இந்தத் தேர்தலில் சங்கிக் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும்: உதயநிதி
விழுப்புரம், ஏப்.15- ‘தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் டில்லி அணியை, தேர்தலில் விரட்டியடிக்க வேண்டும்' என துணை முதலமைச்சர் உதயநிதி பேசினார். விழுப்புரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து, அவர் பேசியதாவது: இந்த தேர்தலில் வெல்வது டில்லி அணியா, தமிழ்நாடு அணியா என்பதை…
ரூ. 8,000 கூப்பனில் என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற கணக்கைத் தொடங்கியாச்சு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஏப்.15–- தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- இன்று, கே.வி.குப்பம் தொகுதியில் காலை பரப்புரையின் போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு, அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்றேன். கலைஞர்…
கடைசி மூச்சு இருக்கும்வரைக்கும், தமிழினத்தின் உரிமைகளுக்காக இந்த ஸ்டாலின் களத்தில் நிற்பான்! சண்டை செய்துகொண்டே இருப்பான்!
தந்தை பெரியார் இல்லை; பெருந்தலைவர் காமராசர் இல்லை; பேரறிஞர் அண்ணா இல்லை; தலைவர் கலைஞர் இல்லை என்று நினைத்தீர்கள் என்றால், அது பெரிய தவறு! அவர்களது முழு உணர்வாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்! வேலூர், ஏப்.15- தமிழ்நாட்டுக்காக, தமிழினத்துக்காகப்…
தொடரும் கைதுப் படலம் தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் கைது; விசைப்படகு பறிமுதல்! இலங்கை கடற்படையினரின் அடாவடித்தனம் நீடிக்கிறது!
ராமேஸ்வரம், ஏப்.15- தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், மீண்டும் நான்கு மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் (13.4.2026) வழக்கம் போல ஏராளமான மீனவர்கள்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.4.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *நிதிஷ் குமாரிடம் இருந்து தட்டிப் பறித்து முதலமைச்சர் பதவியை கைப்பற்றியது பாஜக. பீகாரில் முதல் முறை பாஜக ஆட்சி: சாம்ராட் சவுத்ரி இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார் * அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி - இது தான் தமிழ்நாடு…
பெரியார் விடுக்கும் வினா! (1945)
நம் நாட்டில் வழக்கிலிருக்கும் கலையின் போக்கு, கேடும், இழிவும் வளர்வதற்குக் காரணமாகவும், மக்களது முன்னேற்றத்திற்குத் தடையாயும் அமைந்து - அங்கு ஆரியர்க்கும், பித்தலாட்டக்காரர்களுக்கும் அனுகூலமாகவே இருக்கின்றன. சங்கீதம், நடிப்பு, நாட்டியம், இலக்கியம் ஆகியவற்றில் எல்லாம் கடவுள்களும், சமயங்களும் புகுத்தப்பட்டிருக்கின்றனவே ஒழிய அறிவு…
ஓசூர் மற்றும் பர்கூர் தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சி உரை!
தமிழ்நாடு முழுவதும்... 234 தொகுதிகளிலும்... 'மு.க.ஸ்டாலின்' அலை வீசுகிறது! மு.க.ஸ்டாலின் தான் மறுபடியும் முதலமைச்சர்! ஓசூர், ஏப். 15- "சுதந்திரத்துக்கு முன்பு, அரசியல் நிர்ணய சபைக்கு நடைபெற்ற தேர்தல் உள்பட 18 தேர்தல்களை சந்தித்தவன் என்கின்ற அனுபவத்திலும், செல்கின்ற இடம் எல்லாம்…
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
ராஜேஸ்வரி - தினேஷ் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (13.4.2026)
காவேரிப்பட்டணம் தா.திருப்பதி நினைவுநாள் மரியாதை
கிருட்டினகிரி, ஏப். 15- கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி காவேரிப்பட்டணம் ஓவியர் தா.திருப்பதி நினைவு நாளையொட்டி (14/04/2026) கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் அவரது படத்திற்க்கு மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மாலை…
கீழடி தொல்லியல் களம் – ஓர் ஆய்வு கருத்தரங்கம்
பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கூடடம் 11.4.2026 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடல் மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமைத் தாங்கினார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோ.வி.கோபால் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். சிறப்பு…
