நர்மதா புஷ்கரம் தேவையா? பல ஆயிரம் லிட்டர் பாலைக் கொட்டி நீரும் – உயிரும் நாசம்! புதூரான்
பியூஷ் ராய் என்பவர் பகிர்ந்த காணொலியில், நர்மதா நதிக்கரையில் ஒரு பெரிய டேங்கர் லாரியில் இருந்து சுமார் 11 ஆயிரம் லிட்டர் பால் நேரடியாக ஆற்றில் கொட்டப்படுகிறது. ஒருபுறம் பூசாரிகள் மந்திரங்கள் ஓத, மறுபுறம் பக்தர்கள் அந்தப் பால் ஆற்றில் கலப்பதைப்…
திருநெல்வேலி – தமிழ் தலைவர்கள் மாநாடு (நவம்பர் 30, டிசம்பர் 1, 1917) -முனைவர் க.அன்பழகன் மாநில கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்.
1916இல் நீதிக்கட்சி தொடங்கப் பட்ட பின், பார்ப்பனரல்லாதார் மாநாடு ஆண்டுதோறும் சென்னை மாகாணம் எங்கும் நடத்தப்பட்டது. 1917இல் திருநெல்வேலி, ராமநாத புரம் மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களின் மாநாடு, திருநெல்வேலி கோமதிவிலாஸ் திரையரங்கில் 1917 நவம்பர் 30 அன்று எழுச்சியோடு…
மின்னணு இயந்திரங்கள் மீதான சந்தேகங்களைத் தீர்க்காத வரை இந்தியத் தேர்தல்கள் மீதான நம்பகத்தன்மை உலக அரங்கில் கேள்விக்குறியாகவே நீடிக்கும்!-பாணன்
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாகக் கருதப்படும் இந்தியத் தேர்தல் களம், சமீபகாலமாகத் திருவிழாவிற்கான அடையாளத்தை இழந்து, சந்தேக மேகங்களால் சூழப்பட்டுள்ளது. குறிப்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது எதிர்க்கட்சிகளும், அரசியல் ஆய்வாளர்களும் முன்வைக்கும் அடுக்கடுக்கான…
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல: மனுதாரரை உயர்நீதிமன்றம் கண்டிப்பு; மனு தள்ளுபடி
மதுரை, ஏப்.10 திருப்பரங் குன்றத்தை தவிர வேறு பிரச்சினையே இல்லையா? இவ்விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல என மனுதாரரை கண்டித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர்நீதிமன்றம் மதுரை…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் வாலிபர் குத்திக் கொலை! சிந்தனை: கொலையும் திருட்டும்தான் கோயில் திருவிழா என்றால் அந்த கோயிலில் இருப்பதாக கூறப்படும் கடவுளுடைய சக்தி என்ன ஆச்சு?
கூட்டத்திற்கு நடுவே ஆம்புலன்ஸ்கள்! வழிவிட்டு, பின் பேச்சைத் தொடர்ந்த ஆசிரியர்!
திருச்சி மேற்கு தொகுதிக்கான பிரச்சாரத்தில் தமிழர் தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அமைச்சர் கே.என்.நேரு அருகில் நின்று அனைவரையும் வணங்கி வாக்கு சேகரித்தார். தமிழர் தலைவரின் பிரச்சார வாகனத்தைச் சுற்றி திரளான கூட்டம். ஏறத்தாழ சாலை முழுவதும்! ஊடக வாகனங்களும் நின்று காட்சிப்…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம்
11.4.2026 – சனி மாலை 6 மணி கிணத்துக்கடவு தொகுதி இடம்: மலுமிச்சம்பட்டி இரவு 8 மணி சூலூர் தொகுதி இடம்: பள்ளபாளையம் நஞ்சப்ப தேவர் கலையரங்கம் அருகில்
‘இனியா’ என்று பெயர் சூட்டினார் தமிழர் தலைவர்!
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், திண்டுக்கல் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அய்.பி.செந்தில்குமார் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்குச் சேகரிப்பதற்காக நேற்று (9.4.2026) காலை 10 மணிக்கு மேற்கு மரியநாதபுரம் - மக்கள் மன்றம் அருகில், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
திண்டுக்கல் தொகுதி, திருவெறும்பூர் தொகுதி, திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர்களுக்குத் தமிழர் தலைவர் வாக்கு சேகரித்தார் (9.4.2026)
* கே.என்.நேரு தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்பளித்தார். * அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். * அய்.பி. செந்தில்குமார் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்…
சென்னையில் இன்று முதல் பூத் சிலிப் விநியோகம்
சென்னையில் இன்று முதல் பூத் சிலிப் விநியோகம் சென்னை, ஏப்.10 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. எஸ்.அய்.ஆர் பணிகளுக்கு பின்…
