விருதுநகரில் ‘பெரியார் உலக’ நன்கொடையைத் தமிழர் தலைவரிடம் வழங்கினர் (21.1.2026)
மாவட்ட தலைவர் ஆசிரியர் நல்லதம்பி, புகழேந்தி வெங்கடாசலபதி, எழிலன் கண்ணையன், ஆனந்தன், விடுதலை ஆதவன் மற்றும் கழகத் தோழர்கள் பெரியார் உலகத்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். சுயமரியாதைச் சுடரொளிகள் சிவகாசி வானவில் மணி, கோமதியம்மாள், இலட்சுமியம்மாள் ஆகியோரின் படங்களை கழகத்…
வரலாற்றாளர் ரொமிலா தாப்பரின், ‘The future in the past’ நூலின் தரவுகளுடன் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக (நிகர்நிலை) வேந்தர் கி.வீரமணி ஆய்வுரை!
திப்புசுல்தான் ஆட்சியில் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டது உண்மையா? ஹரி பிரசாத் சாஸ்திரியின் புரட்டை அம்பலப்படுத்திய ஒடிசா ஆளுநர் பி.என்.பாண்டே! மதுரை.ஜன.22, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில், பல்கலைக் கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி, வரலாற்றுத் திரிபுகள் ஏன்…
முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு உரிய மாநிலம் தமிழ்நாடு! உலகப் பொருளாதார மன்றம் அறிக்கை
டாவோஸ், ஜன.21 இந்தியாவில் முதலீடு செய்வதற்கு நம்பிக்கைக்கு உரிய மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வ தாக டபிள்யு.இ.எப்., எனப்படும் உலகப் பொருளாதார மன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் குளோபல் வேல்யூ செயின்ஸ் அவுட்லுக் 2026 அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலக விநியோக…
மதுரை ‘லேடி டோக்’ பெருமாட்டி கல்லூரியில் ‘இந்திய வரலாற்றை திரிபுகளிலிருந்து மீட்டெடுத்தல்’ ‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா’க் கருத்தரங்கை முனைவர் கி. வீரமணி தொடங்கி வைத்தார்
‘இந்திய வரலாற்றை திரிபுகளிலிருந்து மீட்டெடுத்தல்’ ‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா’ மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கை வரலாற்றுத் துறை, ‘லேடி டோக்’ பெருமாட்டி கல்லூரி, மதுரை மற்றும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம், சென்னை ஆகியவை இணைந்து நடத்தியது.…
எல்லாமே முன் தயாரிப்புதானா? பார்ப்பனரைப் புரிந்து கொள்வீர்!
இன்றைய ‘தினமலர்’ ‘எல்லாமே முன் தயாரிப்பு தானா?’ என்ற தலைப்பில் ஒரு பெட்டிச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஆளுநர் வெளிநடப்பு செய்ததும் ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த தீர்மானத்தை எடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாசித்தார். ஆளுநர் ரவியும் தன் பங்கிற்கு பேரவையில் இருந்து வெளியேறியதும்,…
அப்பா – மகன்
மகன்: பொய் வாக்குறுதிகளைத் தந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது என்று டாக்டர் தமிழிசை கூறியுள்ளாரே அப்பா! அப்பா: போட்டியிட்ட அத்தனைத் தேர்தலிலும் தோல்வியடைந்த ‘சாதனையாளர்’ அல்லவா, ்அவர் இ(எ)தையும் பேசுவார் மகனே!!
புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு 2-ஆவது இடம் இதுவரை 74 பொருட்களுக்கு கிடைத்துள்ளது
சென்னை, ஜன.21- புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் தமிழ் நாடு 2-ஆவது இடத்தில் உள்ளது. இதுவரை 74 பொருட்களுக்கு கிடைத்துள்ளது. ஒரு பொருளின் தரம், அதன் உற்பத்தி முறை மற்றும் சிறப்பம்சங்கள் அந்த இடத்தின் மண், காலநிலை அல்லது அங்கு வாழும்…
எப்படி இருக்கிறது –வழக்கும் தீர்ப்பும்!
மகாராட்டிரா மாநிலத்தில் 7 ரூபாய் 65 பைசாவை வழிப்பறி செய்ததாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த வழக்கை மசாகோன் நீதிமன்ற நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற வழக்குகளால் நீதிமன்றத்தின் சுமை அதிகரிக்கிறது. புகார்தாரர் உயிரோடு இருந்தால் அரசு…
மேனாள் அ.தி.மு.க. அமைச்சர் இரா.வைத்திலிங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார்
பன்னீர்செல்வம் ஆதரவு ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான இரா.வைத்திலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை இன்று (21.1.2026) பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்களிடம் கொடுத்தார். இதையடுத்து அண்ணா அறிவாலயத்துக்கு சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து பூச்செண்டு கொடுத்து…
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு! இலங்கை கடற்படை மீண்டும் அடாவடித்தனம்
பாம்பன், ஜன.21 தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில், இன்று (21.01.2026) அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை…
