நம்புங்கள், இவர் ஒரு நீதிபதி! தெர்மாகோல் தீபத்தூணில் விளக்கேற்றிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
திருப்பரங்குன்றம் பிற மத வழிபாட்டுத்தலம் அருகில் உள்ள எல்லைக்கல்லை தீபத்தூண் என்று கூறி அதில் ஒன்றிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்போடு சென்று விளக்கேற்றுங்கள் என்று கூறியவர் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். நேற்று (25.1.2026) சென்னை – சேத்துப்பட்டு சின்மயா கலாச்சார அரங்கத்தில் 2025…
இவர்கள் வாரிசு அரசியலும் பேசுவார்கள்!
ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலின் அப்பா ஒன்றிய அமைச்சர், அம்மா மாநில சட்டப்பேரவை உறுப்பினர், குறைந்த காலம் அமைச்சராகவும் இருந்தவர். மகன் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர். இவர் தான் வாரிசு அரசியல் பற்றி கோபத்தோடு பேசிவிட்டுச் சென்றார்.
ஜனவரி 31: தமிழ்நாடு முழுவதும் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்! ஒத்தக் கருத்துள்ளவர்களையும் இணைத்துக் கொள்வீர்!
* ‘நீட்’ என்னும் பெயரில் சமூகநீதியை ஒழிக்கும் சூழ்ச்சி! n மருத்துவக் கல்லூரியில் நீட் வந்தது போதாது என்று, பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வு என்பது சமூகநீதியை ஒழிப்பதே! மருத்துவக் கல்லூரியில் ‘நீட்’டைத் திணித்து சமூகநீதிக்குக் குழிதோண்டியது போதாதென்று, பாரா…
தமிழ்நாட்டில் முரண்பட்டவர்களின் சந்தர்ப்பவாதக் கூட்டணியாக என்.டி.ஏ. கூட்டணி உள்ளது கு.செல்வப்பெருந்தகை சாடல்
சென்னை, ஜன.25 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் சாம, பேத, தான தண்டங்களை பயன்படுத்தி எப்படியாவது பா.ஜ.வை காலூன்ற வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அ.தி.மு.க.வை நிர்ப்பந்தப்படுத்தி அமைக்கப்பட்ட கூட்டணி கட்சியினரின் முதல் அரங்கேற்றம் மதுராந்தகத்தில் நடைபெற்றுள்ளது. இந்தக்…
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி
பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர்கள் கோவி.செழியனை தொடர்ந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை, ஜன.25 உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடந்த கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அத்துறையின்…
மதுரை எய்ம்ஸ் என்னவாயிற்று? பிரதமரிடம் கேளுங்கள் எடப்பாடி பழனிசாமிக்குக் கோரிக்கை வைத்த துணை முதலமைச்சர் கேள்வி!
சென்னை, ஜன.25 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்னவானது என்று பிரதமர் மோடியிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டால் விடிவு காலம் பிறக்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 8 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுவதாக விமர்சித்துள்ள…
தமிழ்நாட்டில் பழங்குடியின மாணவர்கள் வரலாறு படைத்தனர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மூலம் சமூக மாற்றம்
சென்னை, ஜன.25 தமிழ்நாட்டில் வழங்கப்படும் பழங்குடியினர் ஆராய்ச்சி உதவித்தொகை என்பது அரசின் சாதனைகளில் ஒரு மைல்கல் ஆகும். தமிழகத்தின் பழங்குடியினப் பாரம்பரியத்தை அரசு அணுகும் முறையில் இது ஒரு அமைதியான புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘தொல்குடி’ திட்டத்தின் கீழ் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இந்த…
தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
சென்னை, ஜன.25 தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 20ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இரண்டாவது நாள் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர் களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 22, 23ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.…
இந்திய ஆடைத் துறை முடங்கும் அபாயம் ஒன்றிய அரசுக்கு AEPC எச்சரிக்கை
டில்லி, ஜன.25 அமெரிக்கா விதித்துள்ள 50% வரிகளால், இந்திய ஆடைத் துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரி உயர்வால் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு வருவதால், ஆலைகள் |மூடப்படும் அபாயமும், வேலைவாய்ப்புகள்…
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை
புதுடில்லி, ஜன.25 நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2027ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை ஒன்றிய உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள் ளது. அதன்படி முதல் கட்டமாக வீடு கள் பட்டியலிடுதல், வீட்டு வசதி கணக்கெடுப்புப் பணிகள் இந்த…
