தமிழ்மொழி தியாகிகள் நாளை முன்னிட்டு மொழிப் போரில் சிறை சென்று உயிர்நீத்த தோழர்கள் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை
இன்று (25.1.2026) சென்னை, கிண்டி காந்தி மண்டபம் வளாகம், மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில், தமிழ்மொழி தியாகிகள் நாளை முன்னிட்டு மொழிப் போரில் சிறை சென்று உயிர்நீத்த தோழர்கள் தாளமுத்து, நடராசன் உள்ளிட்டோரின் நினைவைப் போற்றும் வகையிலும், தியாகிகளை நினைவு கூறும் வகையிலும்…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
தென் ஆப்பிரிக்காவில் திருவள்ளுவர் - மல்லை சி.ஏ.சத்யா பாவலர் நெல்லை குமார.சுப்பிரமணியம் - கடவூர் மணிமாறன் தும்பியின் தூறல்கள் - நெல்லை அன்புடன் ஆனந்தி உங்களில் ஒருவன் (தன் வரலாறு - பாகம் 1) - மு.க.ஸ்டாலின் அதிகாரத்தின் முகங்கள் -…
மும்பை தொழிலதிபரிடம் இணைய வழி வர்த்தக ஆப் மூலம் ரூ.11 கோடி நூதன மோசடி
மும்பை, ஜன. 25- பங்குச் சந்தையில் அதிக லாபம் தருவதாகக் கூறி, செல்போன் செயலி மூலம் மும்பையைச் சேர்ந்த 68 வயது தொழிலதிபரிடம் ரூ.10.98 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. வலைவிரித்த மோசடி கும்பல் தெற்கு மும்பை சர்ச்கேட் பகுதியைச் சேர்ந்த அந்தத்…
கவனம் செலுத்துமா பி.ஜே.பி. அரசு?
அமெரிக்காவின் வரி விதிப்பால் நம் நாட்டின் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4.5 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கும் சூழலில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை அந்நாட்டுடன் மேற்கொள்வது கட்டாயம். பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். - ராகுல்…
கண்டதும்… கேட்டதும்… அவருக்கு வயது 93 அன்று!
”இதுதான் ஆர்.எஸ்.எஸ். - இதுதான் பா.ஜ.க. ஆட்சி?; இதுதான் திராவிடம் - இதுதான் திராவிட மாடல் ஆட்சி!” என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று பேசப் போவதாக, 04.10.2025 அன்று மறைமலை நகரில் நடைபெற்ற, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு…
நன்கொடை
வடகரை, தைக்கா தெரு, செட்டியார் காமேட் - 627812-தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கை.பாப்பா முதலாம் ஆண்டு நினைவாக அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையாக அவரது குடும்பத்தின் சார்பாக வழங்கப்பட்டது.
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
25.1.2026 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் வெளியேறுவது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால் ஆளுநர் பதவியை அவமானப்படுத்துகிறார்: ஆளுநர் ஆர்.என்.ரவி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு * பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்…
பெரியார் விடுக்கும் வினா! (1876)
மதத் தர்மத்துக்கு ஆபத்து வந்துவிட்டது - வெள்ளைக்காரனே பரவாயில்லை என்று இராசகோபாலாச்சாரியார் கூறுவது மனுதர்ம ஆட்சி ஏற்பட வேண்டும் என்பதற்கன்றி வேறென்ன? மனுதர்மம் - மதத் தர்மம் காக்கப்பட்டால் பார்ப்பான் மண் வெட்டுவானா? பார்ப்பனத்தி களைக் கொத்துப் பிடித்துத்தான் வாழ வேண்டும்…
நீடாமங்கலம் நீலன்.அசோகன் அவர்களை திராவிடர் கழகத் தோழர்கள் சந்தித்துத்சால்வை அணிவித்து மரியாதை செய்து வாழ்த்தினர்.
காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்டத்தலைவராக பொறுப்பேற்றுள்ள நீடாமங்கலம் நீலன்.அசோகன் அவர்களை திராவிடர் கழகத் தோழர்கள் சந்தித்துத்சால்வை அணிவித்து மரியாதை செய்து வாழ்த்தினர். நிகழ்வில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட கழகக் காப்பாளர் ப.சிவஞானம், பொதுக்குழு உறுப்பினர் கோ.கணேசன், பகுத்தறிவாளர்கழக…
வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர், ஜன. 25- நேற்று (24.1.2026) காலை 11 மணி முதல் 1:30 மணி வரை கடலூர் தலைமை அஞ்சலகம் அருகில் ஆற்காடு புத்தகம் திருச்சபை மற்றும் திருச்சபைகள் சார்பில் பேராயர் பீட்டர் பால் தாமஸ் தலைமையில் வட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள்…
