பகுத்தறிவு சங்கம்
பகுத்தறிவுச் சங்கத் தோழர்களே, மற்ற தோழர்களே, தாங்கள் வரவேற்புகள் எனக்கு மிகுதியும், பெருமையளிக்கின்றன. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் துவக்கப்பட்ட இச்சங்கம் 200 மெம்பர்களைக் கொண்டிருப்பதானது மிகவும் பாராட்டத்தக்கதாகும். தாங்கள் குறிப்பிட்டபடி நான் பகுத்தறிவு இயக்க விஷயமாய் இப்போது அதிக கவனம்…
நன்கொடைகள்
பெரம்பலூர் மாவட்டக் கழக செயலாளர் மு.விசயேந்திரன் இயக்க நிதியாக 11ஆவது தவணையாக ரூபாய் 2000 வழங்கினார். வ.களத்தூர் கழக அமைப்பாளர் Em. சர்புதீன் இயக்க நன்கொடையாக ஏழாவது முறையாக ரூபாய் 500 வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர் சி.தங்கராசு கழக…
பெரியார் நாத்திகர் கடவுள் மறுப்பாளர்
கடவுள் மரத்தில் ஒளிந்திருந்த ஜாதிப் பாம்பு பெரியாரின் கடவுள் எதிர்ப்பு, தத்துவப் போக்கில் எழுந்த ஆய்வுச் சிந்தனை இல்லை. தன் காரியத்திற்கு எதிராக வரும் கடவுளை அவர் எதிர்த்தார். என்ற தோழர் அருணனின் ஆய்வுரை இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று. மனிதனைக் கொத்திய…
நன்கொடை
திருச்சி, திருவெறும்பூர் கழக ஒன்றிய செயலாளர் ம.சங்கிலிமுத்து - ஜோதி இணையரின் 50ஆவது இணையேற்பு நாளை முன்னிட்டு (11.4.2026) விடுதலை சந்தா ரூ.2000மும், பெரியார் உலகம் நிதி ரூ.500ம் வழங்கியுள்ளார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 10.4.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நாடாளுமன்ற அடிப்படை கட்டமைப்புகளை மோடி அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது தொகுதி மறுவரையறைக்கு ஏன் அவசரம்? தென் மாநிலங்களின் குரலை ஒடுக்க பாஜக அரசு நினைக்கிறதா? பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி. * பீகார்…
பெரியார் விடுக்கும் வினா! (1940)
இனமானம், தன்மானத்திலும் பெரிது; உண்மையில் பெரிது. அது பட்டம் பெற்ற கல்வியிலும் பெரிது. பணம் ஊற்றுள்ள உத்தியோகத் தியாகத்திலும் பெரிது. பரம்பரை மகாராஜா பட்டத்திலும், ‘சர்'ரிலும் பெரிது. மணிக்கு ஒரு லட்சம் வருவாய்க் குவியலுக்கும் பெரிது. பதவி வேட்டைக்காரர்கள் இதனை உணர்ந்து…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
நூலகத்திற்கு புதிய வரவுகள் Sudras in Ancient India - Ram Sharan Sharma டாக்டர் எழுத்து, பேச்சு, தொகுப்பு: அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் தொகுதி - 13 - 27 வரை கலைஞரின் குறளோவியம் - கலைஞர் மு.கருணாநிதி திமுக…
நல்லாபாளையம் புலவர் அ.எத்திராசன், கழகத் தோழர்கள் நலம் விசாரிப்பு
திருவண்ணாமலை. ஏப்.10- திருவண்ணாமல யில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் விழுப்புரம் மாவட் டம் மேனாள் பொதுக் குழு உறுப்பினர் நல்லா பாளையம் புலவர் அ. எத்திராசன் (வயது 93 ) அவர்களை அவரது மகள் இல்லத்தில் வேட்டவலம் பி.பட்டாபிராமன், விழுப்புரம் மாவட்ட…
விளையாட்டுப் போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியர்களின் சாதனை!
கோயம்புத்தூர், ஏப். 10- இந்திய மருந்தியல் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு மற்றும் யுனைடெட் மருந்தியல் கல்லூரி இணைந்து மருந்தியல் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டியினை கோயம் புத்தூர் யுனைடெட் மருந்தியல் கல்லூரியில் 28.03.2026 முதல் 29.03.2026 வரை தொடர்ந்து இரண்டு நாட்கள் நடத்தியது.…
நன்கொடை
பாபநாசம் - திராவிடர் சமூதாய நல கல்வி அறக்கட்டளை சார்பில் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.10,000/- வழங்கப்பட்டது (9.4.2026)
