சொல்லுவது யார்? சிந்திப்பீர்! நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த “ஜீரோ பிஜேபி” விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பா.ஜ.க. காலி..? : திடுக்கிட்ட தாமரை
சென்னை, ஏப்.10 ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்களில் ஒருவருமான பரகல பிரபாகர், பாஜகவிற்கு எதிராக மிகத்தீவிரமான அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. இதுகுறித்த பிரத்யேக தகவல். அதை பற்றிய…
ஒவ்வொரு குடும்பத்திலும், பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தகவல்
சென்னை, பிப்.10 ‘ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும். 3 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் நிரப்பப்படும்’ என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம்…
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருக்கமான உரை
“தமிழ்நாடு மக்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் எனது இறுதிமூச்சு உள்ளவரை உழைப்பேன்” நான் மண்ணில் புதைந்தாலும், என் திட்டங்கள் புதையாது! சென்னை, ஏப்.10 தமிழ்நாடு மக்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் எனது இறுதி மூச்சு இருக்கும் வரை உழைத்துக் கொண்டே இருப்பேன்’ நான் மண்ணில்…
இந்நாள் – அந்நாள்
சாமியார்களின் சிம்ம சொப்பனம் ஏ.டி.கோவூர் பிறந்த நாள் (10.04.1898) ேரள மாநிலம் திருவல்லாவில் பிறந்து, தனது வாழ்நாளின் பெரும் பகுதியை இலங்கையில் கழித்தவர் பேராசிரியர் ஏ.டி.கோவூர். ஒரு சிறந்த எழுத்தாளராகவும், பேராசிரியராகவும் விளங்கிய அவர், சமூகத்தில் மலிந்து கிடந்த மூடநம்பிக்கைகளை…
தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவர் – * நம்.சீனிவாசன்
தமிழர் தலைவர் , திராவிடர் கழகத் தலைவர் , ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தேர்தல் களத்தில் சூறாவளிப் பிரச்சாரம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் மட்டுமா பிரச்சாரம் செய்கிறார்? தேர்தல் களத்தில் 4654 வேட்பாளர்கள்; தலைவர்கள், வேட்பாளர்கள் , பேச்சாளர்கள் எனப்…
எங்களப்பன் குதிருக்குள் இல்லை’
அ.இ.அ.தி.மு.க.வை பிஜேபிக்கு அடமானப் பொருளாக வைத்துவிட்ட அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த அளவுக்குச் சென்று இருக்கிறார் தெரியுமா? தமிழ்நாட்டு அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) உள்ளிட்ட அதிகாரிகளை தேர்தல் ஆணையம் திடீரென்று மாற்றியதற்கு வக்காலத்து…
சுதந்தரப் புரட்டு
எஜமானன் - சம்பளக்காரன், முதலாளி - தொழிலாளி, பண்ணை யார் – கூலிக்காரன் என்கின்ற முறை அமலில் இருக்கும் நாட்டில் சுதந்தரம், சமத்துவம் என்று பேசுவதெல்லாம் புரட்டும் மோசடியும் அல்லாமல் அதில் உண்மை இருக்க முடியுமா? (விடுதலை 15.8.1972)
அப்பா – மகன்
வெட்கக்கேடு! மகன்: காலில் விழுவது தமிழர்களின் பண்பு என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே அப்பா! அப்பா: யார் காலிலும் யாரும் விழக் கூடாது என்ற சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்த - திராவிட இயக்கத்தின் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு இப்படிப் பேசுவது…
செய்தியும் சிந்தனையும்
செய்தி: யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மேடைக்கு மேடை பேசுகிறார். - ‘தினமலர்', 10.4.2026 சிந்தனை: கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்றும், திராவிடம் பற்றி என்னைக் கேட்காதீர்கள், படிச்சவங்களுக்குத்தான் தெரியும் என்றும் கூறும் எடப்பாடிகள் தான் ‘தினமலர்'…
அறிவு வளர்ந்தால் மடமை மறையும்
நம் மக்களின் பொருளாதார நிலை கொஞ்சங்கூட முற்போக்கு இல்லாமல்தான் இருந்து வருகிறது. ஏதோ சில பேர் வேண்டுமானால் மில் தொழிலாலும், சினிமா தொழிலாலும், ஓட்டல் தொழிலாலும் கொள்ளை லாபம் அடைந்து கொழுத்த பணக் காரர்களாகி இருக்கலாமே ஒழிய, சாதாரண மக்களாகிய 100-க்கு…
