதம் தோ்ச்சி அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியான தோ்ச்சியில் புதுக்கோட்டை 97.57 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பத்தாம் வகுப்பு…
ரூ.993 கோடி செலவில் அரக்கோணம் – செங்கல்பட்டு இடையே இரட்டை வழித்தடத்திற்கு ரயில்வே ஒப்புதல்!
சென்னை, மே 21- சென்னை புறநகர் ரயில் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் அரக்கோணம் செங்கல்பட்டு இடையே ரூ.993 கோடி செலவில் 68 கிமீ தொலைவிற்கு இரட்டை வழித்தடம் அமைக்க இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வழித்தடம் சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்…
பி.இ., பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 2 லட்சத்தைத் தாண்டியது
சென்னை, மே 21- நடப்பாண்டு பிஇ., பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை கடந்துள்ளது. பி.இ, பிடெக், பி.ஆர்க் படிப்புகளில் சேர்ப்பதற்கான இணைய வழி விண்ணப்பப்பதிவு மே 3ஆம் தேதி தொடங்கியது. www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து…
திராவிடத்தின் எழுச்சி தான் ஆரியத்தின் வீழ்ச்சி – ஆதிக்கத்தின் வீழ்ச்சி! தமிழினத்தின் மீட்சி!
திராவிடர் எழுச்சி நாள்- முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆம் பிறந்த நாளையொட்டி நான்கு மாநிலங்களில் 103 பரப்புரைக் கூட்டங்கள்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை திராவிடர் எழுச்சி நாள்- முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆம் பிறந்த நாளையொட்டி நான்கு…
சென்னை ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்புக் குழுத் தலைவரும், மேனாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன்
தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலேயும் நீட் கேள்வித் தாள் ‘அவுட்’ ஆகவில்லையே! நீட் தேர்வு முற்றிலும் நீக்கப்படும் வரை தொடர்ந்து நாம் போராடிக் கொண்டே இருப்போம்! சென்னை, மே 20 நீட் தேர்வு முற்றிலும் நீக்கப்படும் வரை தொடர்ந்து நாம் போராடிக் கொண்டே…
ஆசிரியருக்கு நன்றிக் கடிதம்
கல்வியாளர் கோ. ரங்கசாமி நூற்றாண்டில், அய்யா நினைவுகளுடன்.... ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றி! எங்கள் அப்பா ரங்கசாமி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளில்(18.5.2026) அவரை நினைவு கூறும் வகையில் ஆசிரியர் அய்யா அவர்களின் குடும்பமும், எங்கள் குடும்பமும் இணைந்து ஒரு விடுதியில்…
