சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா
மும்பை திராவிடர் கழகப் பொருளாளர் பெரியார் பாலா - கோமதி இணையரின் மகள்கள் சுபாசினி, மகிழினி ஆகியோர் உண்டியலில் சேர்த்த பணம் ரூ.10 ஆயிரத்தை இயக்க நன்கொடையாக மும்பையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தமிழர் தலைவர்…
ரூ.9000 வருமான வரம்பாணை திரும்பப் பெற்ற நாள் இன்று (21.1.1980)
எம்.ஜி.ராமச்சந்திரன் முதலமைச் சராக இருந்த போது கொண்டு வந்த பிற்படுத் தப்பட்டோருக்கான ஆண்டு ஒன்றுக்கு 9000 ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று ஆணை பிறப்பித்தார். இந்த ஆணையை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு துணையாக நிற்பேன்’ : கனிமொழி!
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு துணையாக நிற்பேன்’ : கனிமொழி! மதம், மொழி, அடையாளங்களை கடந்து நிற்கும் ஒரு கலைஞனை திட்டமிட்டு குறி வைப்பதும், அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிர்ச்சியூட்டும் மவுனமும் வருத்தமளிப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் நாட்டின் இசையை உலகிற்கு கொண்டு சென்ற படைப்பாளி மட்டுமல்ல;…
இந்நாள் – அந்நாள்
இன்று புரட்சியாளர் லெனின் மறைவு நாள் (21.01.1924) சோவியத் யூனியனின் தந்தை என்று அழைக்கப்படும் புரட்சியாளர் விளாடிமிர் லெனின் அவருடைய 102-ஆவது நினைவு நாள் இன்று (21.1.1924) புரட்சியின் நாயகன்: 1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற புகழ்பெற்ற அக்டோபர் புரட்சியை முன்னின்று…
ஆளுநர் ரவிக்குப் பதிலடி! சட்டப் பேரவை மரபு ஒருபோதும் மாற்றப்படாது சட்டப் பேரவைத் தலைவர் விளக்கம்
சென்னை,ஜன.21 தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், ஆளுநர் உரைக்கு நன்றி…
தமிழ்நாட்டுக் கல்வியில் புதிய சகாப்தம்! சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 1,520 பேருக்கு மடிக்கணினி அமைச்சர்கள் வழங்கினர்
சென்னை, ஜன.21 “உலகம் உங்கள் கையில்“ எனும் மாபெரும் திட்டத்தின்கீழ், சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 1,520 பேருக்கு அமைச்சர்கள் மடிக்கணினிகளை வழங்கினார்கள். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர்…
ஊரக வேலைத் திட்டத்தை சீர்குலைக்கிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ரேபரேலி, ஜன.21 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது மக்களவை தொகுதி யான ரேபரேலிக்கு நேற்று (20.1.2026) சென்றார். அங்கு கட்சித் தொண்டர் களிடையே அவர் கூறியதாவது: ஒன்றிய அரசு ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட் டத்தின்'…
நாய் கடவுளான கதை!
நவீன உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சி கண்டு வரும் வேளையிலும், இந்தியாவில் நிலவி வரும் வழிபாட்டு முறைகள் மற்றும் மூடநம்பிக்கைகள் வெட்கக்கேடானவையே! இயற்கையான மாற்றங்கள் அல்லது உடல்நலக் குறைபாடுகளைக் கூட தெய்வீகமாகச் சித்தரிக்கும் கேவலமான போக்கு அதிகரித்து வருகிறது…
கடமையை அறிக
நாம் இருக்கும் நிலையை நிர்வாணமாக கண்ணைக் கொண்டு நிர்வாணத் தன்மையில் பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்கள் கடமை என்ன என்பது. ‘குடிஅரசு’ 26.2.1944
