கழகக் களத்தில்…!

24.1.2026 சனிக்கிழமை பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 509 வது வார நிகழ்வு "செம்மொழி இலக்கிய  விருது" வழங்க இருக்கும் திராவிட மாடல் ஆட்சி கொரட்டூர்: மாலை 6 மணி *இடம்: பாசறை அலுவலகம் (கொரட்டூர் தொடர் வண்டி நிலைய…

viduthalai

தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை

கவிப்பேராசு வைரமுத்து பெரியகுளம் வருகை தந்த போது, தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலரை பொதுக்குழு உறுப்பினர் மு.அன்புக்கரசன் வழங்கினார். வெற்றி தமிழர் பேரவை மாவட்ட தலைவர் ஜீ.கே.மணி, கார்த்திக். உடன் உள்ளனர் (20.1.2026)

viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி 19 ஆவது ஆண்டுவிழா

நேரம்: மாலை 5.30  நாள்: 23.01.2026 இடம்: பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, கல்வி கிராமம், ஜெயங்கொண்டம். தலைமை: முனைவர் வீ.அன்புராஜ், (தாளாளர், பெரியார் குழுமப் பள்ளிகள்) சிறப்பு விருந்தினர் முனைவர் எம்.ராஜமூர்த்தி (முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெயங்கொண்டம்)…

viduthalai

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா – பெரியார் விருது வழங்கும் விழாவில் திரைப்பட இயக்குநர் மாரிசெல்வராஜ் உரை

‘பெரியார் விருது’க்கு என்னைத் தேர்ந்தெடுத்த தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்திற்கும், ஆசிரியர் அய்யா அவர்களுக்கும் மிக்க நன்றி! ‘பெரியார் விருதி’ற்காக ஆறு ஆண்டுகளாக காத்திருந்தேன்! பெரியாரை எனக்குள் ஆழமாகக் கொண்டு வந்து சேர்த்ததும், எனக்குள் பெரியாரை விதைத்தவரும் என்னுடைய துணைவியார்தான்! சென்னை,…

viduthalai

இனி பாடங்களை செயல்முறையில் கற்கலாம்… மாணவர்கள், ஆசிரியர்களுக்கான மாநில வளமய்யம் திறப்பு!

சென்னை, ஜன.22- தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் அடுத்த சிறப்பு முன்னெடுப்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மாநில வளமய்யம் சென்னையில் நேற்று (21.1.2026) திறக்கப்பட்டது. மாணவர்கள் வகுப்பறையில் கற்றல் மட்டுமின்றி, அதனை நேரடியாக வாழ்க்கை அனுபவத்தில் கற்றுக்கொள்ளும் வகையில் இந்த…

viduthalai

பயணிகளின் நீண்டகால ஏக்கத்துக்கு முடிவு! கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் பிப்ரவரியில் திறப்பு – அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜன.22- கிளாம் பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட நிலையில் பயணிகள் பலரும் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து விரைந்து வருவதற்கு ஏதுவாக கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்போது ரயில் நிலையம் அமைக்கப்பட்டு திறப்பு…

viduthalai

‘திராவிட மாடல்’ அரசின் வளர்ச்சிப் பணிகள் சென்னை ஏழுகிணறு பகுதியில் ரூ.147 கோடியில் 776 அடுக்குமாடி குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, ஜன.22- வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் ஏழுகிணறு பகுதியில் ரூ.147 கோடியில் கட்டப்பட்ட 776 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.1.2026) திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள…

viduthalai

சென்னை அரசு மருத்துவமனையில் ஏழைத் தொழிலாளிக்கு பெருந்தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்கள் 10 மணி நேரம் போராடி மறுவாழ்வு அளித்தனர்

சென்னை, ஜன. 22- கடும் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட ஏழைத் தொழிலாளிக்கு, பெருந்தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சை (Aortic Arch Replacement) செய்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். அறுவை சிகிச்சை இது…

viduthalai

ஒன்றிய பிஜேபி அரசின் பாரபட்சம்! பினராயி விஜயன் பாஜக கூட்டணியில் இணைந்தால் கேரளா அதிகமான நிதியை பெறுமாம் கூறுகிறார் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

புதுடில்லி, ஜன.22 கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், கேரள மாநிலம் கூடுதல் நிதி பெறும் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ்…

viduthalai

தீவிரவாதி கசாப்பை விட மோசமான செயல் பா.ஜ.க. மாஜி அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடும் கண்டனம்

புதுடில்லி, ஜன.22 தெருநாய் விவகாரத்தில் நீதிமன்றத்தை விமர்சித்த மேனாள் ஒன்றிய அமைச்சருக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் தெருநாய்கள் கடியில் இருந்து பொதுமக்களை காக்க நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026