அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா மீது ராகுல் காந்தி சரமாரி புகார்! நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல்வாதி எனக் குற்றச்சாட்டு!
புதுடில்லி, ஏப்.14- அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது கடுமையான ஊழல் புகார்களை முன்வைத்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என எச்சரித்துள்ளார். அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம்…
‘ஆயிரம் விளக்கு’ சட்டமன்றத் தொகுதி தேர்தல்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026 முன்னிட்டு, எண்.20 - ‘ஆயிரம் விளக்கு’ சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் வீரேந்திர குமார், தேர்தல் செலவினப் பார்வையாளர் பவன் லால் மீனா, தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் அய்.வளர்மதி முன்னிலையில்,…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை – ஒகேனக்கல்
திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை 2026 ஏப்ரல் 25,26 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் தந்தை பெரியார் மன்றத்தில் நடைபெறவுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மற்றும் பெரியார்…
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக சார்பில் கோடைக்கால இலவச ஓவியப் பயிற்சி முகாம் மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
குடியேற்றம், ஏப். 14- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 10.04.2026 அன்று மாலை 6 மணிக்கு குடியேற்றம் பெரியார் அரங்கில், ப.க. மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. குடியேற்றம் நகர ப.க. தலைவர் ப.ஜீவானந்தம் அனைவரையும் வரவேற்று…
“நாங்கள் போராடுகிறோம்.. அவர் வர மறுக்கிறார்” புஸ்ஸி ஆனந்த் முதல் ஆதவ் அர்ஜுனா வரை.. விஜய்யின் முடிவால் தவிக்கும் வேட்பாளர்கள்!
சென்னை, ஏப்.14- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரங்களைத் தொடர்ந்து ரத்து செய்து வருவது கட்சி நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புஸ்ஸி ஆனந்த்,…
நன்கொடை
திருச்சி சங்கிலியாண்டபுரம் பெரியார் பெருந்தொண்டர் பி.ஏகாம்பரம் அவர்களின் இணையரும் ஏ.ராஜசேகரனின் தாயாருமான ஏ.மங்களாம்பாள் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை (11.04.2026) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000/வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டது. நன்றி.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.4.2026
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பெண்கள் இட ஒதுக்கீடு: சட்டம் அவசியம், ஆனால் ஏன் இந்த அவசரம், அனைவரையும் கலந்து ஆலோசியுங்கள் என்கிறது தலையங்கம். * பெண்கள் இட ஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு குறித்த வரைவு மசோதாவை வெளியிடுங்கள், மோடி அரசுக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1944)
ஜனநாயகம் என்பது ஒருவன் சர்வாதிகாரியாக ஆனான் என்பதுதான். ஜனநாயகம் என்ற பித்தலாட்டத்தின் பெயரால் வருபவர் கூட ஒரு சர்வாதிகாரிதான். இப்படிப்பட்ட ஜனநாயகத்தில் என்ன வாழுகிறது? இந்த ஜனநாயகத்தைக் குறை சொல்வதா என்று பயந்து கொண்டே எல்லோரும் இருந்து விட்டால் இக்கேடுகள் ஒழிய…
